என் உயிர் ஜனனம் நீயடி
Mark 22 என் உயிர் ஜனனம் நீயடி கதை.
ஜனனியின் வாழ்க்கை மனதில் கணம் ஏற்றியது.
ஜனனி-இனியன் காதல் சூப்பர்.
பொண்டாட்டி விட்டு போன போது அவளை தவிர வேறு பெண்ணையும் நினைக்காமல் வாழ்ந்தது சூப்பர்.
பிரிவிற்கு பின் சேர்ந்த போது அவளை புரித்து கொண்டதும் அழகு. அண்ணபூரனி மூதலில் ஜனனி பற்றி தெரியாமல் தவறு செய்துவிட்டு, அவளை பற்றி தெரிந்ததும் அவளை தாய் போல் தாங்கியது நெகிழ்ச்சி.
இனியின் தங்கைகள் அண்ணியை தோழி போல் பார்த்து சூப்பர். அண்ணன் தங்கை போல ஈஸ்வரன் & சாரு இருந்தது அருமை. சிவகாமி தனிஷா மாதிரி ஆட்கள், சொந்த அண்ணன் பெண்ணை கொடுமைகள் செய்தது பாவம். அதை விட கவிதாவின் செயல்கள் கணவனின் காதலை பிரித்து அவனுடன் சேர்ந்து வாழாமல் அவனை கஷ்டப்படுத்தி கொலை செய்ய முயன்றது, சொந்த தம்பியின் வாழ்க்கையை அழிக்க நினைத்தது, குழந்தைகளை கொல்ல நினைத்து தம்பிய அசிங்கபடுத்த மாதவி கூட சேர்ந்து செய்தது மிகவும் தவறு.
மாதவிக்கும் கவிதாவுக்கும் கிடைத்த சாவு அருமை.
கடைசியில் குட்டீஸ் கூட இணைந்தது அருமை.
-
நந்தினி சுகுமாரன்-தந்தை மண் முகநூல் விமர்சனங்களின் தொகுப்பு9 months ago
-
நர்மதா சுப்ரமணியம்-எனை நீங்காதிரு கதைக்கு வந்த முகநூல் விமர்சனங்களின் தொகுப்பு9 months ago
-
அனுஷாடேவிட்-தீரா காதலே கதைக்கு வந்த முகநூலின் விமர்சன தொகுப்புகள்9 months ago
-
நித்யா மாரியப்பன்-கானல் பொய்கைக்கு வந்த முகநூல் விமர்சனங்களின் தொகுப்பு9 months ago
-
சுடரி இருளில் ஏங்காதே11 months ago
- 130 Forums
- 2,087 Topics
- 2,355 Posts
- 8 Online
- 980 Members