உயிர் உருவியது யாரோ-9

Post Views: 60 யாரோ-9Thank you for reading this post, provide your thoughts and give encouragement.     இமை மூடி மயக்கத்தில் இருந்த நற்பவி கூட உறங்கியிருப்பாள். ஆனால் அவளை தூக்கி மெத்தையில் கிடத்தி, டாக்டர் வந்து மருந்து செலுத்தி சென்றப்பின் துளி உறக்கமும் இன்றி தவித்து கொண்டிருந்தான் மதிமாறன்.       நள்ளிரவு மூன்று மணிக்கு நற்பவி இமை திறக்க மதிமாறன் ஒரு சேரில் கட்டிலருகே அமர்ந்திருப்பதை கண்டாள். … Continue reading உயிர் உருவியது யாரோ-9