Post Views: 58 அத்தியாயம்-3Thank you for reading this post, provide your thoughts and give encouragement. ஒருவழியாக மாலத்தீவில் விமானம், புழுதி பறக்கும் காற்றை கிழித்து தரையிறங்கியது. விமானத்தின் சப்தம் காதை கிழித்தது. ஒருவழியாக மாலத்தீவில் ஜீவன் இறங்கவும் அவனுடனே பாவனா இறங்கினாள். அர்னவ் நடந்து சென்ற இருவரையும் பார்வையிட்டு, தன் பைலட் தொப்பியை கழட்டி வேடிக்கை பார்த்தான். அங்கே வணீக ரீதியாக ஜீவன் செல்வது புரிந்தாலும், விமானத்திற்குள் எத்தனை … Continue reading ராஜாளியின் ராட்சசி-3
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed