Skip to content
Home » Secret Writer Story / வாசகர்களுக்கான போட்டி-2024

Secret Writer Story / வாசகர்களுக்கான போட்டி-2024

ஒரு மழைப்பொழுதினில்-5

மறுநாள் காலை ஆதனும் முருகனும் புதிய அதிகாரிக்காக காத்திருந்தனர். ஆதனுக்கு மிகவும் வருத்தம். ஏதோ பெரிய தவறு இதற்கு பின் இருப்பதுபோலே தோன்றியது. அவனை விசாரிக்க விடாமல் விரட்டியடிக்கின்றனர். புதிதாய் வருபவன் நிச்சயம் இந்த… Read More »ஒரு மழைப்பொழுதினில்-5

தேவதையாக வந்தவளே-9

தேவதை 9 மாலினி அன்று நடந்ததை கூறிக் கொண்டிருந்தாள். ஆனால் இன்று அது அவன் கண் முன் நடப்பது போல இருந்தது அரவிந்திற்கு. மாலினி பேசிக் கொண்டிருப்பது தன் தங்கையை பற்றி. அவளின் இறப்பைப்… Read More »தேவதையாக வந்தவளே-9

ஒரு மழைப்பொழுதினில்-2

கொலை செய்யப்பட்டவன் பெயர் நெடுமாறன். சிறுகுடி கிராமத்தை சேர்ந்தவன். அவனுடைய பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கதறியடித்து ஓடி வந்தனர். உடற்கூராய்வு முடிந்து தலையையும் உடலையும் ஒன்றாய் தைத்திருந்தனர். நல்ல வேளை… தலையும் உடலும்… Read More »ஒரு மழைப்பொழுதினில்-2

ஒரு மழைப்பொழுதினில்-1

ஆண்டவன் எழுதிய அழகிய ஓவியம். பச்சை வண்ணத்தில் கோணல்மானலாய் ஒரு குடை… அதில் வண்ணமாய் மலர்கள் பூத்துக் குலுங்கியது. கன்னக் கதுப்பில் வதுவை வைத்திருக்கும் கரும்புள்ளி போல் திருஷ்டி பொட்டொட்டி தன்னையே அழகு பார்க்கும்… Read More »ஒரு மழைப்பொழுதினில்-1

தேவதையாக வந்தவளே-6

தேவதை 6 குழந்தையின் தாய் இறந்து விட்டாளா??. அப்படி என்றால் அன்று பார்த்தது குழந்தையின் தாயையா??. இரத்த வெள்ளத்தில் இருந்ததனால் அன்று அவளுக்கு அடையாளம் தெரியவில்லை. இன்றும் அந்தப் பெண்ணை அவளுக்கு அடையாளம் தெரியவில்லை… Read More »தேவதையாக வந்தவளே-6

தேவதையாக வந்தவளே-5

தேவதை 5 கட்டியவனையே நம்ப முடியாமல் இருந்தவளுக்கு. இவன் இவனை நம்ப சொல்கிறானே??. யார் இவன் இவனை எப்படி நம்புவது??. என்ற எண்ணம் தோன்றினாலும் அவளுக்கு வேறு வழி இருந்திருக்கவில்லை. அவனுடைய உயிராய் மாறிவிட்ட… Read More »தேவதையாக வந்தவளே-5

தேவதையாக வந்தவளே-4

தேவதை 4 அவன் வாகனத்தில் ஏறி அமர்ந்ததுமே அவன் தந்தையிடம் இருந்து அழைப்பு வந்திருக்க. “சொல்லுங்க டாட் “, என்றான். “உங்க அம்மா அங்க வந்திருக்காளா? “. “ஆமா காலையிலையே, அவங்க கத்துன கத்துல… Read More »தேவதையாக வந்தவளே-4

தேவதையாக வந்தவளே-3

தேவதை 3 உள்ளே வந்தவள் தன் டேபிளின் மீது இருந்த நீர் பாட்டிலை எடுத்து அப்படியே தன் தொண்டையில் கவிழ்த்தாள்.. அதன் வேகத்தை அந்த தொண்டை வழியாக அவனால் பார்க்க முடிந்தது. ஆம் அவன்… Read More »தேவதையாக வந்தவளே-3

தேவதையாக வந்தவளே-2

தேவதை 2 அவன் என்னமோ பொறுமையை தேக்கி வைத்து தான் பேசினான். “என்னதான்டா இன்னும் அந்த ஊர்ல பண்ணிக்கிட்டு இருக்க??, அந்த சனியனை தலை முழுகிட்டு வா”. அவன் பொறுமையாக பேசினாலும். எதிர்புறத்தில் இருந்து… Read More »தேவதையாக வந்தவளே-2

தேவதையாக வந்தவளே-1

தேவதையாக வந்தவளே தேவதை 1 மாலினி தன் இரண்டு வயது குழந்தையுடன் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தாள். அவள் படபடப்புடன் பேருந்து வருகிறதா என்று பார்த்துக் கொண்டிருக்க.அவள் முகத்தை வருடினாள் அந்த தேவதை. ஆம்… Read More »தேவதையாக வந்தவளே-1