# Praveena Thangaraj Novels > எழுத்தை நேசிப்போம் ## Posts - [பனித்தல்](https://praveenathangarajnovels.com/%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/):     பனித்தல்      மழையின் தூறல் மெல்ல மெல்ல பூமியை தொட்டு முத்தமிட முதலில் ஆசையாய் நனைந்த தளிர்மலர் நேரமெடுக்கவும் பெரிதாய் சாரலடிக்கவும் சுற்றி முற்றி பார்த்தாள். அங்கே பெரிய மரம் குடைப் போல அவை மட்டுமே இருக்க, அங்கு போய் பாதுகாப்பாய் நின்றாள்.      பள்ளியிலேயே இருந்திருக்கலாமோ? வெளியே வந்து பிறகே ஆறாவது படிக்கும் தளிரின் மூளையில் உதித்த கேள்வி இது. பள்ளிக்கூடம் விட்டு சற்று தள்ளி வந்து விட்டாளே.     … Read More » - [குளம்பி வாசம் வீசுதே](https://praveenathangarajnovels.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87/):  குளம்பி வாசம் வீசுதே     தன் கைகடிகாரத்தை நொடிக்கு ஒரு முறை பார்த்து கொண்டு அந்த காபி ஷாப்பில் காத்திருந்தாள் ஸ்ரீமதி.        கிருஷ் இன்னமும் வர தாமதமாக்கி கொண்டிருந்தான்.      அந்த மழை காற்று வேறு ஸ்ரீமதியை சில்லிட வைத்தது. அவனின் எண்ணங்களை அசைப்போட வைத்தது. மழைக்கும் அவனுக்குமான பொருத்தம் அவளுக்கு மட்டுமே தெரியும்.     இதே போல ஒர் கார்காலத்தில் தான் முதல் முறை கிருஷ்ணாவை மதுராவில் கண்டாள்.… Read More » - [அ-அம்மா ஆ-ஆதிரா](https://praveenathangarajnovels.com/%e0%ae%85-%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%86-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be/):         அ-அம்மா ஆ-ஆதிரா         “தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி சூர்யா அவள் கைப்பட எழுதிய கடிதம் கண்டு பெற்றோர் களங்கிய காட்சி மனதை ரணப்படுத்தியது.     சமூக ஆர்வலர் பலரும் அந்த மாணவி படித்த பள்ளியில் ஆசிரியராக பதவி வகிப்பவரை பணிநீக்கம் செய்ய கோரி கண்டனம் செய்து கொண்டிருந்தனர்.     மேலும் இது போன்ற பாலியல் கொடுமைகள் எதிர்த்து பலரும்…” என்று செய்தி போய்கொண்டிருக்க அதனை… Read More » - [புத்தாண்டு சபதம்](https://praveenathangarajnovels.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/): புத்தாண்டு சபதம்     புத்தாண்டு வருவதற்குள் ஆயிரதெட்டு விளம்பரம் டிவியில் விடாமல் போட்டு இம்சை செய்தனர்.     நகைகள் ஆடைகள் பர்னிச்சர்கள் என்று எதற்கெடுத்தாலும் இலவச சலுகை போட்டு அதை பிடிக்காவிட்டாலும் மனனம் செய்யுமளவிற்கு காதை தீய வைத்துவிடுகின்றனர்.    நியூ இயர் என்றால் ஆர்வமாக வரவேற்க திவ்யாவுக்கும் ஆசைதான். ஆனால் ரவீஷ்?      எத்தனை முறை சொன்னாலும் ரவீஷ் ஆங்கில புத்தாண்டு அன்று நண்பர்களோடு மது அருந்திவிட்டு வருவது திவ்யாவுக்கு ஏற்க முடியாத… Read More » - [ அனுவும்👧 டினுவும்🐻](https://praveenathangarajnovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%f0%9f%91%a7-%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%81%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%f0%9f%90%bb/): சங்கமம் என்னும் தளத்தில் “தனிமை” என்ற தலைப்பின் கீழ் எழுதி பரிசு பெற்ற கதை.                        அனுவும்👧 டினுவும்🐻     சுற்றிலும் இருட்டு எங்கோ தவளை எழுப்பும் சத்தம் அந்த அறையில் தெரிந்த நிழல்கள் வேறு அச்சத்தை பரவச் செய்தது.    அங்கே அதை தவிர்த்து நிசப்தம் இருக்க அந்த ஜோடிக் கண்கள் இங்கும் அங்கும் மருண்டு பார்த்து பயத்தில் இருந்தன அந்த தளிரான… Read More » - [உவகை கொள்(ல்)](https://praveenathangarajnovels.com/%e0%ae%89%e0%ae%b5%e0%ae%95%e0%af%88-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b2%e0%af%8d/): உவகை கொள்(ல்)        ஓலா ஆட்டோ அந்த குறுக்கு சந்தில் செல்ல எதிரே லாரி வண்டி வரவும் ஓரமாய் நின்று வழிக் கொடுத்து பின்னரே இரண்டு நான்கு தெரு உள்ளுக்குள் வளைந்து வளைந்து சென்று லொகேஷன் காட்டிய அந்த வீட்டின் முன் நின்றது.      பேசியபடி பணத்தை நீட்ட ஆட்டோக்காரன் பெற்று கொண்டு சென்றான்.        “இந்த வீடானு செக் பண்ணு ஷாலினி” என்றான் தீபக்.       … Read More » - [ எண்ணத்தில் தெளிவு](https://praveenathangarajnovels.com/%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81/):  எண்ணத்தில் தெளிவு                                                கிச்சனில் இருந்தாலும் காமாட்சியின் கண்கள் நொடிக்கு ஒரு முறை வீட்டு வாசலிலே ஏறிட்டன.  ஆம், இருக்காத எப்பொழுதும் கல்லூரி முடிந்து சரியாக நான்கு மணிக்கெல்லாம் வீட்டு  வாசலில் நந்தனி ஸ்கூட்டி சத்தம் கேட்குமே ! இன்று 4.45 ஆகியும் அவளை காணாது தவித்து கொண்டு இருக்கிறாள்.  அவளது தவிப்பை புரிந்தவராக வரதராஜன்.  … Read More » - [குலானின் கை வண்ணம்](https://praveenathangarajnovels.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/):   குலானின் கை வண்ணம்   லட்சுமி பாத்திரத்தை டம் டும் என்று வைத்து அம்மியில் வேர்கடலை துவையலை அரைத்து கொண்டிருந்தாள்.       ”இந்த கரண்ட் கண்டுபிடிச்ச காலத்துலயும் நான் இந்த அம்மி கல்லுல அரைச்சிட்டு கிடக்கேன். அதுக்கு காரணம் நீ தான் யா.” என்று கணவன் கணேஷை வைதவாறு லட்சுமி கத்திக் கொண்டிருந்தாள்.     “பொழைக்க தெரியாத ஆளை கட்டி வச்சிட்டு எங்கப்பன் நிம்மதியா போய் சேர்ந்துட்டார். நான் இன்னமும் உன்னான்ட மாட்டிட்டு அல்லல்படறேன்.” என்றவர் மகளிடம்… Read More » - [இல்லாளின் பந்தம் 144](https://praveenathangarajnovels.com/%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-144/):      இல்லாளின் பந்தம் 144 அம்மாடி லட்சுமி பேப்பர் எங்க?” என்றே ரகுவரனின் குரலுக்கு கையில் மணக்க மணக்க தேநீர் எடுத்து கொண்டு பேப்பர் நீட்டினாள்.      தேநீர் சுவைத்த ரகுனந்தன் ”என்ன எப்பவும் விட சுவை வித்தியாசமா இருக்கு”      ”அது ஒண்ணுமில்லைங்க ஊரே கொரானா கிடக்கு அதான் சுக்கு கிராம்பு பட்டை அரைத்து டீதூளில் கலந்து டீ போட்டு கொண்டு வந்தேன்”       ”என்னவோ கொரனாவை விரட்டுதோ இல்லையோ டேஸ்ட் நல்லா இருக்கு” என்றபடி பேப்பரில் மூழ்கினார்.           அதில்… Read More » - [மேதினி உதயம் ](https://praveenathangarajnovels.com/%e0%ae%ae%e0%af%87%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/):      மேதினி உதயம்                  கோவிட்-19, இது சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசு மனிதர்களிடம் ஏற்படுத்தும் தொற்று நோயாகும். சீனாவின் ஊகான் நகரத்தில் இது ஏற்படுத்திய கொடிய தாக்கத்திற்குப் பின்பு தான் இந்த பெயர் வைக்கப்பட்டது. 2019–20 தொற்று            கொரோனா வைரசு காற்று வழியாகப் பரவுவதை விட, மூச்சுவிடும் துளிகளுடன் தொடர்பு கொள்வதன் மூலமே பெரும்பாலும் பரவுவதாகவும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட  அறிவியல் ஆய்வுகள் இதை உறுதிப்படுத்துவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.                   கொரோனாவைரசு பாதிக்கப்பட்டவரிடம் இருந்து… Read More » - [ஒரு பக்க கதை-ஒளியும் ஒலியும்](https://praveenathangarajnovels.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af/):   இன்று காலையில் எழுந்ததும் சன் மியூசிக் வைத்து விட்டு பாலை காய்ச்சி அடுப்பை பற்ற வைத்தாள் அதிதி. அதில் வரும் விளம்பரத்தை பொருத்து கொள்ளாது உடனே மாற்றினாள் மகள். அதில் சிங்க பெண்ணே என்று பாடல் அதிர மகள் உதடு தானாக பாடல் கூடவே  இணைந்தது.      வித்யுத் வருகையில் ரிமோட் கை மாற அடுத்து ‘இசையருவி’யில் மெல்லிய கீதமாக பாடல் ஒலிக்க அதில் அதிதி வித்யுத் பார்வை பரிமாற்றம் இதழோரத்தில் புன்னகை அரும்ப    அவர்களின் 90 கிட்ஸ்… Read More » - [நேர்மையை பயிரிடு](https://praveenathangarajnovels.com/%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81/):  நேர்மையை பயிரிடு                                  இன்று ஞாயிறு என கடற்கரை கூட்டம் சொல்லாமல் சொல்லியது. கதிரவனுக்கு வேலை தொடங்கும் நேரம். இன்று அவனது பஜ்ஜி கடையில் கூட்டமும் அதிகம். ஓரமாக தன் மகன் சிவானந்தம் எனும் சிவா விளக்கு ஓளியில் படித்திருக்க, கதிரவனுக்கு உதவியாக மனைவி கயல் வேலையில் செயல்பட்டாள்.          … Read More » - [ உறவாக வருவாயா](https://praveenathangarajnovels.com/%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%ae%be/):  உறவாக வருவாயா                                         அது பிரபலமான மருத்துவமனை சௌம்யா அங்கே அமர்ந்திருந்தாள். அங்கே அவளது பெயரை உச்சரித்து வென்னிற ஆடை அணிந்த செவிலி அழைக்க,  தனது வெறுமைக் கொண்ட பார்வையை தரையிலிருந்து எடுத்து பார்த்து எழுந்தாள்.    “சௌம்யா நீங்களா?” என்றதற்கு “ம்..” என்று தலை அசைத்து அங்கிருந்த அறைக்குச் சென்றாள்.                             அங்கிருந்த அறையில் கண்ணாடி அணிந்து மருத்துவ உடையணிந்த பெண் மருத்துவர்,    ” உங்க ரிப்போர்ட் வந்துடுச்சு சௌம்யா உங்களுக்கு… Read More » - [சைராவும் சேட்டைக்காரியும்](https://praveenathangarajnovels.com/%e0%ae%9a%e0%af%88%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%af%81/):      சைராவும் சேட்டைக்காரியும்         ஒரு ஊரில் ஒரு அழகான நாய் ஒன்று வாழ்ந்து வந்தது. அது எப்பொழுதும் அவ்வூரின் தனிமையான இடமான பெரிய ஆலமரத்தின் கீழ் வாழும்.      தற்போது அதன் வாழிடமான ஆலமரத்தின் கீழ் பகுதியிலிருந்து வேறிடம் நோக்கி இடம் பெயர யோசித்து கொண்டிருந்தது. ஏனென்றால் அது வயிற்றில் தற்போது குட்டிநாய்கள் எப்பொழுது வேண்டுமென்றாலும் வெளியே பிறந்து விடும் நிலைக்கு இருந்தது.     அதனால் அது… Read More » - [வலி உன்னை செதுக்கும் உளி](https://praveenathangarajnovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3%e0%ae%bf/): வலி உன்னை செதுக்கும் உளி       மருது எப்பவும் போல லுங்கியை கட்டிக்கொண்டு வாயில் ஹான்ஸை அதக்கி வைத்து கொண்டு, சட்டையை ஹேங்கரிலிருந்து எடுத்து மாட்டினான்.    சாவித்ரி பாத்திரம் துலக்கி கொண்டிருந்தவள், வேகமாக கையை துடைத்து கொண்டு, “என்னங்க பொண்ணுக்கு வாட்டர்பாட்டில் கீழே விழுந்து உடைஞ்சிடுச்சு. காசு வச்சிட்டு போ. வாட்டர் பாட்டில் வாங்கணும்.     இப்படியே டியூசனுக்கு போய் பிள்ளையை அழைச்சிட்டு வர்றப்ப இந்த பீடி ஹான்ஸு எதுவும் போட்டுட்டு வரக்கூடாதுனு டியூசன் பொண்ணு கண்டிப்பா… Read More » - [ ஒரு பக்க கதை-கோழையின் மரணம் ](https://praveenathangarajnovels.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a3/):  ஒரு பக்க கதை-கோழையின் மரணம்                                                 சித்தார்த்தை கடிந்துக் கொண்டே இருந்தார் அவனின் தந்தை சிவதாணு. கல்லூரி இரண்டாம் ஆண்டு படிப்பின் மதிப்பெண் பட்டியலில் நான்கு பாடத்தில் தேர்வுப் பெறவில்லை, அது மட்டுமின்றி கூட படிக்கும் பெண்ணை விரும்பியதாக சொல்லி அவன் அண்ணன் வீட்டிற்கு வந்துக் கத்தி விட்டு… Read More » - [யாரென்று யார் அறியும் முன்](https://praveenathangarajnovels.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81/): யாரென்று யார் அறியும் முன்           இரயிலில் ஏறியதும் இருக்கையில் அமர தோதுவாய், ஈஸ்வரி ஏறியதும் கடவுளுக்கு நன்றி கூறிவிட்டு, கைப்பையில் இருந்த நீரை எடுத்து குடித்தார்.     தாகம் தீரவும் கைப்பையிலேயே வைத்துவிட்டு, பக்கத்து இருக்கையில் பெண்மணியை நோட்டமிட்டார். ஈஸ்வரிக்கு 56 வயது இருக்கலாம். அவர்களின் வயதிற்கு ஏற்றார் போல தோள்பை கண்ணாடி என்று இருந்தார். முகத்தில் தோள் சுருக்கம் மட்டும் சற்று குறைவாக இருந்தது.     இரயில் சிநேகிதம் என்பாரே அப்படி பார்த்ததும் சிரித்து… Read More » - [ஒரு பக்க கதை-சர்ப்பம்](https://praveenathangarajnovels.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d/): சர்ப்பம் காலையிலிருந்து மின்சரம் தடைப்பட்டிருந்தது. இன்று முழுவதும் மின்தடை என்று முன்னவே அறிந்திருந்த காரணத்தால் மீனாட்சி ஒன்பதிற்குள் சமையல் வேலை முடித்து பாத்திரமும் சுத்தப்படுத்தி ஆறுமணிக்கே பிள்ளைகளை எழுப்பி விட்டு குளிக்க வைத்து ஏழுமணிக்கே வாஷிங்மிஷினில் துணியை துவைக்க போட்டு எடுத்து விட்டு, மாடியில் தொட்டியில் நீரையும் வழிய பிடித்து கொண்டாள்.      என்ன இன்று வீட்டிலிருக்கும் மழலையருக்கு பொழுது போகாமல் வாட்டியது.      மீனாவின் குழந்தைகள் இருவர் மற்றும் கணவரின் அக்கா பிள்ளைகள் என்று மேலும்… Read More » - [ஒரு பக்க கதை-நல்ல உள்ளம்](https://praveenathangarajnovels.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d/):     தண்ணீர் மோட்டார் பதினொன்றுக்கு மேல் போட்டால் மோட்டார் சூடாகுமென்று ஆர்த்தி காலையிலேயே வீட்டில் தான் இருக்கப்போகும்  குழந்தையே என்றால்ம் குளிக்க வைத்தாள். கூடவே நீரை பிடித்து வைத்தாள். சட்டென தானும் குளித்து பிடித்து வைக்க எண்ணியவள் நேரத்தை பார்த்தாள். மணி ஒன்பது முப்பது பால் ஊற்றும் அண்ணாச்சி வரும் நேரம்.       “ஐசு பால்கார அண்ணாச்சி வந்தா இந்த பாத்திரத்தில் பால் வாங்கி வை. இல்லை அப்பா தூங்கிட்டு இருக்கார் சொல்லு வந்து வைப்பார். அம்மா… Read More » - [காயத்ரி](https://praveenathangarajnovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%bf/):         காயத்ரி     இரண்டு பக்கமும் கொரனா தடுப்பு வைத்து அந்த தெருவில் பெரிய வாகனங்கள் போக விடாமல் அடைத்தனர்.     அந்த மூன்றடுக்கு கட்டிடத்தில் ஹாட் ஸ்பாட் போட்டு முடித்திருக்க, ஆம்புலன்ஸில் ஒருவரை ஏற்றி சென்றனர்.   மற்றவர்கறையும் முகமூடி அணிந்து கடத்தி சென்றனர். பார்க்க அப்படி தான் தோன்றியது. கவலை தேய்ந்த முகத்தோடு மூன்று கட்டிட மனிதர்களும் ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றனர்.     ஒருவருக்கு வந்த கொரானா மற்ற குடுத்தினருக்கு பரவுவதாக… Read More » - [ பாயிரம் இன்றேல்](https://praveenathangarajnovels.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%87%e0%ae%b2%e0%af%8d/):  பாயிரம் இன்றேல் கொலுசொலி தவிர அந்த இருட்டில் தவளை ரிங்காரமும், சிறு சிறு பூச்சியின் சப்தமும் கேட்டது.     கொலுசொலி கால்கள் மெல்ல மெல்ல இருட்டில் மழை பெய்ததால் அந்த குழைந்த மண்ணில் நடந்தாள்.  தன் நயன விழியிலிருந்து வழிந்த கண்ணீரை துடைத்து வீட்டின் பின் பக்க கிணற்றில் ஏறி நின்றாள் ஜானவி.      முடிவாக இறந்திட முடிவெடுத்து விட்டாயா? என்று ஓர் குரல் அவள் மூளையிடமிருந்து கேட்டது.     ‘ஆமா… அப்பா பார்க்கற… Read More » - [ அகமா முகமா?](https://praveenathangarajnovels.com/%e0%ae%85%e0%ae%95%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%ae%e0%ae%be/):    அகமா முகமா?     குழந்தைகள் வந்ததும் அவர்களை  கவரும் விதமாக ஆங்காங்க கார்டூன் பொம்மை உடையணிந்து  மனிதர்கள் அவ்விழாவிற்கு காத்திருந்தனர்.        குழந்தைகள் தினத்தை குதுகலமாக அவர்களுக்கு பிடித்த வகையில் அந்த அப்பார்ட்மெண்ட்டில் நடைப்பெற்றது.     மொத்த அப்பார்ட்மெண்ட் குழந்தைகளும் கலந்து பரிசை வெல்ல பல போட்டிகள் நடைப்பெற்றது.    குழந்தைகளுக்கு போட்டி மட்டுமா பிடிக்கும். அவர்கள் கார்டூன் உலகத்தின் மக்களையும் வரவைக்கவே அந்த அசோஷியேட் ஆட்கள் முடிவெடுக்க இதோ கார்டூன்… Read More » - [ Magic Water](https://praveenathangarajnovels.com/magic-water/):  Magic Water ரகி உறங்கி கொண்டிருந்தாள். எங்கோ கேட்கும் குரலாக, “அந்த தண்ணீரை பாதுகாப்பா எடுத்து வை.” என்று விஜய் குரல் கொடுத்து வெளியேறினான். அந்த குளிர்சாதன பெட்டியில் வைக்க சென்றாள் ப்ரியா.      “ப்ரியா” என்ற அழைப்பு தொடுத்தான் விஜய். இரண்டாம் தளத்தில் இருந்து என்னயென்று கேட்க, “என் போன்” என்றதும் அதை கொடுக்க சென்றாள்.     அந்த நேரம் ரகி விழி திறந்தாள். குளிருட்டப்பெற்ற அறையில் அவள் மட்டும் இருக்க, தனது… Read More » - [ஒரு பக்க கதை - உறவாக வந்தவள் நீ  ](https://praveenathangarajnovels.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b3/):  ஒரு பக்க கதை – உறவாக வந்தவள் நீ                                        இதுவரை யாரும் வரவில்லை, அவளது புகைப்படம் கூட ஒரு வாரமாக பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பி ஓய்ந்து விட்டனர். சரி இனி யாரும் வர மாட்டார்கள் என்ற நிலையில் அவளை மருத்துவமனை அனுப்ப முடிவு செய்தது. அவளுக்கென யாரும் வரவில்லை என்றதும் கவலையிருக்க தான் செய்தன. இருந்தாலும் இந்த இரு பெரிய பேருந்துகள் மோதி நிறைய பேர் இறந்து இருக்க, அவள் உயிரோடு இருப்பதே அதிசயம் தான்.… Read More » - [ஒரு பக்க கதை-ஸ்... ஸ்... அரவம்](https://praveenathangarajnovels.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d/): ஸ்… ஸ்… அரவம் இருட்டை கொஞ்சம் கொஞ்சமாக பரிசளித்து சூரியன் தன் கதிரொளியை மழங்கிடும் மாலை நேரமது.      “ஏன்டி… கோழியை அடைச்சி வச்சியா… மாட்டுக்கு தண்ணீ காட்டினியா மாடு கத்திட்டே இருக்கு… இந்த பூவை பறிச்சி சாமிக்கு போட்டியா இல்லையா? ” என்று வெத்தலையை இடித்துக் கொண்டு கிழவி கருப்பாயி விடாது கேள்வி கேட்டு முடித்தார்.       “வச்சாச்சி போய் திண்ணையை இடிக்காம உள்ள போய் உட்காரு ஆத்தா. எப்ப பாரு… வெத்தலையை இடிச்சிட்டு அதை… Read More » - [காவலை மீறிய காற்று](https://praveenathangarajnovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%af%80%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/):   காவலை மீறிய காற்று          சுடிதாரை எடுத்து வைத்து விட்டு தன் தங்க கம்பளை கழட்டி விட்டு மாற்றினாள் யமுனா. இதனை எட்டி நின்று பார்த்த பாக்கியமோ, “ஏன்டிம்மா நல்ல நாள் ஒரு சேலை உடுத்து கூடாதா. பொண்ணோட பள்ளிக்கூடத்துல ஆண்டு விழா. இன்னிக்கும் இந்த சுடிதாரை மாட்டிக்கிட்டு வந்து நிற்கற?” என்று கேட்டே விட்டார்.     சுனிலிற்கு ‘போச்சு டா இந்த அம்மா இழுத்து வைச்சிட்டாங்க. அவ ஆடுஆடுனு… Read More » - [செம்புல பெயல் நீர்போல](https://praveenathangarajnovels.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2/):  செம்புல பெயல் நீர்போல     விழியன் என்னும் அபிஷேக் அவளுக்காக காத்திருந்தான். அவள் தான் அபிராமி.      ஆறு மாதமாக விழியன் சோஷியல் மீடியாவில் நட்பு பாராட்டி பேசியதில் அபிராமியின் பேச்சில் பிடித்தம் ஏற்பட்டு காதல் என்று அங்கீகரிக்கும் நேரம் அபிராமியோ ‘நாம நேர்ல மீட் பண்ணலாமா’னு கேட்டு விட்டாள்.      விழியனும் காதலை இந்த சோஷியல் மீடியாவில் இன்பாக்ஸில் சொல்லி விடுவதற்கு பதிலாக நேரில் சொல்லலாமென்ற ஆவல் பெருகியது. இன்பாக்ஸில் சொல்லி… Read More » - [365 நாட்கள்](https://praveenathangarajnovels.com/365-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/):  365 நாட்கள்    காலையிலேயே குளித்து முடித்து தனது இரண்டு மகளையும் பள்ளிக்கு அனுப்பிட தயாரானாள் ரேவதி.     சின்ன மகனை மட்டும் அழைத்து கொண்டு வேலை செய்யும் இடத்திற்கு செல்ல நேர்ந்தது.       அது குளத்தை சுத்தப்படுத்தும் பணி. நூறு நாள் வேலைக்காக வந்து சேர்ந்திருக்கின்றாள் ரேவதி. குழந்தையை மேட்டில் ஒரமாய் அமர வைத்துவிட்டு சேலை முந்தானையை நன்றாக இழுத்து சொருகினாள்.      குழந்தை மணற்மேட்டில் மண்ணை துழாவி கையில் உருட்டி வாயில் வைத்து முடித்தான்.… Read More » - [ஓ... பட்டர்பிளை](https://praveenathangarajnovels.com/%e0%ae%93-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88/): ஓ… பட்டர்பிளை     அந்த அறைக்குள் அவளை தள்ளி விடாத குறை தான். உள்ளே வந்தவளின் பார்வை அந்த அறையின் தோற்றத்தில் அச்சத்தை கொடுத்தது. அதிலும் அவனை காணுகையில் உடல் நடுக்கம் கூட கண்டது. அழுது முரண்டு செய்திட கூடாது என்ற அறிவுரையில் கண்ணீரை கட்டுப்படுத்தி நின்றாள். ”என்ன அங்கயே நிற்கற, இங்க வா” என்ற குரல் தெளிவாக வந்து இவளை அடைந்தது. அவள் தயங்க, அவனோ முரட்டு தனமாக அவளின் கையை பற்றி மலர் மஞ்சதில்… Read More » - [  விநோத கணக்கு](https://praveenathangarajnovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8b%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/):   விநோத கணக்கு            எத்தனை முறை தான் வீட்டு வாசலில் வந்து நின்று விட்டாயிற்று.      துளியும் உள்ளே அழைக்காமல் அம்மா இவ்வளவு வைராக்கியம் காட்டுவது ஜெனிபருக்கு கவலையை தந்தது.       இன்னும் பத்து நிமிடம் காத்திருக்க மனம் உந்தியது. அப்பொழுது ராம் போன் வரவும் எடுத்தாள்.     “ஹாய் பொண்டாட்டி… என்ன உங்க வீட்டு ராஜ கவனிப்பில் புருஷனுக்கு கால் பண்ணணும் என்றதே மறந்திட்டியா?” என்று வேண்டுமென்றே… Read More » - [முரண்](https://praveenathangarajnovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d/):  முரண்       மாதத்தின் முதல் நாளே மளிகை பொருட்கள் வாங்க சுபாவும் வனிதாவும் புறப்பட்டார்கள். வனிதா சுபா இருவருமே ‘க்ரீன் லீவ்ஸ் அப்பார்ட்மெண்ட்’ வாசிகள்.     பெரும்பாலும் இருவரும் இங்கு குடிப்புகுந்து ஆறுமாதமாகின்றது. இருவருக்கும் எதிரெதிர் வீடு என்பதாலும் ஒரே வயது கொண்ட மங்கைகள் அதிலும் இருவரும் கேரம்போர்டு சாம்பியன் என்று நல்ல சிநேகிதம் உருவாகியது.    இருவரின் கணவர்களும் சென்றப்பின், தனியாக இருப்பதால் இருவரின் பொழுது போக்கில் பாதி நேரம் கேரம்போர்டு தான்… Read More » - [ பார்வை போதுமடி பெண்ணே](https://praveenathangarajnovels.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%87/):  பார்வை போதுமடி பெண்ணே     காலையிலிருந்து வாட்சப்பை நிரம்பி வழித்தது மகளிர் தின வாழ்த்து.     நித்தம் நித்தம் ஆண் வாரிசாக பிறக்கவில்லையென்ற வசவு சொல்லை கேட்டு வளர்ந்த தாரிகாவுக்கு இந்த வாழ்த்து எல்லாம் அசட்டுதனமாய் தோன்றியது.        வருடத்திற்கு ஒருமுறை தேரை குளிப்பாட்டி சாமியை வைத்து ஊர்த்திருவிழாவில் வீதிவீதியாய் வலம் வரும் போது அந்த தேரை தோட்டு கும்பிட கூட அத்தனை பேர் தள்ளுமுள்ளில் சிக்கி தொட்டு கண்ணில் ஒத்திக்கொள்வார்கள்.… Read More » - [ மத்தாப்பூ மலரே](https://praveenathangarajnovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82-%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%b0%e0%af%87/):  மத்தாப்பூ மலரே      வீட்டில் அப்பொழுது தான் பறித்து தொடுத்த பூவை கட்டி தலையில் இரட்டை ஜடையில் சூடியிருந்தாள் மலர். அதன் வாசம் பேருந்தில் அனைவரையும் ஒர் கணம் சுவாசத்தில் நுகர வைத்திருப்பது என்னவோ உண்மை.      மலரோ எட்டி எட்டி பின் இருக்கையை கண்டவள் தன் தாய் செல்வியை சுரண்டினாள்.     “அம்மா… அம்மா… அங்க ஜன்னல் சீட் காலியா இருக்கு போலாமா?” என்றாள்.     செல்வி திரும்பி பார்த்து சரியென்று சம்மதிக்க… Read More » - [  தீர்ப்பெழுதிய பேனா](https://praveenathangarajnovels.com/%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%af%87%e0%ae%a9%e0%ae%be/):                                   தீர்ப்பெழுதிய பேனா               ராமமூர்த்தி தன் மகள் ராதாவை அணைத்து அழுதுக்கொண்டு, “இந்த இடம் எங்களோட காட்டை வித்து, இருக்கிற கை காசு போட்டு, குருவி சேர்க்கிற மாதிரி கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து, இந்த நிலத்தை வாங்கினோம். முன்ன சீண்டுவார் யாருமில்லாதப்ப வாங்கிப் போட்டது. இப்ப இந்த இடத்துல ஸ்கூலு, காலேஜி, காம்பிளக்ஸ், அடுக்குமாடி கட்டிடம் வரப்போகுதுனு தெரிந்ததும் இப்படி அநியாயமா கைக்கு மீறி காசு கேட்கறிங்க.… Read More » - [துளிர் விடும் விடியல்](https://praveenathangarajnovels.com/%e0%ae%a4%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/):         துளிர் விடும் விடியல்       ஞாயிறு மதியம் கறிக்குழம்பு அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்தது. அதை விடத் திவ்யபாரதி மனம் கொதித்தது. மற்றவர்களுக்குத் திவ்யா என்று நெருக்கம்.      தன்னைப் படிக்க வைக்காமல் தந்தை திருமணம் பற்றிப் பேச்சை எடுப்பது எரிச்சலை தந்தது.     தான் ஒன்றும் பார்டர் பாஸ் அல்ல. அதே நேரம் பத்திரிகையில் இடம் பிடிக்கும் முதல் தரமும் அல்ல. அறுபத்தியிரெண்டு விழுக்காடு பெற்ற மத்திய ரகம்.     … Read More » - [நன்விழி-2](https://praveenathangarajnovels.com/%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-2/): அத்தியாயம்-2 “என்ன நன்விழி இதெல்லாம்? இன்னமும் நீ இது மாதிரி பேசறவங்களுக்காக பொறுத்து போனா என்ன அர்த்தம். எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கலை. அட்லீஸ்ட் என்னையாவது பேச விடறியா. எப்ப பாரு தடுத்துடற?” என்று நித்திஷ் சலித்தான்.      “அடுத்த நிமிடம் என்ன வாழ்வு என்று தெரியாத ஒரு மூடிய புத்தகமா வாழறோம் நித்திஷ். இதுல அந்த புத்தகத்தில் நல்ல விஷயத்தை மட்டும் பார்ப்போமே. கெட்டதை கடந்து வந்திடனும். எனக்கு பழகிடுச்சு.” என்று தண்ணீரை அருந்தி… Read More » - [நன்விழி-1](https://praveenathangarajnovels.com/%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf/):                    நன்விழி அத்தியாயம்-1    போலீஸ் வண்டிகள் தொடர்ச்சியாக வலம் வந்துக் கொண்டிருந்தது.     நந்தவனம் குடியிருப்புக்கு தடுப்பு போட்டு சுற்றி பாதுகாப்புக்கு போலீஸ்கள் வரிசையாய் நிறுத்தப்பட்டிருந்தனர்.      குறிப்பிட்ட பகுதிக்கு வெளியே செய்தியாளர்களும், வீடியோ பதிவாளர்களும் தங்கள் பத்திரிக்கைக்கு செய்தி சேகரிக்க ஆவலாய் நின்றிருந்தனர்.     ஒலிப்பெருக்கி கேட்டு உயர் அதிகாரி நெல்சன் காத்திருந்தார்.     “எந்த இயக்கம்… Read More » - [முன் பனியா முதல் மழையா...](https://praveenathangarajnovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%ae%be/):        நேற்று இரவில் பெய்த மழையில் இடிகளும் சாரலும் செவியில் எட்டினாலும் இப்படி ரோடு நசநசவென மாறியிருக்குமென ஆறு வயது ராஜேஷ் எதிர்பார்க்கவில்லை.      தங்கள் டெண்ட் வீட்டிலிருந்து வெளியே காலடி எடுத்து வைத்த அடுத்த கணமே பாதங்களில் ஈரம் உணரவும் ‘அய்யய்ய மா… சகதி தண்ணியா இருக்கு.” என்று அன்னையிடம் தெரிவித்தான்.     “ஏன்டா.. சகதி தண்ணிய பார்க்காத மாதிரி பேசுற. இதென்ன நமக்கு புதுசா… போய் ஊத்தப்பல்லை விளக்கிட்டு… Read More » - [பிரியமானவரே என் தேவதூதனே-8](https://praveenathangarajnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%ae%a9-8/): அத்தியாயம்-8   சார்லஸ் சாரா மணமுடித்து ஒரு வாரம் இருந்த நிலையில் பொன் மாலை நேரம் புலர்ந்தது.   வீட்டின் முன் நீண்ட நிழல்கள் படர ஆரம்பித்திருந்தது. கேரளாவின் அந்த ஈரமான காற்று, சூரியன் மறையும் நேரத்தில் ஒரு விதமான அமைதியை... - [தாரமே தாரமே வா-5](https://praveenathangarajnovels.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be-5/): அத்தியாயம்-5   காலையிலே தனிகாசலத்திற்கு போன் வந்தது. அவரின் நண்பர் ஒருவரிடம் அந்த பக்கம் என்ன பேசி இருப்பாரோ, என்னவோ இங்கே தணிகாசலம் முகம் ரௌத்திரமாக மாறியது. வீடே அதிரும் வகையில் ''ஐஸ்வர்யா... ஐஸ்வர்யா....'' என கத்த ஓடி வந்தது என்னவோ... - [பிரியமானவரே என் தேவதூதனே-7](https://praveenathangarajnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%ae%a9-7/): அத்தியாயம்-7   சாராவோ "போட் ஷேக் ஆகுது" என்று கூற, சார்லஸ் நிதானமாக அமர்ந்து கெட்டியாக பிடித்தான்.   "இஷ்டம்னா... அப்ப அந்த காதல் பெயிலியரா?" என்றான்.‌   "அய்யடா... சேட்டன் என்னை சிஸ்டர் என்று விளித்தே.. பின்னே எங்கில் லவ்... - [தாரமே தாரமே வா-4](https://praveenathangarajnovels.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be-4/): அத்தியாயம்-4 ரித்தீஷ் ஐஸூவோடு வருவதில்லை என்பதிலே வெங்கட், திலீப் மற்றும் பிரபு மூவருக்கும் மகிழ்ச்சி அடைந்தார்கள். ரித்தீஷ் மேல் இருக்கும் கோவத்தில் ஐஸூவிடம் ‘ரித்தீஷ் தங்களிடம் ஐஸூ அவளோட லவ்வர் அவளை பார்க்க கூடாது உன் பின்னால் நட்பா கூட சுத்த கூடாது என்று எங்களை மிரட்டி வைத்து இருந்தான்.’ என்ற பொய்களை மூட்டையாக சொல்ல ஐசுவிற்கு ரித்தீஷ் மேல கோவம் வந்தது. உண்மையில் வெங்கட் பல பெண்களோடு கண்டதால் மட்டுமே ரித்தீஷ் அவனிடம் இருந்து விலகி… Read More » - [தாரமே தாரமே வா-3](https://praveenathangarajnovels.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be-3/): அத்தியாயம்-3   ஒரு வாரம் கடந்தன... ரித்தீஷ் இங்கிருந்து சென்றதால், ஐசுவிற்கு அவன் இல்லாதது அவளின் மனதை தாக்கவில்லை... அவள் செல்லும் நேரம் அவன் வரும் நேரம் மட்டுமே எதிர் பார்ப்பாள் அது அவளுக்கே தெரியாது. தானாக ஜன்னளில் நின்று பார்த்து... - [பிரியமானவரே என் தேவதூதனே-6](https://praveenathangarajnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%ae%a9-6/): அத்தியாயம்-6   "நம்புகிறவனுக்கு எல்லாம் கூடும்." -மாற்கு "உன் முழு இருதயத்தோடும் கர்த்தர்மேல் நம்பிக்கையாயிரு." -நீதிமொழிகள்   அடுத்த நாள் காலை நேரம். வீட்டிற்கு வெளியில் பனித்துளிகள், இன்னும் இலைகளின் முனையில் தொங்கிக் கொண்டிருந்தன. கேரளாவின் அந்த ஈரமான குளிர் காற்று... - [தாரமே தாரமே வா-2](https://praveenathangarajnovels.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be-2/): அத்தியாயம்-2                  மாலையில் ஐசுவின் கல்லூரி வாசலில் ரித்தீஷ் அவளை அழைத்து செல்ல காத்திருக்க, காலை போலவே நேரம் கழித்தே வந்து சேர்ந்தாள். அதுவும் அவளின் தோழமை கூட்டதோடு அதில் ஆண்களும்... - [தாரமே தாரமே வா-1](https://praveenathangarajnovels.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be-1/): அத்தியாயம்-1 ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை  இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை  நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்  புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே! தன் இஷ்ட தெய்வம் விநாயகரை, மனதார வணங்கி நெற்றியில் திருநீறு அணிந்தான் நாயகன் ரித்தீஷ்வரன். ''இறைவா ஐசு இன்னிக்கு செமஸ்டர்... - [பிரியமானவரே என் தேவதூதனே-5](https://praveenathangarajnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%ae%a9-5/): அத்தியாயம்-5   அந்தோனியோ "மாப்பிள்ளை முதலில் வயிறு நிரம்ப சாப்பிட வாங்க. பின்னர் புத்தகம் பார்க்கலாம்" என்று அழைக்க, சார்லஸ் எடுத்த புத்தகத்தை அப்படியே வைத்து விட்டு மரியாதைக்கு வருவதாக கூறினான்.   அதனால் சாரா விழித்தது, தடுமாறி நின்ற கோலமெல்லாம்,... - [பிரியமானவரே என் தேவதூதனே-4](https://praveenathangarajnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%ae%a9-4/): அத்தியாயம்-4   “உண்மை உங்களை விடுதலை செய்யும்.” -யோவான்   “எல்லாவற்றிற்கும் ஒரு காலமுண்டு.” – பிரசங்கி   மதியம் சாரா வீட்டில் உணவென்றதால் அங்கே செல்ல ஒவ்வொருத்தரும் புறப்பட்டார்கள்.   அப்படியே மெர்ஸியை மேத்யூ வீட்டில் விட்டுவிட்டு வரவும், முடிவெடுத்தனர்.   மெர்ஸி தான் தன் அண்ணனிடம் வந்து, “சார்லஸ்… சாராவை உனக்கு பிடிச்சிருக்கா? இந்த கல்யாணத்துல உனக்கு கஷ்டமில்லையே? இனி அப்பா அம்மா பீல் பண்ணற மாதிரி இருக்க மாட்ட தானே? சாராவோட வாழ்வியா?”… Read More » - [பிரியமானவரே என் தேவதூதனே-3](https://praveenathangarajnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%ae%a9-3/): அத்தியாயம்-3   இன்று இந்த நேரம் சாரா அழுதால், வெளியே இருக்கும் தன் பெற்றவர்கள் கூட தன்னை தான் திட்டுவார்கள். ஏதோ பழைய காதலை மனதில் வைத்து சாராவை அழவைப்பதாக கூறுவார்கள். ஏற்கனவே தாய் தந்தைக்கு துகிரா வந்து சென்றது பிடிக்கவில்லை.... - [பிரியமானவரே என் தேவதூதனே-2](https://praveenathangarajnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%ae%a9-2/): அத்தியாயம்-2   மெர்ஸி மேத்யூ கேக்கை வெட்டி பகிர்ந்திட, அதே போல சார்லஸ் சாரா தம்பதியரும் கேக்கை வெட்ட முனைந்தனர்.   "ஹலோ ஹஸ்பெண்ட்... இஇ கஷனம் முறுக்கி. ஈனிக்கு இ க்ரீம் ஒன்னு மதி" என்று சுட்டிக்காட்டி அவளுக்கானதை வெட்ட... - [கரை தந்த கடலே-14 (முடிவுற்றது)](https://praveenathangarajnovels.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%87-14-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4/): அத்தியாயம்-14   பிரசன்னாவுக்கு தந்தை பிரதீப் இன்னமும் எந்த முடிவும் சொல்லாமல் அலைக்கழிப்பதால் கோபத்தோடு நடமாடினான்.   காஞ்சனாவிடம் கூட, "ஆச்சி... நீங்களும் அப்பாவிடம் கல்யாணம் செய்ய சொல்லி புஷ் பண்ணலாம்ல" என்றவனிடம், "அடப்போட... நான் சொல்லி கேட்பதா இருந்தா, நீ... - [கரை தந்த கடலே-13](https://praveenathangarajnovels.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%87-13/): அத்தியாயம்-13 பிரதீப் தனியறையில் சென்று கதவை அடைத்துக் கொள்ள, காஞ்சனாவோ பிரசன்னாவிடம், “என் பையன் பிரதீப்பை அந்த பொண்ணுக்கு பிடிச்சிருக்காடா? என்ன சொன்னா?” என்று கேட்க, “அய்யோ ஆச்சி, அவங்க இரண்டு பேரும் என்ன பேசினாங்கன்னு தெரியலை. அப்பா அமைதியா வந்துட்டார். முரளி மாமாவிடம் கேட்டேன். அந்த கௌசல்யா அவங்க, ஒரு வாரம் போகட்டும். அவரா பதில் சொல்வார்னு சொல்லிட்டாங்களாம். ஆனா முடிவு என்னவாகவும் இருக்கலாம். அதிகளவுல பேராசைப்படாதிங்கனு சொல்லியிருக்காங்க” என்று சோகமாய் வந்தான். “ஒரு வாரம்… Read More » - [கரை தந்த கடலே-12](https://praveenathangarajnovels.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%87-12/): அத்தியாயம்-12   பிரதீப் நொடிக்கொரு முறை பிரசன்னா-சுஹாசினி இருவரையும் பார்வையிட்டு, முகம் தூக்கி வைத்திருந்தார்.   பிரசன்னா தந்தையின் வாட்டமான முகத்தை அசட்டை செய்யாமல் சுஹாசினியிடம் கதை அளந்தான்.   சுஹாசினி தான் "அங்கிளிடம் பேசுங்க. நம்மளை பார்த்து பார்த்து ஏதோ... - [கரை தந்த கடலே-11](https://praveenathangarajnovels.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%87-11/): அத்தியாயம்-11   'டீ டைம்' என்ற தேநீர் கடையில் முரளியும் பிரதீப்பும் எதிரெதிரே அமர்ந்திருந்தனர்.   அவர்களுக்கு முன் தேநீர் சூடாக ஆவி பறக்க வைக்கப்பட்டிருந்தது.   முரளி தான் பெண்ணை பெற்றவராக, "இங்க பாருங்க சார். நல்ல வரன் என்பதால... - [பிரியமானவரே என் தேவதூதனே!-1](https://praveenathangarajnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%ae%a9%e0%af%87/): பிரியமானவரே என் தேவதூதனே! “கர்த்தருக்காகக் காத்திருக்கிறவர்கள் புதிய பெலன் அடைவார்கள்.” -ஏசாயா அத்தியாயம்-1     கேரளாவின் ஈரமான காற்று தேவாலய வளாகத்தை மெதுவாக வருடியது. பழமையான வெள்ளை சர்ச், உயர்ந்த மணி கோபுரத்தின் மேலிருந்த சிலுவை, சூரிய ஒளியில் மின்னியது.    வெள்ளை லில்லி பூக்களின் வாசனை முழு தேவாலயத்தையும் நிரப்பியிருந்தது. சார்லஸ் சூட் அணியாத நிலையில், வெள்ளை சட்டை ப்ளு பேண்ட் போட்டபடி வெளியே நின்றான். அவனது கையில் ஒரு சிறிய பைபிள் இருக்க,… Read More » - [கரை தந்த கடலே-10](https://praveenathangarajnovels.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%87-10/): அத்தியாயம்-10   பிரசன்னா ஆர்வமாகவும், பிரதீப் சங்கடமாகவும் முதல் முறை ஒருயிடத்துக்கு வந்திருக்கின்றார்கள் என்றால் அது இவ்விடமே. பிரதீப் பிறந்து வளர்ந்த வீடு. கல்லூரி வரை இங்கு தான் ஓடியாடி திரிந்தது. கடைசியாக வீட்டை விட்டு வெளியேறும் வரையும் இதே வீட்டில் தான் உலாத்தியது.   “எப்படிம்மா இருக்க?” என்றான் பிரதீப்.   “ஏன்டா.. அப்பா இறப்புக்கு கூட உனக்கு வர தோனலையா?” என்று கேட்டதும், “அப்பா இறந்தப்ப பிரசன்னாவை திவாகரோட விட்டுட்டு வந்தேன்மா. அண்ணா தான்… Read More » - [கரை தந்த கடலே-9](https://praveenathangarajnovels.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%87-9/): அத்தியாயம்-9   பிரசன்னா வந்ததும் வராததும் ஒரு அறை பளீரென்று போட்டார்.   "என்னடா நினைச்சிட்டு இருக்க. கண்ட கண்ட கல்யாண ஆப்ல என் போன் நம்பரை போட்டு கல்யாணம் செய்வதா முட்டாள்தனமா போட்டிருக்க. இன்னிக்கு அதை பார்த்துட்டு என் அண்ணன்... - [கரை தந்த கடலே-8](https://praveenathangarajnovels.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%87-8/): அத்தியாயம்-8   பிரதீப்பும் பிரசன்னாவும் ஒருவாரமாக பேசாமல் திரிகின்றனர்.   காரணம் பெரிதாக இல்லை. பிரசன்னாவோ "நீங்க கல்யாணம் பண்ணினா தான் நானும் கல்யாணம் பண்ணுவேன்" என்று பிளாக்மெயில் செய்யவும், பிரதீபிற்கு கோபம் உருவாக, "இந்த ஜென்மத்துல என் கல்பனாவை தவிர... - [கரை தந்த கடலே-7](https://praveenathangarajnovels.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%87-7/): அத்தியாயம்-7   தியேட்டருக்குள் நுழையும் போதே ஏசி சில்லிட, "எந்த ரோன்னு பாரு" என்று போனின் லைட்டில் வெளிச்சம் காட்டி, தேட, "அப்பா.. இந்த ரோ" என்று பிரசன்னா குரலில் சுஹாசினி முகம் பூவாக மலர, அவளை காணாது, சலீம், வருண்,... - [கரை தந்த கடலே-6](https://praveenathangarajnovels.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%87-6/): அத்தியாயம்-6 தரகர் பாலுவை முன்னே வைத்தே, “எங்கப்பாவுக்கு 40 ஆகுது. பொண்ணுக்கு அதுக்கு ஏற்ற மாதிரி பாருங்க. நகை வசதி குடும்பம் எதுவும் தேவையில்லை. அப்பாவுக்கு ஒரு நல்ல லைப் பாட்னரா இருந்தா மட்டும் போதும்‌. அவருக்கு கல்யாணம் செய்தப் பிறகு நான் எனக்கு ஏத்த பொண்ணா பார்த்துக்கலாம்.” என்றான். தரகர் பாலு பிரதீப்பை காண, பிரதீப்போ செய்வதறியாது, ”பாருங்க சார்… எவன் எவன் அசிங்கமா காறி துப்பறானோ அதை அப்படியே இவனிடம் வந்து கொட்டுங்க” என்று… Read More » - [கரை தந்த கடலே-5](https://praveenathangarajnovels.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%87-5/): அத்தியாயம்-5   பிரதீப் தன் கடந்தகாலத்தை கூறத்துவங்கினார். "நான் தனி மனுஷன் இல்லைடா. அப்பா அம்மா, அண்ணா, அக்கா தம்பின்னு எல்லா உறவும் எனக்கு இருந்தது.   நான் கோ-எஜிகேஷன் ஸ்கூல்ல படிச்சேன். அங்க நானும் கல்பனாவும் பிளஸ் டூ படிக்கறப்பே... - [கரை தந்த கடலே-4](https://praveenathangarajnovels.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%87-4/): அத்தியாயம்-4 திவாகர் போன் சப்தத்ததை கூட்டியது. பிரதீப் அவனருகே வந்து, “என் பையன் லைப்புக்கு ஒளியேற்ற கூட வாடானு கூப்பிட்டேன். மொத்தமா முடிச்சி விட்டுட்டியே?” என்றவர் பேண்ட் பேக்கெட்டில் கையை விட்டு, “நீ உன் வீட்டுக்கு போ” என்று கட்டளையிட, “சாரிடா” என்று திவாகர் சென்றார். பிரசன்னாவிடம், “சாரி பிரசன்னா.” என்று திவாகர் தோளைத்தட்டி சென்றார். பிரசன்னா பிரதீப்பை கடவுளாய் காண, பிரதீப்போ தனிமையாக அறைக்குள் முடங்கிடும் முடிவில் சென்றார். பிரசன்னாவோ கண்ணீரை துடைத்து வெளியேறினான். நண்பர்கள்… Read More » - [கரை தந்த கடலே-3](https://praveenathangarajnovels.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%87-3/): அத்தியாயம்-3   பிரதீப் பிரசன்னாவிடம் "பொண்ணு ஓகே தானே" என்று கேட்க, அமைதியானான்.   அது ஆமோதிப்பு என்ற ரீதியில் எடுத்துக்கொண்டார் பிரதீப். பிரசன்னாவோ 'அப்பாவுக்கு பொண்ணு பார்க்க ஆசைப்பட்டேன். தரகரிடம் கூட சொல்லிட்டேன். ஆனா இங்க இந்த இடத்துல எப்படி... - [கரை தந்த கடலே-2](https://praveenathangarajnovels.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%87-2/): அத்தியாயம-2   பிரசன்னா அதிகம் அடம்பிடிக்கும் குழந்தை கிடையாது. ஆனால் அவன் யூ.கே.ஜி படிக்கும் பொழுது ஆண்டுவிழா அன்று அனைத்து குழந்தைகளும் அப்பா அம்மா என்று அழைத்து வந்திருந்தனர். பிரசன்னா அருகே இருக்கும் குழந்தைகள் எல்லாம் அம்மா மடியில், அம்மாவின் கைவளைவில் ... - [கரை தந்த கடலே-1](https://praveenathangarajnovels.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%87-1/): அத்தியாயம்-1 சூரியன் பகல் பன்னிரண்டு என்ற நேரத்தை தொட்டாலும், கார்த்திகை மாதம் என்றதால், லேசாக வானம் இருண்டு கொண்டிருந்தது. ‘சைட்டூன்’ என்னும் உணவகத்திற்கு வெளியே தன் லெதர் வாட்சை அடிக்கடி பார்வையிட்டவாறு, தன் போனில் ‘பிரசன்னா’ என்ற எண்ணிற்கு விடாமல் அழைப்பை தொடுத்தார் பிரதீப்.     “பச் போனை எடுக்கறானா இல்லையா? மத்த நேரமெல்லாம் வீட்ல இருக்கறப்ப, முதல் ரிங் வர்றப்பவே போனை எடுத்து பேசுவான். இன்னிக்கு என்ன நாள், அதுவும் நான் கூப்பிட்டா தவிர்க்கறான். வரவர… Read More » - [லாவா மன்னவா-26](https://praveenathangarajnovels.com/%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%be-26/): அத்தியாயம்-26 “இப்ப இந்த இடம் காலியா தானே இருக்கு. என்னை அதுல லாக் பண்ணிடு” என்று விக்ரம் நெஞ்சை தொட்டு பேச, “என் ஹார்ட் இந்த இடத்துல இருக்குன்னா… என் நெஞ்சுல எம்டி பிளேஸ். அதுல நீ தாராளமா இருக்கலாம். என்னை எப்படி வேண்டுமென்றாலும் ஆட்சி செய்யலாம்” என்று அவளை போலவே அவளது நெஞ்சில் கைவைத்து பேச, ஹரிணி மெதுவாக பின்னகர்ந்தாள். அதன்பிறகே அவளது மார்பில் தன் விரலால் தொட்டு பேசியதை அறிந்து, “இதுக்கும் சேர்த்து சாரி.… Read More » - [லாவா மன்னவா-25](https://praveenathangarajnovels.com/%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%be-25/): அத்தியாயம்-25 கமலகண்ணன் ஓரளவு உடல்நிலை சீராகி சிறிது சிறிதாக நடைமுறை உணவை எடுத்துக் கொள்ள, ரவிபிரகாஷோ “இப்படி உடல்நிலையை கெடுத்து வச்சிட்டு தான் கல்யாணத்தை அவசரமா பண்ணினியாடா?” என்று கேட்க கமலகண்ணன் சிறுமுறுவலிட்டார். “உயிரோட இருக்கறப்பவே அட்லீஸ்ட் ஒரு பொண்ணை கட்டிக் கொடுத்த நிம்மதியாவது கிடைக்கும்னு நினைச்சேன் டா. ஆனா மருமகன் எனக்கு மறுபிறவி கொடுத்துட்டார்.” என்று புகழ்ந்தார்.‌ “விஷயம் தெரியுமா? மருமக உன்னை விட என் பையனை தான் சுத்தி சுத்தி வர்றா. மருமகளுக்கு என்… Read More » - [லாவா மன்னவா-24](https://praveenathangarajnovels.com/%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%be-24/): அத்தியாயம்-24   ராதிகா வந்ததும் மகனை மருமகள் டவல் பாத் எடுப்பதை கண்டு, “துணியை கொண்டா.. நான் என் பிள்ளையை குளிப்பாட்டறேன். நீ உங்க அம்மாவை பாரு” என்றார். விக்ரமுக்கோ ‘அவளே டவல் பாத் எடுத்தா என்னவாம்.’ என்று எதுவும் சொல்லாமல் ஹரிணியை ஏறிட்டான். அவளோ தன் கையிலிருந்த துண்டு ராதிகா கைக்கு மாறியதை கூட உணாரமல் அவன் நெஞ்சில் கைவைத்தவள், சுதாரித்து, “அம்மாவை பார்த்துட்டு வர்றேன்” என்று ஓடினாள்   “மாமியார் வந்திருக்கேன். ஒரு வார்த்தை… Read More » - [லாவா மன்னவா-23](https://praveenathangarajnovels.com/%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%be-23/): அத்தியாயம்-23   மாமனார் முன் வந்து, தேம்பியபடி, "அவர் தான் அப்பாவுக்கு கிட்னி கொடுக்க போறார்னு சத்தியமா தெரியாது மாமா. நான் அவரை ரொம்ப திட்டியிருக்கேன். அது புரியுது. ஆனா ஏன் திட்டினேன்னு என் இடத்துலயிருந்து நீங்க யோசித்தா உங்களுக்கு என்... - [லாவா மன்னவா-22](https://praveenathangarajnovels.com/%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%be-22/): அத்தியாயம்-22   ஹரிணி தந்தைக்கு அருகே இருந்த சிறு விசிட்டர் தங்கும் மெத்தையில் படுத்துக் கொண்டாள். தாலி கட்டியவனின் அலுவலக முதுகு பை மட்டும் அவ்விடத்தில் இருக்க, அவன் எங்கே உறங்கினான் என்று கூட யோசிக்கவில்லை. நள்ளிரவு தாண்டி முழிப்பு தட்ட,... - [லாவா மன்னலா-21](https://praveenathangarajnovels.com/%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b2%e0%ae%be-21/): அத்தியாயம்-21   ஹரிணி அப்பா வாங்கி தந்த வளையல் என்று கூறியதும், ''உங்கப்பா நீயும் நானும் பிஸிக்கலா இருக்கோமா இல்லையானு டெஸ்ட் பண்ணறார். காலையில எல்லா வளையலையும் போட்டுட்டு சுத்தாத. இரண்டு மூனு வளையலை உடைச்சிடு." என்று கூறிவிட்டு திரும்பி கொள்ள,... - [லாவா மன்னவா-20](https://praveenathangarajnovels.com/%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%be-20/): அத்தியாயம்-20    அடுத்த நாள் காலையில் எழுந்தப்போது, சமைத்துவிட்டு வீட்டை கூட்டும் போது பால்கனியில் ஆறு சிகரெட் பிடித்த துண்டு கீழே கிடந்தது.   அதை பெருக்கி வாறியபடி, டீ தரும் நேரம் தட்டில் அலங்காரம் போல ஹரிணி வைத்திருக்க, அவளை சம்பிரதாயத்துக்கு முறைத்துவிட்டு, துண்டு சிகரேட்டை குப்பையில் போட்டான். ஆறு சிகரேட் பிடித்திருப்பதை சுட்டிக்காட்டுகின்றாளாம் என்ற கோபம்   அடுத்து சாப்பிட்டு அலுவலகம் செல்ல மதியம் கட்டி கொடுத்ததை நிறைவாக சாப்பிட்டு, லேசாக மதுவையும் சரித்து… Read More » - [லாவா மன்னவா-19](https://praveenathangarajnovels.com/%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%be-19/): அத்தியாயம்-19   ஹரிணி மதியம் போல சாப்பிட்டு அறைக்குள் இருந்த மெத்தைமில் படுத்துக் கொண்டாள். நேற்று சாமிக்கு பூ கட்டி வழிப்பட வாங்கிய பூவில், இன்று கடவுளுக்கும் வைக்க முடியாததால், தலையில் வைத்திருக்க மெத்தையில் சில உதிர்ந்தது.   அங்கும் இங்கும்... - [லாவா மன்னவா-18](https://praveenathangarajnovels.com/%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%be-18/): லாவா மன்னவா-18   அதிகாலை கண்விழித்த நேரம் சோபாவில் படுத்திருந்த ஹரிணியை கண்டு, 'எந்திரிக்காம தூங்கறா' என்று கிச்சனை நோட்டமிட்டான். அங்கு எந்த உணவும் தயாராகவில்லை என்றதும், தலையிலடித்து டிவியை அதீத ஒலியில் வைத்தான் விக்ரம்.   முகம் சுணங்கி ஹரிணி... - [லாவா மன்னவா-17](https://praveenathangarajnovels.com/%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%be-17/): அத்தியாயம்-17   "என்னை பத்தி என்னவென்னா பேசு. ஆனா என் அப்பாவை பத்தி ஏதாவது தப்பா பேசின. பல்லை தட்டி கையில கொடுத்துடுவேன். ஆம்பளன்னா அவ்ளோ திமிராடா? சோத்து விஷவச்சி கொன்னுடுவேன். என் வாழ்க்கை எப்படியெல்லாம் வாழணும்னு கனவு கண்டேன் தெரியுமா?... - [லாவா மன்னவா-16](https://praveenathangarajnovels.com/%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%be-16/): அத்தியாயம்-16 போனை பார்த்து பார்த்து கடைக்கு வந்துவிட்டாள். வீட்டிற்கும் தனக்கும் தேவையான சிலதை தந்தை கொடுத்த பணத்தில் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு செல்ல முனையும் பொழுது தான், வீட்டின் அட்ரஸ் கூட தெரியாமல் வந்து தொலைத்த மடத்தனத்தை அறிந்தாள் ஹரிணி. எப்படியும் அடையாளம் கண்டு வந்துவிடுவோமென எண்ணி தான் சென்றது. ஆனால் இங்கே புதுயிடத்தில் அதுவும் சென்னையில் அடையாளம் காண்பது தவிப்பாக போனது. கையில் வாங்கிக்கொண்ட பைகளும் இருக்க, கை வலிக்க ஆரம்பித்தது. முதலிலேயோ லொகேஷன் ஷேர் செய்துக்கொண்டு… Read More » - [லாவா மன்னவா-15](https://praveenathangarajnovels.com/%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%be-15/): அத்தியாயம்-15   "மோனிகா... லவ் யூ மோனிகா.. பேபிம்மா..." என்று அலறாத குறையாக செவியில் பாடல் தாக்கவும், ஹரிணி எரிச்சலுடன் கண்ணை திறந்து பார்த்தாள்.   அவளுக்கு எதிராக 32 இஞ்ச் டிவியில் பாடல் அலறியது. எதிரேயிருந்த சோபாவில் விக்ரம் அதே... - [லாவா மன்னவா-14](https://praveenathangarajnovels.com/%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%be-14/): அத்தியாயம்-14   இன்று புகுந்த வீட்டிற்கு வந்து மகளை சேர்த்திட கமலகண்ணன், மாலதி, வினோதினி வந்தனர்.   விக்ரமோ தனது வீட்டிற்கு வந்ததும் அவன் தனி ராஜாங்கமாக ஓவராக ஆடினான்.   ரவிபிரகாஷ் தான் தோழனான சம்பந்தியை கவனித்தார்.‌ ராதிகா கையால் சமைத்த உணவை அவ்வீட்டினர் சாப்பிட்டனர்.   “நாளைக்கே போகணுமாடா? இரண்டு நாள் இங்க இருக்கலாமே?” என்று கண்ணீரை துடைத்துக்கொண்டு கேட்டார் மாலதி.   “உங்க புருஷனா அங்க ஆபிஸ் வச்சி நடத்தறார்.” என்றதும் மாலதி… Read More » - [லாவா மன்னவா-13](https://praveenathangarajnovels.com/%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%be-13/): அத்தியாயம்-13 இன்றைய விடியலில் என்னவெல்லாம் ரோதனை தரலாமென திட்டம் தீட்டியே எழுந்தான் விக்ரம். அவன் எழுந்த போது அவ்வறையில் ஹரிணி இல்லை. ‘ஒருவிதத்தில் மாமனார் வீடு சொகுசுனு ஏன் சொல்லறாங்கன்னு இப்ப தான் தெரியுது. எந்திரிடானு சொல்லி டார்ச்சர் பண்ணறதில்லை. சீக்கிரம் குளி சாப்பிடு பாத்திரம் விளக்கணும்னு பிரஷர் இல்லை. இதுல மீனா கறியானு நம்ம வீட்ல ஒன்னு வாங்குவாங்க. இங்க எல்லாமே தட்டுல இருக்கு. நிம்மதியா சாப்பிடலாம். முக்கியமா நாம இப்படி தான் இருக்கணும்னு ரூல்ஸ்… Read More » - [லாவா மன்னவா-12](https://praveenathangarajnovels.com/%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%be-12/): அத்தியாயம்-12   விக்ரம் திமிராக கீழேயிறங்கிவர அங்கே ரவிபிரகாஷ் இருந்தார். சாப்பாடு சாப்பிடும் இடத்தில் அப்பா என்றதும் குறுகுறுப்பாய் பார்த்து வந்தான். ரவிபிரகாஷோ மெதுவாய் "ஏன்டா... எந்திரிச்சமா காபி தண்ணி குடிக்க கீழ வந்தம்மானு இல்லாம, மாடிலயே அடகாத்தியா? இதுல சாப்பாடு... - [லாவா மன்னவா-11](https://praveenathangarajnovels.com/%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%be-11/): அத்தியாயம்-11   வீட்டுக்கு வந்து விளக்கேற்றும் நேரமெல்லாம், விக்ரம் ஹரிணியை அடிக்கடி புரியாத பார்வையை பார்த்தான்.   புகுந்த வீட்டில் மிரட்சியோடு வீட்டை அளவிட்டாள். விக்ரம் ஏதோ ப்ரீயாக அமர்நதுக் கொள்ள, ராதிகா ஹரிணி கைப்பிடித்து நிறைய பேசினார்.   "என்... - [லாவா மன்னவா-10](https://praveenathangarajnovels.com/%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%be-10/): அத்தியாயம்-10 அத்தனை சுலபமானதாக இருக்குமென்று விக்ரமிற்கு தெரியவில்லை. ஆனால் மடத்தனமான விஷயத்தை செய்தபடி விஷயத்தை சுலபமானதாக மாற்ற முயன்றான்.  ஆனால் எஞ்சியது வலியும் வேதனையும் உள்ள நினைவுகள் மட்டுமே. அதுவும் தாலி கட்டிய மஞ்சள்கயிற்றின் ஈரம் கூட தன் கரத்திலிருந்து அகலாது... - [லாவா மன்னவா-9](https://praveenathangarajnovels.com/%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%be-9/): அத்தியாயம்-9 ராதிகாவுக்கு மருமகளை காணும் பொழுதெல்லாம் காவலரை பார்த்து மறையும் கொலையாளி போல தான் இருந்தார். இந்த பொண்ணு தான் கட்டி வைக்கணுமா? அடுத்த வரனை பார்க்கலாம் என்று ராதிகா கூற, “உன்‌ மகன் ஒரு பொண்ணை காதலிச்சுயிருக்கான். அந்த பொண்ணுக்கு கல்யாணம் என்றதும், சாக போயிட்டான். உன்னை என்னை விட்டுட்டு உன் பையன் ஆத்துல குதிச்சிட்டான். அது தெரியுமா உனக்கு? அஜய் தான் அவனை காப்பாத்தி ஹாஸ்பிட்டல்ல சேர்த்தது. எனக்கு தகவலும் சொன்னான். அந்தப்பொண்ணு கல்யாணம்… Read More » - [லாவா மன்னவா-8](https://praveenathangarajnovels.com/%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%be-8/): அத்தியாயம்-8    ரவிபிரகாஷ் தன் மகன் அங்கு சென்று என்ன செய்து வைத்தானோ என்று கோபமாக நிற்க அவரது அலைப்பேசி அடித்தது. ”கமலகண்ணன் தான் போன் பண்ணறான். இந்த கல்யாணம் மட்டும் தடைப்பட்டதா வந்துச்சு. உன் மகனை இங்க இருந்து எனக்கு ஈமச்சடங்கு முடிச்சிட்டு போக சொல்லு. நான் அந்த உத்திரத்துல தூக்கு போட்டு தொங்குவேன்‌” என்று எச்சரித்து போனை எடுத்தார். “என்னடா ஆச்சு” என்று கேட்க, “தெரியலை ரவி. இங்க உன்னிடம் பேசிட்டு வீட்டுக்கு வரவும்,… Read More » - [லாவா மன்னவா-7](https://praveenathangarajnovels.com/%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%be-7/): அத்தியாயம்-7    அஜய் உருளைகிழங்கு பஜ்ஜியை வாயில் வைத்தவன், “டேய் டேய்.. விக்ரம்” என்று கூப்பிட விக்ரம் அவன் குரல் எட்டாத தொலைவுக்கு சென்றிருந்தான். “இவன் எங்க போறான். என்ன அவசரம்?” என்று ரவிபிரகாஷிற்கு அழைத்தான். அதற்குள் இங்கு விக்ரமோ ஹரிணி வீட்டிற்கு வந்து சேர, அங்கே ஹாலில் வினோதினி ஹரிணி இருவரும் பாட்டு கேட்டிருந்தனர். அதிரடியாய் உள்ளே நுழைந்த விக்ரமோ, “ஏன்டி… நான் பேசிய பேச்சுக்கு என்னை வேண்டாம்னு சொன்னல்ல.. உன்னை நல்லவனு நினைச்சி இந்த… Read More » - [லாவா மன்னவா-6](https://praveenathangarajnovels.com/%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%be-6/): அத்தியாயம்-6 விக்ரம் சென்றதும் மழை பெய்து ஓய்ந்தது போல இருக்க, ரவிபிரகாஷும் அஜய்யும் அங்கிருந்தனர். “சாரி ரவி” என்று கமலகண்ணன் கூற, “இதுல உன் மக தப்பு எதுவும் இருக்காது. எனக்கு தெரியும். என் பையன் தான் ஏதோ பேசியிருக்கான்.” என்று கமலகண்ணனிடம் கூறியபடி ஹரிணியை நெருங்கி வந்தார்.‌ “என் பையன் என்ன பேசினான்னு தெரியாது. ஆனா அவன் பேசியது தப்பாயிருக்கலாம். அதுக்காக அவன் கெட்டவன் இல்லைம்மா. நான் வேண்டுமின்னா சாரி கேட்கறேன் அவன் பேசியதை மறந்துடு.”… Read More » - [லாவா மன்னவா-5](https://praveenathangarajnovels.com/%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%be-5/): அத்தியாயம்-5 சாண்டல் நிற ஷர்ட்டும், கருநீலமுள்ள பேண்டும் அணிந்தபடி, முழுக்கையை மடிக்க முனைந்தான் விக்ரம். “அஜய்.. அவரு யார் கூட சண்டைக்கு போறாராம். கையை மடச்சி வச்சிக்கிட்டு.” என்று ரவிபிரகாஷ் எட்டி பார்த்து கூற ‘உப்ஸ்’ என்று மூச்சை விட்ட விக்ரமோ, “புல் ஹாண்ட் மடக்கினா இப்ப என்னவாம். ஏன் பொண்ணு தர மாட்டாங்களா?” என்று இடக்காய் கேட்டான். “சும்மா வாயேன்டா” என்றவன் விக்ரமை காண அவனோ பெர்ஃப்யூம் அடித்து, தலையை வாறினான். “என்ன அப்படி பார்க்கற?”… Read More » - [லாவா மன்னவா-4](https://praveenathangarajnovels.com/%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%be-4/): அத்தியாயம்-4   ஜெய் விக்ரமின் தந்தை ரவிபிரகாஷை அழைத்து வீட்டுக்கு வரும் வழியில், "ஏன்ப்பா விக்ரம் போட்டோ காட்டலை. என் போன்ல என் கூட நிறைய ஸ்டில் அவனோட எடுத்து வச்சியிருந்தேன்." என்று விக்ரம் போட்டோவை காட்டாமல் தவிர்த்து வந்ததில் காரணம்... - [லாவா மன்னவா-3](https://praveenathangarajnovels.com/%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%be-3/): அத்தியாயம்-3 என்ன அவசரத்தை ரவிபிரகாஷ் உணர்ந்தாரோ, விக்ரமின் ஜாதகத்தை கொண்டு சென்று ஜோசியரிடம் காட்டப்பட்டது. ஜோசியரோ அனைத்து கட்டங்களையும் பார்த்துவிட்டு, “பையன் ஓரே வாரிசா இருக்கணுமே. இவனுக்கு பிறகு இன்னொரு ஜீவனை உலகத்துக்கு கொண்டு வர யோசிக்கறாப்ல உங்களை கதிகலங்க வைச்சிருப்பானே?” என்றதும், ரவிபிரகாஷிற்கு சிரிப்பதா அழுவதா தெரியவில்லை‌. விக்ரம் பிறந்து இரண்டு வருடம் ராதிகாவின் உடல்நிலை தேற தள்ளியிருந்தார். அதன்பின் விக்ரமிற்கு இரண்டு வருடம் முடிய, அம்மாவின் மடியை விட்டு இறங்காத பிள்ளையாக இருந்தான். இரவில்… Read More » - [லாவா மன்னவா-2](https://praveenathangarajnovels.com/%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%be-2/): அத்தியாயம்-2 ரவிபிரகாஷ் வீட்டுக்கு வந்ததும் வராததும், “இத்தனை நாள் உங்க பையன் தம் அடிக்கான் தண்ணி அடிக்கான்னு மத்தவங்க சொன்னப்ப எல்லாம் நம்பலைடி ஆனா இன்னிக்கு பெத்த அப்பாவா கண் குளிர பார்த்துட்டேன். பழைய காலத்துல ரயில் வண்டிலயிருந்து புகைமட்டமா கிளம்புமே அது போல சார்… சள்சள்ளுனு இழுத்து விடறான். ரொம்ப சந்தோஷமா இருக்குடி ரொம்ப சந்தோஷமா இருக்கு‌. பெத்த அப்பனை கூப்பிட வந்திருக்கோமே அவர் சட்டுனு பார்த்தா தப்பாச்சே, அதுக்காகவாது சிகரெட் பிடிக்காம கட்டுக்கோப்பா இருக்கலாம்ல?… Read More » - [லாவா மன்னவா-1](https://praveenathangarajnovels.com/%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%be-1/): அத்தியாயம்-1 பூமிப்பெண்ணை காதலித்து பகலெல்லாம் பிரிந்த காரணத்தால், வானம் அந்த நள்ளிரவில் முத்த மழையாக கொட்டித்தீர்த்ததில் சாலையெங்கும் மழை நீர் தேங்கியிருந்தது. மழையில் தங்கள் பாதம் படாமல், பள்ளிக்கு செல்லும் சிறுவர் சிறுமியர்கள் நடந்து சென்றுக் கொண்டிருந்தனர். இதை அறியாத நாயகி ஹரிணியோ சோம்பல் முறித்து எழுந்து நிதானமாக பல்லை விளக்கினாள். “க்ளைமேட் சில்லுன்னு இருக்குல்ல” என்று தன் அன்னை மாலதியிடம் அபிப்ராயம் கேட்க, “ஆபிஸுக்கு நேரமாச்சு எழுந்திரினு காட்டு கத்தலா கத்தறேன். ஆடி அசைந்து எழுந்துட்டு… Read More » - [தட்டிக்கொடு](https://praveenathangarajnovels.com/%e0%ae%a4%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81/): தட்டிக்கொடு    பிள்ளைகளை வளர்ப்பதில் அப்பா அம்மாவோட முக்கிய வேலையில் ஒன்னு தட்டிக்கொடுக்கறது.    எந்த காரணம் என்றாலும், எந்த வித சோகத்திலும் மனசொடிந்து தன் பிள்ளைங்க சோர்வா இருக்கறப்ப தட்டிக்கொடுத்து ஆதரவா பேசுவாங்க.    பெரும்பாலும் பெற்றவர்கள் தட்டிக்கொடுப்பதில் எந்த குறையும் இருக்காது. ஆனா வளர வளர நம்ம வீட்டை தாண்டி பள்ளிக்கு போகுமா போது, பள்ளிக்கூடத்தில் நம்மளை போல ஐம்பது மாணவ மாணவிகள் இருப்பாங்க. அதில் எல்லாருக்கும் பாடம் புகட்டும் ஆசிரியர், ஒரு சில மாணவர்களுக்கு… Read More » - [இலக்கு](https://praveenathangarajnovels.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/): இலக்கு யாராவது எப்பவாது… தினமும் எழுந்துக்கறோம் சாப்பிடறோம், படிக்கறோம், வேலைக்கு போகறோம், அசதியானா தூங்கறோம். ஒவ்வொரு வயதுக்கும் ஒரு கடமை என்று வாழ்கின்றோம். அந்தந்த வயதில் உள்ள கடமைகளை நிறைவேற்றுகின்றோம்.இந்த உலகத்துல பிறக்கின்றோம் இறக்கின்றோம். நடுவுல நமக்கான இடத்தை எங்கயாவது பதிவு பண்ணறோமா? ஒரு பெரிய வினாவை யாருக்காவது உள்மனதில் ஓயாமல் ஏற்படுத்துகின்றதென்றால், உங்களுக்கான இலக்கை நீங்க தேடணும் என்ற பொருள். இலக்கு… இலக்குன்னா…? நீ என்னவாக மாற நினைக்கின்றாயோ அது தான் உன் இலக்கு.சிலரெல்லாம் பிறக்கும்… Read More » - [சவால் - One Magic Word](https://praveenathangarajnovels.com/%e0%ae%9a%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-one-magic-word/): சவால் பலதரப்பட்ட தளத்திலிருந்து என் தளம் வித்தியாசமாக காட்சியளிக்க வேண்டும். நான் அதற்கான புது விஷயத்தை சிந்திக்க வேண்டும். அது எனக்கு சவாலாக அமைய வேண்டும். இந்த one magic word அப்படி தான். எனக்கு நானே சவாலாக ஏற்றுக் கொண்டு தொடரப் போகின்றேன்.‌ அதாவது ஒரு வார்த்தையில் ஒராயிரம் அர்த்தம் உள்ளது. அந்த ஒராயிரம் வார்த்தையை உள்ளே வைத்திருக்கும் ஒரு வார்த்தை. ஒரு மந்திர வார்த்தையை வைத்து சிந்திக்க தூண்டும் விதமாக எழுதப்படும் விஷயம் இந்த… Read More » - [படபடப்பு-புதுமைப்பித்தன்](https://praveenathangarajnovels.com/%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9/): படபடப்பு      பட்டணத்து வாசிகள் திடீரென்று ராணுவ காரியாலய நிபுணர்களாக வேவல்களாகவும், ஆக்கின்லெக்குகளாகவும் மாறினார்கள். ரயில்வே ஸ்டேஷன்களில் கூட்டம் இமைக்க முடியாததாயிற்று. மோக்ஷவாசல் ஊசியின் காதைப் போல அவ்வளவு சிறியது என்று கிறிஸ்துமகான் சொன்னார். பட்டணத்து வாசல்களான ஸ்டேஷன்கள் பட்டணவாசிகளுக்கு மோக்ஷவாசல்களாக மாறியது. ஒவ்வொரு ரயில் வண்டியும் உயிர் பொதிந்த மூட்டை முடிச்சுக்களைத்தான் ஏற்றிச் சென்றன. ஒவ்வொருவரும் உயிரை பத்திரமான இடத்துக்கு கொண்டுபோய் சேர்ப்பித்துக் கொள்ள, சகல கஷ்டங்களையும் சகிக்கத் தயாராயிருந்தனர். சாலையில் பெட்ரோலும் நீராவி வசதியும் வருமுன்… Read More » - [கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்-புதுமைப்பித்தன்](https://praveenathangarajnovels.com/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d/): கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் 1     மேலகரம் மே. க. ராமசாமிப் பிள்ளை அவர்களின் ஏகபுத்திரனும் செல்லப்பா என்பவருமான மேலகரம் மே. க. ரா. கந்தசாமிப் பிள்ளையவர்கள், ‘பிராட்வே’யும் ‘எஸ்பிளனேடு’ம் கூடுகிற சந்தியில் ஆபத்தில்லாத ஓரத்தில் நின்றுகொண்டு வெகு தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார். ‘டிராமில் ஏறிச்சென்றால் ஒன்றே காலணா. காலணா மிஞ்சும். பக்கத்துக் கடையில் வெற்றிலை பாக்குப் போட்டுக் கொண்டு வீட்டுக்கு நடந்து விடலாம். பஸ்ஸில் ஏறிக் கண்டக்டரை ஏமாற்றிக் கொண்டே ஸென்ட்ரலைக் கடந்துவிட்டு அப்புறம் டிக்கட் வாங்கித் திருவல்லிக்கேணிக்குப்… Read More » - [கடவுளின் பிரதிநிதி-புதுமைப்பித்தன்](https://praveenathangarajnovels.com/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae/): கடவுளின் பிரதிநிதி 1     சிற்றூர் உண்மையிலேயே சிற்றூர்தான்.      அதன் எல்லை எல்லாம் ஒரே தெருவிற்குள். அந்தத் தெருவும் இடையிடையில் பல்விழுந்த கிழவியின் பொக்கை வாய் மாதிரி இடிந்தும் தகர்ந்தும் சிதறிய வீடுகள். அவ்வளவும் பிராமண வீடுகள். விவசாயம் என்று சம்பிரதாயமாக மண்ணைக் கிளறும் மண்ணைக் கவ்வும் சோம்பேறித்தனம். தெருவின் மேற்குக் கோடியில் முற்றுப் புள்ளி வைத்த மாதிரி கிழக்கே பார்த்த சிவன் கோயில்.      அங்கு கோவில் கொண்டருளிய சிவனாரும், அவ்வூர்வாசிகள் போலத்தான்.      கூறுசங்கு தோல் முரசு கொட்டோ சையல்லாமல்     சோறுகண்ட… Read More » - [இது மிஷின் யுகம்-புதுமைப்பித்தன்](https://praveenathangarajnovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%af%e0%af%81%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa/): இது மிஷின் யுகம்     நான் அன்று ஒரு முழ நீளம் பெயர்கொண்ட – ஹோட்டல்காரர்களுக்கும் நாடகக்காரர்களுக்குந்தான் வாயில் நுழையாத பெயர் வைக்க நன்றாகத் தெரியுமே – ஹோட்டலுக்குச் சென்றேன்.      உள்ளே எப்பொழுதும் போல் அமளி; கிளாஸ், ப்ளேட் மோதும் சப்தங்கள். ‘அதைக் கொண்டுவா, இதைக் கொண்டுவா!’ என்ற அதிகாரங்கள்; இடையிலே உல்லாச சம்பாஷணை; சிரிப்பு.      போய் உட்கார்ந்தேன்.      “ஸார், என்ன வேண்டும்?”      “என்ன இருக்கிறது?” என்று ஏதோ யோசனையில் கேட்டு விட்டேன்.      அவ்வளவுதான்! கடல்மடை திறந்ததுபோல் பக்ஷணப் பெயர்கள்… Read More » - [கோபாலய்யங்காரின் மனைவி](https://praveenathangarajnovels.com/%e0%ae%95%e0%af%8b%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf/): கோபாலய்யங்காரின் மனைவி 1     (பாரதியார் தமது சந்திரிகை என்ற நாவலிலே, கோபால அய்யங்காருக்கும், வீரேசலிங்கம் பந்துலு வீட்டுப் பணிப் பெண்ணாகிய மீனாட்சிக்கும் பிரம்ம சமாஜத்தில் நடந்த கலப்பு மணத்தை வருணித்திருக்கிறார். கதையின் போக்கு ‘கண்டதும் காதல்’ என்ற கோபால அய்யங்காரின் இலட்சியத்துடன் – ஏன் பிரமை என்றும் கூறலாம் – முடிவடைகிறது. முடிவு பெறாத இரண்டாவது பாகத்தில் வருணிப்பாரோ, என்னவோ? மனிதன், ‘காதல் பெண்ணின் கடைக்கண் பணியிலே’ அனலை விழுங்கலாம், புளித்த குழம்பையும் குழைந்த சோற்றையும் உண்ணச் சம்மதிப்பானோ… Read More » - [ஆத்திச்சூடி-ஔவையார் ](https://praveenathangarajnovels.com/%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%94%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/):                           ஆத்திச்சூடி-ஔவையார்                                               💟ஆத்திச்சூடி விளக்கம்💟 💟உயிர் வருக்கம் 💟 1. அறம் செய விரும்புதருமம் செய்ய ஆசைப்படு. 2. ஆறுவது சினம்கோபம் தணிய வேண்டியதாகும். 3. இயல்வது கரவேல்உன்னால் கொடுக்கமுடிந்த பொருளை மறைத்து… Read More » - [செல்லம்மாள்- புதுமைப்பித்தன்](https://praveenathangarajnovels.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a4/): செல்லம்மாள் 1     செல்லம்மாளுக்கு அப்பொழுதுதான் மூச்சு ஒடுங்கியது; நாடியும் அடங்கியது. செல்லம்மாள் பெயரற்ற வெற்றுடம்பு ஆனாள். அதாவது பதியின் முன்னிலையிலே, உற்றார் உறவினருக்கு ஐந்நூறு அறுநூறு மைல் தூரத்திலே, பட்டணத்துத் தனிமையிலே மாண்டு போனாள்.      நெற்றியில் வியர்வை ஆறாகப் பொழிந்து கொண்டிருந்த பிரமநாயகம் பிள்ளை, கையிலிருந்த தவிட்டு முடிப்பைச் சற்று எட்ட வைத்துவிட்டு, செல்லம்மாளாக இருந்த அந்த உடம்பைப் பார்த்துக் கொண்டிருந்தார்.      சற்று அரைக்கண் போட்டபடி திறந்திருந்த இமைகளை மூடினார். அங்கொன்றும் இங்கொன்றுமாக வசமிழந்து கிடந்த கைகளை எடுத்து… Read More » - [அகல்யை-புதுமைப்பித்தன்](https://praveenathangarajnovels.com/%e0%ae%85%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%af%e0%af%88-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d/):    வேதகாலம்      சிந்து நதி தீரத்திலே…      இப்பொழுதுபோல் அல்ல. செழித்த காடுகள்; புல்வெளிகள்; இடையிடையே சிறு சிறு குடிசைகளில் மனிதக் கூட்டங்கள். எங்கெங்கோ, அதிக நெருக்கமாக, ஜாஸ்தியாக மனிதக் கூட்டங்கள் வசிக்கும் இடம் நகரம் என்ற ஹோதாவில் விளங்கும் – அதில் அரசன் இருப்பான் – அதனால் அது தலைநகர்.      இவ்வளவும் தாண்டி ஜன சஞ்சாரமே இல்லாத பாகம். சிந்து நதி ஹிமயத்தின் மடியைவிட்டுச் சமவெளிக்கு வர ஆரம்பிக்கும் இடம். மரமும் கொடியும் மனிதனின் வெற்றியைக் காணாதவை. சிந்துவின்… Read More » - [நுண்ணோவியமானவளே](https://praveenathangarajnovels.com/%e0%ae%a8%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b3%e0%af%87/): 💕நுண்ணோவியமானவளே💕                                                                அர்ஷித் முதல் முதலாக தன்னிடம் காதல் சொல்லி தன் கையை பற்றிய பொழுது ஹர்ஷினி அதனை நம்பவே இல்லை. அவனுக்கும் தனக்கும் திருமணம் நடைபெறும் என்று. ஆனால் இன்று நம்பாமல் இருக்க முடியவில்லை.        இரு… Read More » - [மௌனமே வேதமா-14 (முடிவுற்றது)](https://praveenathangarajnovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be-14-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%81/): அத்தியாயம்-14 ஆத்ரேயன் ‘வெளியே வா’ என்று அழைப்பானென பயந்து நடுங்க, அவன் மௌனம் சாதித்திருந்தான்.    இரவு உணவு உண்ணும் நேரம் கூட பிரணவி வெளியே வரவில்லை‌. ஆத்ரேயனும் பிரணவியை அழைக்கவில்லை.    வீட்டின் வாசல் கதவை தாழிட்டு விட்டு லைட்டை அணைத்து அறைக்கு வந்தான். கையோடு பிரணவி போனையும் எடுத்து வந்தான்.    கீழே விழுந்ததில் கண்ணுக்கு தெரியாத லேசான விரிசல்.    Lock போட்டு பத்திரமாக வைத்திருந்தாள்.‌ ஆனாலும் பேட்டர்ன் தெரிந்து வைத்திருந்தான். ஒரு… Read More » - [மௌனமே வேதமா-13](https://praveenathangarajnovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be-13/):   அத்தியாயம்-13     பிரணவி வீட்டிற்கு வந்து கோபமாய் முகம் தூக்கி வைத்திருந்தாள்.    அவளுக்காக கொடுக்கப்பட்ட அறையிலில் அடைகாத்தாள்.    ஆத்ரேயன் வீட்டிற்கு வந்தப்போது, வீடு வெறுமெனே சாற்றியிருந்தது.    ‘கதவை சும்மா சாற்றி வச்சிட்டு என்ன பண்ணறா?’ என்று வந்தவன், “பிரணவி?” என்று அழைத்தான்.‌   அவளிடமிருந்து‌ எந்த பதிலும் வராமல் போக, முதலில் குளித்து விட்டு வருவோமென சென்று புத்துணர்வோடு வந்தான்.‌ ரூம் கதவு திறக்காமல் இருக்கவும், பிரணவி.. பிரணவி” என்று கதவை… Read More » - [மௌனமே வேதமா-12](https://praveenathangarajnovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be-12/): மௌனமே வேதமா-12 அத்தியாயம்-12 நேரம் கழித்து உறங்கியதால் என்னவோ பிரணவி அடுத்த நாள் எழுந்துக்கொள்ளவும் தாமதமாக எழுந்தாள். ‌‌ மடமடவென சுடிதாரோடா தலைவிரிக் கோலமாக ஹாலுக்கு வர, ஆத்ரோயன் டோஸ்டரில் பிரட்டை வைக்க வெண்ணெய் தடவிக் கொண்டிருந்தான்.‌ அவனை கண்டு சங்கடமாய் நிற்க, “இப்ப தான் எழுந்தியா? குயிக்கா கிளம்பு. லஞ்ச் கேண்டீன்ல பார்த்துக்கலாம். இப்ப சாப்பிட பிரட் இருக்கு” என்றதும் தாமதப்படுத்தாமல் குளிக்க ஓடினாள்.‌‌‌ அவள் கல்லூரிக்கு செல்ல தயாராகி வரவும் சாப்பிட்டு, ஆத்ரேயன் ஷாக்ஸ்… Read More » - [மௌனமே வேதமா-11](https://praveenathangarajnovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be-11/): அத்தியாயம்-11   பிரணவி அசையாது நிற்க ஆத்ரேயன் சொடக்கிட்டு “பிரணவி மூவ் பண்ணறியா?” என்று கேட்டதும் இதற்கு முன் பேசியது மனதிற்குள்ளாகவா? என்று அசடுவழிய நகர்ந்தாள்.     ‘என்னாச்சு இவளுக்கு?’ என்று யோசனையோடு அவனது அறைக்குள் சென்றான். பிரணவி மனசாட்சியோ ‘நீயெல்லாம் மனசுல தான் ஆத்ரேயன் சார் கூட பேசணும். நிஜத்துல பேசவே மாட்ட. இதுல அவரோட வாழறது கனவுலையும் நடக்காது.    இதுக்கு மிதுனாவே பரவாயில்லை. அட்லீஸ்ட் ஆத்ரேயன் சாரிடம் லவ் பண்ணியதை தைரியமா… Read More » - [மௌனமே வேதமா-10](https://praveenathangarajnovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be-10/): அத்தியாயம்-10    ஆரத்ரேயன் கல்லூரி வந்ததும் தனக்கான வருகைப் பதிவில் கையெழுத்து போட்டு முடித்தான்.‌      வகுப்பறைக்குள் வரும் பொழுது தலைமை பண்பில் இருக்கும் மாணவன் ஒருவன் டான்ஸ் ஆடி முடித்தான். மறுபக்கம் இருந்த குழுவோ “ஏ‌‌…” என்று கத்தினார்கள்.    ஆத்ரேயன் காதை தேய்த்து வந்தவன், சைலண்ட் என்று அதட்டினான்.‌‌    வகுப்பு தலைவன் இப்படி கல்லூரியில் ஆடலாமா? என்று கடியும் விதத்தில் “என்ன ரஞ்சித் நீயே கிளாஸை கவனிக்காம ஆடிட்டு இருக்க?” என்று… Read More » - [மௌனமே வேதமா-9](https://praveenathangarajnovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be-9/): அத்தியாயம்-9      சார் நான் உங்களிடம் தனியா பேசணும்” என்று ஆத்ரேயன் கூப்பிட, ஜெகநாதனோ, “இல்லைங்க தம்பி நீங்க எதுக்கு கூப்பிடுவிங்கன்னு எனக்கு தெரியுது. பொண்ணை படிக்க வையுங்க. இப்ப கல்யாணம் பண்ணி வைக்காதிங்க. இதானே…   மன்னிக்கணும் தம்பி. எப்ப இரண்டு பொறுக்கிங்க வந்து என் கண் எதிர்ல என்‌ மகளை என்னென்னவோ பண்ணறதா பேசினாங்களோ. அப்பவே கல்யாணம் முடிச்சி ஒரு பொறுப்பான ஆண்மகனிடம் ஒப்படைக்கணும்னு முடிவெடுத்துட்டேன் .    நீங்க பிரணவியை மாணவியா… Read More » - [மௌனமே வேதமா-8](https://praveenathangarajnovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be-8/):   அத்தியாயம்-8   காஞ்சனாவோ “தெரிந்த பொண்ணா ஆத்ரேயா?” என்று கேட்டார்.‌    “அம்மா… ஒரு ஸ்டூடண்ட் நானும் மிதுனாவும் பேசியதை வீடியோ எடுத்து அதை காட்டி தான் என் மேல் இருந்த பழி களைந்ததுன்னு சொன்னேனே. அந்த வீடியோ எடுத்தது இந்த பொண்ணு தான்.‌ பிரணவி என்னோட ஸ்டூடண்ட்” என்றான்.‌ ‌ பாலமுருகனுக்கு அப்பொழுதே ஏதோ உறுத்த, “அந்த பொண்ணு பி.எஸ்.சி கெமிஸ்ட்ரி செகண்ட் இயர்னு சொன்னியே.” என்று கேட்டார்.      “ஆமாப்பா” என்றவன் பெயர்… Read More » - [மௌனமே வேதமா-7](https://praveenathangarajnovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be-7/): அத்தியாயம்-7    இதுவரை மிதுனா ஆத்ரேயனை விரும்புவது இந்தளவு ஆழமாய் இருப்பது அறியாத பெற்றவர்கள். அவளுக்கு புத்திமதி கூறாமல் ஆத்ரேயனை சந்தித்து பணம், கார், வீடு, பங்களா எல்லாம் எங்கள் ஒரே பொண்ணுக்கு தான். கல்யாணம் செய்து கொள்கின்றீரா?” என்று கேட்டு நின்றார்கள்.     அவளுக்கு வந்தது அபெக்ஷன். ஜஸ்ட் ஈர்ப்பு. அவ என்னை உண்மையா காதலிக்கலை. அவளுக்கு புத்திமதி சொல்லுங்க.” என்று கத்திவிட்டான்.‌   தாய் தந்தை ஆதரவு தனக்குண்டு என்றதும்‌ மிதுனா மனம்… Read More » - [மௌனமே வேதமா-6](https://praveenathangarajnovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be-6/): அத்தியாயம்-6 சங்கவி அண்ணி பேசியதையும் பாட்டி பவானி பேசியதையும், மனதில் ஓடவிட்டு பேனாவை கையில் பிடித்தபடி சிந்தனையை எங்கேயோ செலுத்தினாள். நேற்று இதே நேரத்தில் சாப்பிட கேட்டாளே இன்று ஏதாவது அக்கா பேசியதில் யோசிப்பாளோ? என்ற ஐயத்தோடு ஹாலுக்கு வந்தான். கதவு மூடியிருக்க மெதுவாக கை வைக்கவும் லேசான கீறிச்சிட்டு திறந்தது. சிந்தனையை தறிக்கெட்டு செலுத்தியவளுக்கு ஆத்ரேயன் காண்பது உணரவில்லை. “பிரணவி” என்றதும் ஆஹ் சார்” என்று எழுந்தாள். நோட்டும்‌ புத்தகமும் கீழே சரிந்தது. பேனா உருண்டு… Read More » - [மௌனமே வேதமா-5](https://praveenathangarajnovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be-5/): அத்தியாயம்-5    மதிய வேளையில் டிபன் பாக்ஸ் திறக்கவும் தான் இது பிரணவி சமையல் என்றதே ஆத்ரேயனுக்கு நினைவு வந்தது.   சுற்றிமுற்றி பார்த்துவிட்டு ஏதோ வெடிகுண்டு பெட்டியை திறப்பது போல பவ்வியமாய் திறந்தான்.    நெய் வாசம் மூக்கை துளைத்தது. கேரட் சாதம் தான் செய்து கொடுத்திருந்தாள். ஆனால் அதில் நெய் ஊற்றி முந்திரி தாளித்து சிறிதளவு தேங்காய் துருவி செய்திருக்க மணம் வீசியது.   இதில் சைட் டிஸ்ஸாக வெங்காய பக்கோடா இருந்தது. இதெல்லாம்… Read More » - [மௌனமே வேதமா-4](https://praveenathangarajnovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be-4/): அத்தியாயம்-4    வெகு நேரம் இருவரும் அவரவர் அறைக்குள் அடைக்காக்க, பிரணவிக்கு பசித்தது.    அவள் வீட்டில் வந்ததும் காபி குக்கீஸ் மிக்சர் என்று வஞ்சனையின்றி சாப்பிட்டு பழகியவள். இங்கு காலையில் இரண்டு சப்பாத்தி, மதியம் தக்காளி சாதம் என்பது போதவில்லை.    புலாவ் ரைஸ் வாங்கியதால் அதனை சுவைத்திடும் எண்ணத்தோடு வந்தாள்.   ஆனால் வாங்கி வந்தவன் சாப்பிடாமல் தான் மட்டும் உணவில் கை வைப்பது சங்கடமாய் இருந்தது.    ஆத்ரேயன் கதவை தட்டவும், “என்ன?” என்றான்.‌… Read More » - [மௌனமே வேதமா-3](https://praveenathangarajnovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be-3/): அத்தியாயம்-3    பிரணவி கல்லூரியிலிருந்து வீட்டிற்கு வந்து சேரும் போது, வீடே அலங்கோலமாக காட்சியளித்தது.  ஆத்ரேயன் பரிசு பொருட்களை பிரித்து வண்ணப் பேப்பரை கத்தரித்தான்.    வீட்டுக்கு தேவையானதை அவனும் அவன் அக்கா, மற்றும் மாமாவும் தான் சென்று வாங்கியது. ஆனாலும் புதுமண தம்பதியினருக்கு, புதுமனை புகுவிழா வீட்டிற்கு வருவதால் ஒவ்வொரு அட்டைப் பெட்டியிலும் புதிதாக கலர் பேப்பரும், சுற்றப்பட்டிருந்தது.   கத்திரிக்கோல் கொண்டு கத்தரித்து பேப்பரை கிழித்து பொருட்களை அதனதன் இடத்தில் வைத்திடும் வேலையில் முனைப்பாய்… Read More » - [மௌனமே வேதமா-2](https://praveenathangarajnovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be-2/): அத்தியாயம்-2    பிரணவிக்கு இரவு மெத்தையில் வந்து விழுந்தது தான் நினைவு வந்தது. எப்படி உறங்கினாளென்று அவளே அறியவில்லை. புது வீடு, புது இடம், புது அறை என்றெல்லாம் பயந்தவளுக்கு ஆத்ரேயன் தனியறை சென்றதும், தானும் தனியறையென்று படுத்ததும் நிம்மதியான உறக்கம் வந்திருக்கலாம்.    மெதுவாக எழுந்து காலை கடனை முடிக்க, பசி வயிற்றை கிள்ளியது. அப்பொழுது தான் இரவு உண்ணாமல் உறங்க வந்தது புத்திக்கு உரைத்தது.       மெதுவாக அறைக்கதவை திறக்க ஆத்ரேயனோ… Read More » - [மௌனமே வேதமா-1](https://praveenathangarajnovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be-1/): அத்தியாயம்-1     இரண்டு பக்கம் வாழை மரத்தை கட்டி, இளம்பச்சை வண்ணத்தில் வர்ணம் பூசப்பட்ட வீட்டில், வண்ண விளக்குகளால் ஆங்காங்கே தொங்கவிடப்பட்டு இருந்தது.   வாசலில் காலணி விடும் இடத்தில் செருப்புகள் விரிந்து கிடந்தது.       அவ்வீட்டிற்கு கையில் பரிசு பொருட்களோடு வந்தவர்கள் ஆத்ரேயன்-பிரணவியை வாழ்த்தினார்கள்.     ‘புதுமனை புகுவிழா’ என்பதால் இருவரும் புத்தம் புது பட்டுயுடையில் மிளிர்ந்தார்கள்.     தங்களுக்கு கல்யாணமாகி ஒரு வாரமே கடந்திருக்க, கையோடு இரு வீட்டு… Read More » - [காற்றின் மொழி- சினிமா விமர்சனம்](https://praveenathangarajnovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae/): படத்தின் பெயர் காற்றின் மொழி.நடிப்பு ஜோதிகா.    இந்த படத்தை முன்னவே பார்த்துட்டேன். எப்பவும் ஜோ சிம்பு இவங்க இரண்டு பேரோட படத்தை பார்க்கற ஆவல் எனக்குண்டு. பிகாஸ் என் பேவரைட் ஆட்கள்.    சமீபகாலமா என் மகள் போரடிக்கு நீங்க ரசிச்ச படத்தை சொல்லுங்க பார்ப்போம்னு கேட்க நான் வரிசையா சொன்ன படங்கள்ல இந்த படமும் வரவும் பார்க்க ஆரம்பிச்சா.   ஜோதிகா நடச்சிருக்காங்க என்றதால தான் இந்த படத்தை மீண்டும் பார்கக உட்கார்ந்தது.     இந்த… Read More » - [மண்டேலா-சினிமா விமர்சனம்](https://praveenathangarajnovels.com/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%87%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/): மண்டேலா        சில படங்கள் நடிகர்களுக்காக பார்ப்பது. சில படங்கள் டேரக்டருக்காக, சில படங்கள் இசைக்காக, சில படங்கள் நாயகிக்காக பார்ப்போம்.      இந்த மண்டேலா படம் யோகிபாபுவிற்காக பார்த்தேன். செம ஹாட்டா ஹான்ட்சமா, ஸ்மைல்-ல, அட்ராக் ஐஸ்ல, இப்படி சில நாயகன் நாயகி நம்ம இதயத்தை களவாடுவாங்க.     ஆனா யோகிபாபு ஜஸ்ட் லைக் தட் வார்த்தையால படத்தை பார்க்க வைப்பார். லைக் கோலமாவு கோகிலா, தர்மபிரபு இந்த இரண்டும். இவர் ஹீரோவா நடிச்சதுல எனக்கு ரொம்ப பிடிச்சது.… Read More » - [அவ்வை சண்முகி-சினிமா விமர்சனம்](https://praveenathangarajnovels.com/%e0%ae%85%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%9a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae/):         அவ்வைசண்முகி இந்த படம் எல்லாருக்கும் பேவரைட்டா இருக்கும். ஏன் எல்லாரும் பார்த்த படமாகவும் இருக்கும்.   கமலஹாசன், மீனா, ஜெமினிகணேசன், நாசர், நாகேஷ் டெல்லிகணேஷ், மணிவண்ணன் சார், ஹீரா, அந்த குழந்தை நட்சத்திரமா வந்த பெண் என்று  அனைவருமே சூப்பரா ஆக்ட் பண்ணிருப்பாங்க. கே.எஸ்.ரவிக்குமார் சார் டேரக்ஷன்ல கிரேஸிமோகன் சார் வசனத்துல ஒவ்வொரு சீனும் சும்மா நகைச்சுவையா, கூடவே செண்டிமெண்ட் குடும்ப படமா இருக்கும்.       முதல் காட்சியே டிவோர்ஸ் என்று கோர்ட் சீன். அப்பா அம்மா பிரிதல் என்று… Read More » - [சாந்தி நிலையம்-சினிமா விமர்சனம்](https://praveenathangarajnovels.com/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf/):    சாந்தி நிலையம் படம் ஜெமினி கணேசன் காஞ்சனா அவர்கள் நடித்தது.  எம்.எஸ் விஸ்வநாதன் சார் மியூசிக்.      நிறைய குழந்தைகள் நடித்ததால சட்டுனு மனதுல ஓட்டிக்கிட்ட படம். அதுவுமில்லாம இது மனதுக்கு நெருக்கமான கதை.      நாகேஷ் சார் காமெடி, நடிகை மஞ்சுளா இதுல குழந்தை நட்சத்திரம். இதுல ஒரு பொண்ணு நகம் கடிச்சிட்டே இருப்பா. ஒரு பையன் உண்டிகோலை வச்சி நாகேஷ் சாரை மிரட்டுவான்.     தன் சித்தியின் ஒரவஞ்சனையில் வேலைக்காரி போல நடத்தப்படும்… Read More » - [இணையவலை கட்செவி அஞ்சல்](https://praveenathangarajnovels.com/%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%b5%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%af%86%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d/):          இணையவலை கட்செவி அஞ்சல்  வலை-1   ஆம்புலன்ஸ் ஒலி அந்த இடத்தையே ஆக்கிரமித்து ஒருவித மௌனத்தை மற்றவர்களைக் கொடுக்க வைத்தது.       எட்டி எட்டிப் பார்த்தவர்கள் கிசுகிசுப்பான பேச்சுக் கூடச் சற்று நேரம் நிசப்தமாகக் கரைந்தது.       அந்த வீட்டின் அழுகுரல் மட்டும் மனதை ரணப்படுத்தியது.     உறங்கும் பதுமை போன்று இருந்த அந்தப் பெண்ணின் சடலத்தை ஏற்றிச் சென்றார்கள். சடலம் என்று சொல்லவும்… Read More » - [ஒரு ந(ம்)பரின் தவறிய அழைப்பில்...](https://praveenathangarajnovels.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d/):       ஒரு ந(ம்)பரின் தவறிய அழைப்பில்…                                                                      அத்தியாயம்-1📲 பெயர் பெற்ற கல்லூரி கட்டிடதின் உள்ள இருந்த ஒரு வகுப்பறையில் எல்லோரும் வீட்டுக்கு செல்ல ஆயத்தமாக இருக்க அவள் மட்டும்… Read More » - [பிரம்மனின் கிறுக்கல்கள்-11 (completed)](https://praveenathangarajnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3-11/): அத்தியாயம்-11     ஆத்விக் காலையிலேயே அலுவலகம் செல்லாமல் வீட்டிலிருந்தான். குழந்தைக்கு செரலாக் எடுத்து வந்த யஷ்தவியிடம் அதனை பெற்று “நான் ஊட்டி விடறேன் நீ ரெடியாகு. எங்கயாவது லஞ்ச்கு போகலாம்” என்றான்.       “நான் கோவிலுக்கு போகணும். குழந்தை பிறந்த நாள் நல்லபடியா முடிந்தா அங்க இன்னிக்கு கேசரி பிரசாதம் கொடுக்கலாம்னு.” என்று கூறவும் “ஓ… அப்ப நானும் வர்றேன்” என்றான்.      “மாமா உங்களுக்கு கோவில் பிடிக்காதுனு சொல்லிருந்தாரே. சந்தனாவை… Read More » - [பிரம்மனின் கிறுக்கல்கள்-10](https://praveenathangarajnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3-10/): அத்தியாயம்-10     “ஒரு செயலை காரணமே இல்லாம செய்டானு கடவுள் சொன்னா நாம செய்வோமா. நிச்சயம் மாட்டோம். நான் ஏன் பண்ணணும். எனக்கு என்ன குறைச்சல்னு கேட்போம். ஏன்னா நாம மனிதர்கள். அதையே கடவுள் இக்கட்டுல தள்ளி நம்மை குறையா படைத்தா நாமளே இப்படி ஒரு நிலையில ஏற்றுப்போம்ல” என்று பேசிய அன்பாளனை புரியாமல் பார்த்தான் ஆத்விக்.       “புரியுற மாதிரி சொல்லறேன். என்  குணயதிசயத்துக்கு சந்தனாவை நீ திருமணம் செய்வதற்கு முன்ன… Read More » - [பிரம்மனின் கிறுக்கல்கள்-9](https://praveenathangarajnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3-9/): அத்தியாயம்-9     பாவனா சிணுங்கி அழுது கொண்டிருந்தாள். அவளுக்கு இதுவரை மென்மையான காட்டன் ஆடை அணிந்து பழக்கப்படுத்தியிருக்க, முழுகவுன் அணிந்தவள் அழுது அடம் பிடித்தாள்.       “என்னாச்சு யஷ்தவி பாவனா அழுவறா?” என்றவன் கை பட்டனை போட்டவாறு வந்தான்.      “அனீசியா இருக்கும் போல. புது டிரஸ் இல்லையா.” என்று வாடியிருந்தாள்.     அவள் முகமே கூறியது தான் வாங்கிய உடை குழந்தைக்கு ஒத்துக் கொள்ளவில்லையோ ‘நைநை’யென அழுகின்றதே என்று… Read More » - [பிரம்மனின் கிறுக்கல்கள்-8](https://praveenathangarajnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3-8/): அத்தியாயம்-8      பாவனா பிறந்த தேதியை அறிந்ததும் யஷ்தவி சிசு பற்றி அறிந்த ஆத்விக் யஷ்தவியோடு அடிக்கடி பேச முன் வந்தான்.     அவளுக்கு தேவை தோள் சாயும் தோழன், இரயில் பயணி போன்றவன் அல்ல என்று புரிந்தது முதல் பேச துவங்கினான்.      ஏங்க டிரஸ் நீங்க வாங்கிட்டிங்க. கேக்காவது நான் வாங்கறேன்” என்றதற்கு யஷ்தவியோ “நானே என் கையால கேக் செய்யலாம்னு இருந்தேன்” என்று தலை தாழ்த்தி நின்றாள்.  … Read More » - [பிரம்மனின் கிறுக்கல்கள்-7](https://praveenathangarajnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3-7/): அத்தியாயம்-7 தந்தை கண் விழித்தாரென ஆத்விக்கை அறைக்குள் விட கண்கள் கலங்கி தந்தை கையை பற்றியபடி அமர்ந்தான். “என்னடா செத்துட்டா வீட்ல இருக்கிற என் மருமகளை துரத்திட்டு நிம்மதியா இருக்கலாம்னு பார்த்தா உயிர் பிழைச்சிட்டேனா” என்று மூச்சு குழாயை கழட்டி மெதுவாய் பேசினார். “ஏன்பா இப்படி பேசற. காலேஜ் படிக்கிறப்ப அம்மா என்னை விட்டுட்டு போயிட்டாங்க. நான் நேசித்து கல்யாணம் செய்தவளும் என்னை விட்டு போயிட்டா. நீயாவது கூடவே இருக்க என்ற சந்தோஷப்பட்டா இப்படி பயமுறுத்தறியே. சந்தனா… Read More » - [பிரம்மனின் கிறுக்கல்கள்-6](https://praveenathangarajnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3-6/): அத்தியாயம்-6       ஆத்விக் மருத்துவமனை வந்ததும் மாமனார் மாமியாரை வீட்டுக்கு போக கூற தயங்கி நின்றான்.     அத்தை மாமா என்று உரிமையாய் கூப்பிடவில்லை. யஷ்தவியையே ‘ங்க’ போட்டு மரியாதையாக விளிக்கின்றானே. தற்போது நேரம் தாழ்த்த வேண்டாம் அவர்களும் வயதானவர்கள் நேரத்திற்கு சாப்பிட வீட்டுக்கு போவது நல்லதல்லவா. போதாத குறைக்கு தந்தை போல அவர்களும் தங்கள் வாழ்வில் வருத்தம் கொண்டவர்களே.       “நீங்க வேண்டுமின்ன வீட்டுக்கு போங்க அங்கிள். அங்க… Read More » - [பிரம்மனின் கிறுக்கல்கள்-5](https://praveenathangarajnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3-5/): அத்தியாயம்-5      ஆத்விக் ஆக்ரேஷமாய் கத்தவும் பாவனா தான் பயத்தில் வீறிட்டு அழுதாள்.     ஆத்விக் அதன் பின்னே தன்னை தவிர குழந்தையும் இருப்பதை எண்ணி குரலை தணிவாய் மாற்றினான்.      முதலில் குழந்தையை சமாதானம் செய்து பாட்டு பாடிக் கொண்டிருக்கும் வண்ண பெண் பொம்மையை பேட்டரி போட்டு மகிழ்வித்து முடித்து அழுகையை திசை திருப்பியப் பின் அன்பாளனிபம் வந்தான்.     “உங்களுக்கு எத்தனை முறை அப்பா சொல்லறது. சந்தனா போட்டோ… Read More » - [பிரம்மனின் கிறுக்கல்கள்-4](https://praveenathangarajnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3-4/): அத்தியாயம்-4       காலையில் எழுந்து ஆத்விக் அறையை பார்க்க ஆவலாய் சென்றாள். ஆனால் அவன் ஒரு ஆண்மகன். தான் எப்படி? என்று தவிர்த்து கிச்சனில் சமைக்க உருட்டினாள்.   நேற்றே பருப்பும் கொண்டைக் கடலையும் இருக்க கொண்டைக்கடலை ஊறப்போட்டு இருந்தாள். அதனால் பருப்பு குழம்பு  வைத்து, நேற்றைய ரசமும், கொண்டைக்கடலை பொரியலும் செய்து வைத்தாள். ரவாதோசையே மீண்டும் ஊற வைத்து தேங்காய் சட்னியே திரும்ப வைத்தாள். வீட்டில் அவை தான் இருந்தது.    … Read More » - [பிரம்மனின் கிறுக்கல்கள்-3](https://praveenathangarajnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3-3/): அத்தியாயம்-3      மனதில் பலவிதமான போராட்டம் சுழன்று எப்படியும் கேட்டுவிடும் எண்ணத்தில் ஆத்விக் அறை முன் வந்து நின்றாள்.      “குழந்தையை கொடுங்க தூங்க வைக்கணும்” என்றாள் யஷ்தவி.       “காலையில இருந்து குழந்தை உங்களிடம் தானே இருந்தா. இனி நைட் நான் பார்த்துப்பேன். நீங்க உங்களுக்கு கொடுத்த ரூம்ல தூங்குங்க. குட் நைட்” என்று கதவை சாற்ற பார்த்தான்.     “குழந்தை அம்மாவோட தான் இருக்கும். தயவு செய்து… Read More » - [பிரம்மனின் கிறுக்கல்கள்-2](https://praveenathangarajnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3-2/): அத்தியாயம்-2        இரயில் பயணமென்பதே அலாதி தான். அதுவும் தடக்தடக்கென தாலட்டும் ஓசையில் தன்னை மறந்தவர்கள் ஏராளம்.    தன்னை மறந்தவர்களால் தான் அன்பை வைத்த நெஞ்சங்களை மறக்க இயலாது நினைக்க வைக்கும்.       அப்படி தான் ஆத்விக் மனம் தன் அன்பு மனைவி சஞ்சனாவை எண்ணியது.       ஆம் முதல் மனைவி. அப்படி தான் இப்பொழுது மாறிவிட்டது. இரண்டாவதாய் யஷ்தவி வந்து நின்று விட்டாளே.     சஞ்சனாவை… Read More » - [பிரம்மனின் கிறுக்கல்கள்-1](https://praveenathangarajnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/):  ஹாய் ஃபிரண்ட்ஸ் வணக்கம்.     பிரம்மனின் கிறுக்கல்கள் கதை ராணி புக்ல வந்தது. புக் வாங்க மிஸ் பண்ணிட்டோம்னு சொன்ன ரீடர்ஸ்காக இங்கே பதிவிடறேன்.      உங்க கருத்தும் ஆதரவும் வேண்டுகின்றேன். முதல் அத்தியாயம் இதோ. 👇    அத்தியாயம் -1     யஷ்தவி கற்சிலை போல இறுகி மணமேடையில் அமர்ந்திருந்தாள். ஆத்விக் ஐயர் கூறிய மந்திரத்தை சிவனேனென திரும்ப கூறிக் கொண்டிருந்தான். அவன் உதடுகள் தான் வார்த்தையை உதிர்த்தது. ஆனால் நினைவுகள் எங்கேங்கோ… Read More » - [நன்விழி-5](https://praveenathangarajnovels.com/%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-5/): 🤰-5       “நன்விழி…” என்று நித்திஷ் கத்தி, ஸ்டீபன் அருகே வர முயல, துப்பாக்கியை நித்திஷ் முன் நிறுத்தி, “அங்கயே நில்லு… இல்லை இப்ப அவ கையில் சுட்டதை நெற்றியில சுட்டுடுவேன்.” என்று மிரட்டினான்.       “நீங்க இரண்டு பேர் தானா? இல்லை எவனாது இன்னமும் மறைந்து இருக்கிங்களா?” என்று ஸ்டீபன் நன்விழியை துப்பாக்கி முனையில் மிரட்டியபடி கேட்டு முடித்தான்.       “நான் யாரையும் கூட்டு சேர்க்க மாட்டேன். அவன் ஒருத்தன்… Read More » - [நன்விழி-4](https://praveenathangarajnovels.com/%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-4/): 🤰-4   “அம்மா….” என்ற அலறலில் நித்திஷ் கையை பற்றி முடித்தாள்.       நித்திஷ் இம்முறை பயந்து லேபர் பெயினா என்பது போல பார்வை பார்க்க, ஆம்  என்பதாக தலையை அசைத்தாள்.      “சார்… இவங்களை முதல்ல அனுப்புங்க சார். லேபேர் பெயின் வருது.” என்று நித்திஷ் மன்றாட, அங்கிருந்தவர்களோ பாவமாக பார்க்க செய்தனர்.   முகமது மற்றும் மதன் ஸ்டீபன் மறுப்பாய் தலையசைக்க, “டேய் என்னடா வேண்டும் உங்களுக்கு… சின்ன ஈவு இரக்கம்… Read More » - [நன்விழி-3](https://praveenathangarajnovels.com/%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-3/):   🤰-3   மூவரும் சாப்பிட்டு எழுந்து துப்பாக்கியை ஏந்தி காவலுக்கு ஆள் மாற்றி நின்றனர்.      செல்வன் வந்துவிட்டதாக ஒலிப்பெருக்கி வழியாக அறிவித்து முடித்தனர்.      ஸ்டீபனோ “கமிஷனரை யார் வரச்சொன்னது. எங்களுக்கு ஒர் வண்டி தானே கேட்டேன். அதை அரேஜ் பண்ணி எங்களை போக விடுங்க.” என்று பதிலாக அனுப்பினான்.       “லுக்… எங்களுக்கு அங்க இருக்கற மக்களில் பாதி பேர் வெளியே வரணும். அப்போ தான் நீங்க சொல்வது… Read More » - [செந்நீர் துளிகள்](https://praveenathangarajnovels.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/):         செந்நீர் துளிகள்   பனிக்காற்று சில்லென்று ஊசியின்றியே உடலில் குத்தியது.     பனிப்புகை எதிரே வருபவர்களை நிதானித்து தான், கண்டுயுணர்ந்திட நிமிடங்கள் எடுத்தது.      தன் கைகளால் சூடுபரக்க தேய்த்து கன்னத்தில் ஒற்றி எடுத்தாள் தனிஷ்கா.      “சூடா ஏதாவது சாப்பிட்டா நல்லாயிருக்கும் மேம்… வண்டியை நிறுத்திட்டு சாப்பிடுவோமா?” என்று தன் கல்லூரி பேராசிரியர் நிர்மலாவிடம் தனிஷ்கா கேட்டு முடித்தாள்.      “நோ… இங்க நிறுத்தினா நாம போக வேண்டிய… Read More » - [The leader-50](https://praveenathangarajnovels.com/the-leader-50/): அத்தியாயம்-50   செய்தி சேனல்கள் அனைத்தும் ஒரே செய்தியை மட்டும் ஒளிபரப்பிக் கொண்டிருந்தன.   “தென்னிந்தியாவின் முக்கிய தொழிலதிபர் சத்ரியன் சுட்டுக் கொலை!தலைப்பு தந்துவிட்டு, கீழே வாசிக்கும் நேரம் இவரை பலர் கிங்பின் என்று கூறுவதும் உண்டு. ஆனால் அதற்கான நிரூபணம் இல்லாததால் தொழிலதிபர் என்ற போர்வையில் இருந்தார்.   “ஆசை நாயகியின் கையால் சாம்ராஜ்யம் சரிந்த சத்ரியன் வாழ்க்கை!”   “தொழிலதிபர் சத்ரியன் இறப்பால் பலரும் வருத்தம் கொண்டனர்.”   ஒவ்வொரு நிமிடமும்… ஒவ்வொரு சேனலும்… ஒவ்வொரு பத்திரிக்கையும்… சத்ரியனின் மரணத்தை விதவிதமாக பேசிக் கொண்டிருந்தது.   அதே செய்தியை ஆயிரம் கிலோமீட்டர்கள் தாண்டி, கடலுக்கு அப்பால் இருந்த சில முகங்களும் பார்த்துக் கொண்டிருந்தனர்.   ஒருவன் சிகாரை பற்றவைத்து. “சே… இந்த சத்ரியன் இறந்துட்டான்” என்று நாற்காலியில் சாய்ந்தான்.   “அந்த பொண்ணு அவனை முன்னாடியே போட்டுத் தள்ளியிருக்கலாம். இப்ப சாகடிச்சுட்டா… ஏன் நம்ம வட்டத்துல வந்தான்னு ஒன்னும் புரியலை.”… Read More »The leader-50 - [The leader-49](https://praveenathangarajnovels.com/the-leader-49/): அத்தியாயம்-49 யோகேஷ் பீட்டர் உதவியோடு குழந்தைகள் டிராவல் பஸ்ஸில் பயணிக்க ஏற்பாடு நடந்துக் கொண்டிருக்க, ஷ்ரத்தாவும் மற்ற சிலரும் அங்கே இருந்தனர்.   அந்த இரவு வானமே கருப்பாக இருந்தது. மழை வருமா வராதா என்று முடிவு செய்யாமல் திணறும் மேகங்கள் போல… அந்த வீட்டுக்குள்ள இருந்த ஒவ்வொருத்தருக்கும் ஏதோ நடக்கப் போகிறது என்ற உணர்வு மட்டும் இருந்தது.   வீட்டை சுற்றி பாதுகாப்பு இருந்தாலும் உள்ளே பதற்றம்.   இவையெல்லாம் நடுவிலும் சத்ரியன் மட்டும் வழக்கத்தை விட அமைதியாக இருந்தான். அது ஷ்ரத்தாவுக்கு இன்னும் பயமாயிருந்தது. அவன் அமைதியா இருந்தால் தான் ஆபத்து அதிகம்.   அந்த நேரம்… வாசல் திறந்த சத்தம். எல்லாரும் திரும்பிப் பார்த்தார்கள். ஷ்ரத்தா கூட பயத்தில் உறைந்து திரும்பினாள்.  அங்கே வினோத் அதிவேகமாக நுழைந்தான். சத்ரியனால் கொல்ல சொல்லப்பட்டதாக, யோகேஷ் அழைத்து சென்ற வினோத் உயிருடன் வந்தான். அவன் அருகில் ஒரு பெண். ஒரு கணம்…… Read More »The leader-50 - [The leader-48](https://praveenathangarajnovels.com/the-leader-48/): அத்தியாயம்-48   காலம் அது யாருக்காகவும் காத்திருக்கவில்லை. ஐரின் காணாமல் போய் நாட்கள் அல்ல… மாதங்கள் அல்ல.. வருடம் கடக்க போகின்றது.   ‘இன்னைக்கு ஏதாவது தகவல் கிடைச்சிருக்கும்.’ என்று எதிர்பார்த்த ஷ்ரத்தா, இப்போது அந்த பழக்கத்தையே விட்டிருந்தாள்.   ஏனெனில் ஒவ்வொரு நாளும் ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது. முதல் வருடம் முடிந்து விடுமுறை சென்ற நாட்களில் தான் ஐரின் காணாமல் போனாள்.   அதன் பிறகு கல்லூரி மீண்டும் திறந்தது. இரண்டாம் வருட வகுப்புகள் தொடங்கியது. தேர்வுகள் வந்தது, செமஸ்டர்கள் முடிந்தது, மீண்டும் தேர்வுகள் வந்தது. இப்போது… இரண்டாம் வருடமும் முடிந்து விடுமுறை ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது. ஆனால்… ஐரின் மட்டும் திரும்பி வரவில்லை.   கல்லூரி வளாகத்தில் மெதுவாக நடந்தாள் ஷ்ரத்தா.   மாணவர்கள் அனைவரும் விடுமுறையை பற்றி பேசிக் கொண்டிருந்தனர். யாரோ ஊருக்கு போவதாக கூறினர். யாரோ டூர் செல்வதற்கு திட்டமிட்டனர். யாரோ குடும்பத்தோடு வெளியூர் செல்லப்… Read More »The leader-50 - [The leader-47](https://praveenathangarajnovels.com/the-leader-47/): அத்தியாயம்-47 “என் சத்ரியன் அந்த குழந்தையை மீட்டுக் கொண்டு வருவார்…” அந்த வார்த்தையை சொல்லிவிட்டு ஷ்ரத்தா அறையை விட்டு வெளியேறியிருந்தாள்.   ஆனால் அவள் சொன்ன அந்த ஒரு வரி மட்டும் சத்ரியனின் காதுகளை விட்டு வெளியேறவில்லை.   ஹாலில் கனமான அமைதி நிலவியது. யோகேஷ் கூட பேசத் தயங்கினான்.   சத்ரியனோ சிகரெட்டை பற்றவைத்து மெதுவாக புகையை வெளியேற்றினான்.   அவன் முகத்தில் எந்த உணர்வும் இல்லை. கோபமுமில்லை. பதற்றமுமில்லை. வெளியில் பார்க்கும் யாருக்கும் அவன் வழக்கம்போல தான் தோன்றினான்.   ஆனால்… அவன் உள்ளே நடந்த போராட்டத்தை அவனுக்கே சமாளிக்க முடியவில்லை. தன்னை நம்பி ஒருத்தி ஜம்பமாக பேசும் போது ஒரு ஆண்மகனுக்கு ஜிவ்வென்று இருக்கும். ஆனால் அந்த செயலை செய்து முடிக்க வேண்டுமே.   இந்த பெண்களே இப்படி தான். சில பெண்கள் பெரும்வாரியாக கணவனிடம் கார் வேண்டும், வீடு வேண்டும், நகை வேண்டுமென்று நச்சரிப்பார்கள். அதையே வாங்க… Read More »The leader-50 - [The leader-46](https://praveenathangarajnovels.com/the-leader-46/): *மனம் இலகுவானவர்கள் படிப்பதை தவிர்க்கவும்.(டீட்டெயில் நான் எழுதலை. இருந்தாலும் போட்டு வைப்போம்)   அத்தியாயம்-46   சத்ரியனோ அனலாக “என்னை பார்த்தா எப்படி தெரியுது. பிடிக்காத பொண்ணை தொடவே யோசிக்கறவன் நான். குழந்தையை கடத்தறதா பழி போடற. திஸ் இஸ் யுவர் லிமிட்  ஷ்ரத்தா.” என்றான்.   ஷ்ரத்தாவோ “என்னால உன்னை புரிந்துக்க முடியலை சத்ரியா. கப்பல்ல இருந்தவரை கணிவான முகம் காதலோட பேசிட்டுயிருந்த. இங்க வந்ததும் முகம் இறுகி பேசற. உதாசினப்படுத்தறியே” என்றாள்.   சத்ரியனோ “ஆமாடி… நான் பாட்டுக்கு ரூம்ல இருந்தேன். உன்னை காணோம்னு தேடினா.. நீ வாசல்ல கதவு பக்கம் நின்று யாரோ ஒரு லேடியிடம் பேசற. அங்க எதிரி யாராவது வந்து அழிக்க வருவாங்கனு ஓடோடி வந்து தவிச்சேன் பாரு. என்னையே சந்தேகப்பட்டு இதுவும் பேசுவ. இன்னமும் பேசுவ‌” என்றான்.   சத்ரியன் பதட்டமாக வந்து அவளை அவன் பக்கம் இழுத்து பேசியது உதிக்க, “இதே பயம்… Read More »The leader-50 - [The leader-45](https://praveenathangarajnovels.com/the-leader-45/): அத்தியாயம்-45 The leader-45 கடல் பயணத்திலிருந்து திரும்பி இரண்டு நாட்கள் ஆகியிருந்தது. வீடு மீண்டும் பழைய பரபரப்பை அடைந்திருந்தது. சத்ரியன் தனது அலுவலக அறையில் சில கோப்புகளை பார்த்துக் கொண்டிருந்தான். ஷ்ரத்தா அவளது அறையில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தாலும், சத்ரியன் வாங்கி தந்த பட்டு புடவையை ஒரு கையால் வருடியபடி இருந்தாள். இங்கு வந்த அடுத்த நொடியே அவள் முன் பல பட்டு புடவைகள் ரகவாரியாக கடைப் பரப்பப்பட்டது. அதில் எல்லாவற்றையும் எடுத்துக்கோ என்றான்.   ‘ஏதாவது ஒன்றை எடுத்து தா’ என்று ஷ்ரத்தா குழந்தை போல அடம் பிடிக்க, சத்ரியன் கடை பணிப்பெண்கள் கையில் வைத்து பட்டுபுடவை பிடித்து வரிசையாக நிற்க, சத்ரியன் ரெட் ஓயின் கலர் பட்டுபுடவையை எடுத்து ஷ்ரத்தா முன் நீட்டினான். அதை தான் அன்றிரவு கட்டி கொண்டு நின்றாள்.   ‘திகட்டாத அழகுடி உனக்கு போதை தர்ற ஓயின் கலர் சேரி.’ என்று கூற, அடுத்தடுத்த… Read More »The leader-50 - [The leader-44](https://praveenathangarajnovels.com/the-leader-44/): அத்தியாயம்-44 The leader-44 கடலின் நடுவே மிதந்து கொண்டிருந்த அந்த பிரம்மாண்ட கப்பல். கரையிலிருந்து பல மைல்களை தாண்டி தான் பயணித்தது நாட்கள் நகர நகர, ஷ்ரத்தாவின் மனதிலிருந்த பாரமும் கொஞ்சம் கொஞ்சமாக கரைய ஆரம்பித்தது.   காலை எழுந்தவுடன் பால்கனியில் நின்று கடலை ரசிப்பது அவளது முதல் வேலையாக மாறியது. அந்த நாளும் அப்படித்தான். மென்மையான வெள்ளை உடையில் காற்றை ரசித்தபடி நின்றிருந்தாள். பின்னால் வந்து நின்ற சத்ரியன், “இங்க வந்ததிலருந்து காலைல எழுந்த உடனே கடலை பார்க்க வந்துடற. இதை பார்க்கலைன்னா உனக்கு நாள் தொடங்காதா?” என்று கேட்டான்.   ஷ்ரத்தாவோ “பின்ன… அமைதியான நடுக்கடல்.. அதுல ஆர்ப்பாட்டம் இரைச்சல் கொண்ட புயலுக்குரியவனா நீயும் அமைதியா தெரியற. இது ரொம்ப அழகா இருக்கு.” என்று அவனையும் ரசித்து அனைத்திட, புருவத்தை உயர்த்தினான்.   “ஓகே… ஸ்விம்பிங் தெரியுமா?” என்று கேட்க ஷ்ரத்தா விழித்தாள்‌. “தெரியலைன்னாலும் வா. நான் ஒன்னும் உன்னை… Read More »The leader-50 - [The leader-43](https://praveenathangarajnovels.com/the-leader-43/): அத்தியாயம்-43 அடுத்த சில நாட்கள்… சத்ரியன் ஷ்ரத்தாவை வெளியே அனுப்பவே இல்லை. மருந்து, உணவு, ஓய்வு, எல்லாமே நேரத்திற்கு நடந்தது. உடல் மெதுவாக தேறியது. ஆனால் மனம்? அது இன்னும் தேறவில்லை. சத்ரியனாக ஒரு முறை, “நான் தாலி கட்டி மனைவி என்ற அங்கீகாரத்தை எல்லாம் உனக்கு கொடுக்க முடியாது ஷ்ரத்தா. அப்படி தாலினு போட்டு அடையாளப்படுத்திட்டா, என்னை சார்ந்த எதிரிகளுக்கு என் பெர்சனல் லைப்பை வச்சி, என்னை தொட தைரியம் வந்துடும். எனக்கு அது பிடிக்காது. அத்தோட தாலி என்ற அங்கீகாரத்தை வச்சி நான் உன்னை தொடலை.” என்றான். ஷ்ரத்தாவுக்கு அது உறுத்தியது. இத்தனை பேசியவன் தாலியை கட்டி மனைவியாக நிற்க வைத்து உலகுக்கு அறிவிப்பான் என்று. அதெல்லாம் செய்ய மறுத்தான். அதைப்பற்றி கேட்டு சத்ரியனை கஷ்டப்படுத்தவும் ஷ்ரத்தா விரும்பவில்லை. தன்னை கொல்ல வந்தவர்களுக்கு பயந்து, அக்கம் பக்கத்தில் உதவி கேட்டப் பொழுது யார் உதவினார்கள்? ரோட்டில் செருப்பின்றி ஓடிவந்து மூச்சிரைக்கும்… Read More »The leader-50 - [The leader-42](https://praveenathangarajnovels.com/the-leader-42/): அத்தியாயம்-42 The leader-42 சத்ரியன் நீண்ட நேரம் அமைதியாக நின்றான். ஷ்ரத்தாவின் கண்களில் இன்னும் கண்ணீர் வழிந்துக் கொண்டேயிருந்தது. அதை பார்த்தவன் எரிச்சலுடன் தலையை கோதினான். “இப்ப எதுக்கு அழற?” என்றான். “ஹரிணிக்காகவா? அது நடந்து இரண்டு வருஷத்துக்கு மேலாகுது ஷ்ரத்தா. வினோத்துக்கே ரீசண்டா தான் தெரிய வந்து பழிவாங்க முயன்றான். ஒருவேளை அவனுக்கு அந்த விஷயம் தெரியலைன்னா இன்னமும் எனக்கு விசுவாசியா இருந்திருப்பான். பச்…  ஹரிணியே மூவ் ஆன் ஆகிட்டா. இல்ல..  அபார்ஷனுக்காகவா? ஒரு குழந்தை அழிந்துடுச்சுனு யோசிக்காத. உனக்கென்ன வயசு.. பார்த்துக்கலாம். முதல்ல படிக்கற வழியை பாரு.” என்றான். என்னவோ அவள் படிக்க விரும்பியதாகவும், இவன் அவளிடம் நெருங்காமல் நகர்ந்ததாகவும் பேச்சை மாற்ற முயன்றான். படிக்கின்ற பெண்ணை ஆசை ஏற்படும் நேரமெல்லாம் தூக்கி வந்தவன் தானே என்றதை அந்நேரம் மறந்தான். தாலி கட்டாமல், திருமணம் ஆகாமல், ஊர் உலகத்திற்கு, சத்ரியன் ஆசைக்கு இவள் நாயகி என்ற அவப்பெயரில் சஞ்சரிப்போமென்ற எண்ணமின்றி… Read More »The leader-50 - [The leader-41](https://praveenathangarajnovels.com/the-leader-41/):     Hi New site la register Login செய்து யாரெல்லாம் read பண்றிங்க Keep supporting guys After new story new site la தான் வரும் அத்தியாயம்-41     டாக்டர் சக்திபாலன் ஷ்ரத்தாவை முழுமையாக பரிசோதித்து முடித்தார். அறைக்குள் கனமான அமைதி நிலவியது.      சத்ரியன் சுவரில் சாய்ந்தபடி நின்றிருந்தான். “சத்ரியன்…” சக்திபாலன் மென்மையாக அழைத்தார். “சொல்லுங்க டாக்டர்.” என்றான். சில நொடிகள் அவரால் பேச முடியவில்லை. பிறகு ஆழமாக மூச்சை இழுத்து, “ஷ்ரத்தா கர்ப்பமாக இருந்தாங்க.” என்றார். சத்ரியனின் விழிகள் அசையவில்லை. அவனது விரல்கள் மெதுவாக இறுகின. “இருந்தாங்கன்னா?” என்றான். “மிஸ்கேரேஜ் ஆயிடுச்சு.” அந்த நொடி அறைக்குள் இருந்த காற்றே கனத்தது. சக்திபாலன் தொடர்ந்தார். “நீங்க அவங்களை பத்தி சொன்னதை வச்சி பார்த்தா… அதிகப்பட்சமான மனஅழுத்தம்… உடல் சோர்வு… ஷாக்… எல்லாமே சேர்ந்து தாக்கியிருக்கு.” என்றார். சத்ரியன் எதுவும் பேசவில்லை. அவன் முகத்தில்… Read More »The leader-50 - [The leader-40](https://praveenathangarajnovels.com/the-leader-40/): அத்தியாயம்-40 The leader-40 வினோத் கத்தியை ஷ்ரத்தா கழுத்தில் வைக்கவும், ஷ்ரத்தா பயந்து நின்றாள்‌. “வினோத் அண்ணா..” என்று என்னை கொல்ல துணிகின்றீரா’ என்று ஆச்சர்யமாய் அதிர்ச்சியாய் பார்த்தாள்.   வினோத் சத்ரியனை கொல்ல வந்தவன் என்று தெரிந்தும் இத்தனை நாட்களாக சத்ரியனிடம் காட்டி கொடுக்காமல் இருந்தவளுக்கே இந்த நிலைமையா? என்பது போல பார்த்தாள்.   அங்கிருந்த யோகேஷ் மற்றும் சில பாடிகார்ட்ஸ் பதறினார்கள். பதற வேண்டிய சத்ரியனோ சிகரெட்டை அணைத்துவிட்டு அமைதியாக, “நீ தப்பான காயை நகர்த்திட்ட வினோத்.” என்று சிரித்தான்.   அதே வேட்டையாடும் குரூர சிரிப்பு.  வினோத் வலியுடன் ”இப்பவும் உனக்கு திமிர் குறையலையா?” என்று கேட்டான்.‌   “பிறந்ததிலருந்து கூடவே இருந்தது திமிர் தான். அதனால எப்பவும் திமிருக்கு குறைவிருக்காது. என்ன சொன்ன.. என்னை நானே சுட்டு செத்துடணுமா?” என்று சிரித்து, சத்ரியன் மெதுவா அருகே முன்னோக்கி நடந்தான்.   “நீ என்னை சுட்டா, வெட்டினா நான் சாவேன்.… Read More »The leader-50 - [The leader-39](https://praveenathangarajnovels.com/the-leader-39/): The leader-39 அத்தியாயம்-39   இரவு வீடு முழுவதும் அமைதியாக இருந்தது. ஆனால் அந்த அமைதிக்குள் ஏதோ தவறாக இருப்பதை வினோத் உணர்ந்தான்.   சத்ரியன் கோபத்துடன் ஷ்ரத்தா அறையிலிருந்து விலகிச் சென்றதும், ஷ்ரத்தா அழுதபடி சத்ரியன் அறைக்குள் ஓடியதும், அங்கே ஏதோ வெடித்திருப்பது புரிந்தது.   அவன் மெதுவாக சுற்றி பார்த்தான். அடுத்த சில மணி நேரங்களில் அவன் அம்முடிவை எடுத்தான்.   முதலில் பழைய பாடிகார்ட்ஸை ஒவ்வொருவராக வேறு வேறு வேலைகளுக்கு ஏவி அனுப்பிவிட்டான்.   காரணம் கேட்டு நின்றவனிடம் “பாஸ் ஆர்டர்.” என்ற ஒரே காரணம் போதுமானதாக இருந்தது.   அதற்கு பதிலாக ரிதுராஜ் அனுப்பிய புதிய ஆட்கள் மெதுவாக வீட்டுக்குள் நுழைந்தனர்.   யோகேஷ் அதை கவனித்தான். ஆனால் எதுவும் சொல்லவில்லை. ஏனென்றால்.. பாஸ் சத்ரியனும் கவனித்திருந்தார். கூடுதலாக எது நடந்தாலும் வேடிக்கை பார். நானா சொல்லும் பொழுது இறங்கு’ என்றதால் தான் யோகேஷின் இதயம் இன்னும்… Read More »The leader-50 - [The leader-38](https://praveenathangarajnovels.com/the-leader-38/): அத்தியாயம்-38 வினோத் அந்த நாள் வழக்கத்தை விட தாமதமாக திரும்பினான். அவன் உள்ளே நுழைந்ததும், சத்ரியன் சோபாவில் சாய்ந்தபடி புகையை இழுத்துக் கொண்டிருந்தான்.   “பாஸ்…” என்று யோகேஷ் கூப்பிட வழக்கம் போல் தலையசைத்தான்.   “இன்று தொழில் விஷயமா வெளியே போன வினோத் லேட்டா வர்றார்.” என்று கவனித்ததை தலைமையில் இருப்பவனிடம் தெரிவிக்க, “ம்ம்ம்.. கவனிச்சேன்.” என்றான் சத்ரியன். அவன் கிளாஸை சுழற்றியபடி யோகேஷை பார்த்து “எதிரிக்கு எதிரி நண்பன்னு ஒரு பார்முலா இருக்குல, வினோத் அதையே யூஸ் பண்ண ஆரம்பிச்சிருக்கான். ரிதுராஜுடன் நேரம் செலவழிச்சிருக்கான்.” என்று கூறினான் சத்ரியன்.   யோகேஷின் இதயம் ஒரு நொடி நின்றது. சத்ரியன் இங்கிருந்தபடி அனைத்தையும் அறிவதை வியந்தான். ‘ஆமா.. எங்க இருந்தாலும் அங்க நேரடி தொலைக்காட்சி பாஸ் ரூமுக்கே வந்து சேரும்.’ என்று தேற்றிக் கொண்டான்.   வினோத் வருவதை பார்த்தபடி, சத்ரியன் புகையை வெளியேற்றினான். “இவன் ஏன் என்னை கொல்ல நெருங்கறான்னு… Read More »The leader-50 - [The leader-37](https://praveenathangarajnovels.com/the-leader-37/): அத்தியாயம்-37 அறை முழுவதும் மங்கலான வெளிச்சம் மட்டுமே இருந்தது. சில நிமிடங்களுக்கு முன்பு வரை இருவருக்குள்ளும் இருந்த நெருக்கம் அடங்கி, இப்போது அமைதி மட்டும் நிலவியது. ஷ்ரத்தா சத்ரியனின் மார்பில் சாய்ந்தபடி அமைதியாக படுத்திருந்தாள். சத்ரியனோ சீலிங்கை பார்த்தபடி ஏதோ யோசனையில் இருந்தான். திடீரென்று அவளது முகத்தை திருப்பிப் பார்த்தான். “ஏய்…” என்று அதட்ட, “ம்ம்…” என்று கண்களை உயர்த்தினாள். பெரும்பாலும் ஷ்ரத்தாவை ஒரு அழைப்பிற்கே ‘ம்ம்’ கொட்ட வைத்திருந்தான் ஜாலக்காரன். “ஒரு விஷயம் கவனிச்சியா?” என்றான். “என்ன?” என்றாள் ஷ்ரத்தா. “முன்னாடி என்னை பார்க்கும் போது உன் கண்ணுல வெறுப்பு தெரியும். கோபம் தெரியும். பயம் தெரியும்.” அவன் மெதுவாக அவளது கன்னத்தை வருடினான். “இப்போ…” சிறிது இடைவெளி விட்டான். “நான் தினமும் உன்னை என் இஷ்டத்துக்கு இழுத்துட்டு வர்றேன். உனக்கு பிடிக்குதோ பிடிக்கலையோ, என் விருப்பத்தை திணிக்கிறேன்.” ஷ்ரத்தாவின் பார்வை மெதுவாக மாறியது. “ஆனா அந்த பழைய கோபம், பயம்,… Read More »The leader-50 - [The leader-36](https://praveenathangarajnovels.com/the-leader-36/): அத்தியாயம்-36 “டூ லேட் ஷ்ரத்தா…” புகையை மெதுவாக வெளியேற்றியபடி சத்ரியன் சிரித்தான். அந்த சிரிப்பில் வெற்றி இருந்தது. யோகேஷ் அருகில் நின்றபடியே புருவத்தை சுருக்கினான். “பாஸ்… இவங்க ரெண்டு பேரும் இப்போ எச்சரிக்கையாகிடுவாங்க.” என்றான். “அதுதான் வேணும்.” என்றவாறு சத்ரியன் கிளாஸை மேசையில் வைத்தான். “வேட்டையாடுறதுல சுவாரஸ்யம் எப்ப தெரியுமா யோகேஷ்?” என்று கேட்க, “பாஸ்..” என்று தெரியாதென விழித்தான். “இரை ஓட ஆரம்பிக்கும்போது.” அவன் கண்கள் மின்னலாய் பளிச்சிட்டது. “வினோத் இப்ப ஓடணும் மறையணும்னு யோசிப்பான். ஆனா அவன் எங்க போனாலும் அவன் மனசுல இருக்குற காரணத்தை தூக்கிட்டு தான் போவான்.” என்று வேட்டையாடும் சிங்கத்தை போல சத்ரியன் கூற யோகேஷ் அமைதியாக நின்றான். “அந்த காரணம் என்னன்னு எனக்கு தெரிஞ்சா போதும். அதுவரை ஷ்ரத்தாவோட பங்கு இதுல எப்படி அமையுதுனு பார்க்கற ஆசையிருக்கே.. அது தான் கிக்கா இருக்கு.” என்று சிலிர்த்தான். அதே நேரம் ஷ்ரத்தா அறைக்குள் வினோத்தின் முகம்… Read More »The leader-50 - [The leader-35](https://praveenathangarajnovels.com/the-leader-35/): அத்தியாயம்-35 ஆதிகேசவின் கால்கள் நடுங்கின. காரணம் ஷ்ரத்தாவுக்கு உண்மை தெரிந்துவிட்டது என்பதல்ல… சத்ரியன் இன்னும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பதுதான். சத்ரியன் அமைதியாக இருந்தால் தான் ஆபத்து. அவன் மெதுவாக கிளாஸில் இருந்த மதுவை பருகி முடித்தான். பிறகு யோகேஷை பார்த்து, “ஷ்ரத்தாவுக்கு உண்மை தெரிஞ்சிருச்சு… இப்போ என் டர்ன்.” என்றான்.   அந்த ஒரு வரியில் ஆதிகேசவின் முகத்தில் இருந்த ரத்தமே வடிந்தது. ஹாலில் இருந்த காற்றே கனத்தது.   யாரும் பேசவில்லை. ஷ்ரத்தா மட்டும் சத்ரியனை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு அவன் என்ன செய்யப் போகிறான் என்பது திகிலாகயிருந்தது.   ஆனால் ஆதிகேசவுக்கும் நிர்மலுக்கும் புரிந்திருந்தது. அதனால் தான் இருவரின் முகத்திலும் மரண பயம் அப்பட்டமாக தெரிந்தது.   “சார்… நான் தவறு பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க..” ஆதிகேசவ் கைகளை கூப்பினான். சத்ரியன் முன்னே நடக்க, “என் குடும்பத்தை நினைச்சு பாருங்க” என்று மண்டியிட்டான்.   சத்ரியனோ வில்லன்… Read More »The leader-50 - [The leader-34](https://praveenathangarajnovels.com/the-leader-34/): அத்தியாயம்–34   அதிகாலை பங்களாவின் பெரிய கண்ணாடி ஜன்னல்கள் வழியே சூரிய ஒளி மெதுவாக உள்ளே பரவ ஆரம்பித்திருந்தது.   வெளியே தோட்டத்தில் வேலைக்காரர்கள் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்தனர்.   ஆனால் அந்த பெரிய பங்களாவுக்குள் மட்டும் விசித்திரமான அமைதி.   சத்ரியன் அப்பொழுது தான் போதை தொளிந்து எழுந்தான். எழுந்ததும் முதல் வேலையாக மதுவை கண்ணாடி கிளாஸில் சரித்து மெதுவாக சுழற்றிக் கொண்டிருந்தான்.   ஷ்ரத்தா முனங்கலுடன் விழித்திறப்பதை கவனித்தான். சில நொடிகள் எங்கே இருக்கிறோம் என்றே புரியவில்லை. பிறகே அருகிலிருந்த சுவர்கள், பெரிய அறை, அந்த பரந்த கட்டில், மெல்ல புகை மணம் வீசும் ஏசி அறை எல்லாம் கண்களில் பதிந்தது. தன்னை சுற்றி போர்வை இருப்பதையும் கவனித்தாள். சில நொடிகள் அமைதியாக அமர்ந்திருந்தவளுக்கு நேற்றிரவு நடந்த அனைத்தும் நினைவுக்கு வந்தது.   முதலில் ‘தூங்கு’ என்று நல்லவனாக கூறிவிட்டு, பின்னர் ஆளை விழுங்கும் நாகம் போல தன்னை… Read More »The leader-50 - [The leader-33](https://praveenathangarajnovels.com/the-leader-33/): The leader-33 அத்தியாயம்-33 சத்ரியன் அவளை தன்னருகே இழுத்தபோது, ஷ்ரத்தாவுக்கு இன்னும் மூச்சு சீராகவில்லை. அவனது மார்பில் கைகள் பதிந்தபடி நின்றவள், விலக வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் விலகாமல் நின்றுவிட்டாள். சத்ரியன் அவள் முகத்தை பார்த்து முத்தங்களை மென்மையாக விதைக்க, ஷ்ரத்தா சர்க்கரை பாகு போல கரைந்தாள்.   “இவ்வளவு பயப்படற.. ஆனா என்னை விட்டு இன்னும் ஓடலையே?” என்று மெதுவாக செவியில் கிசுகிசுப்பாய் கேட்டான்.   ஷ்ரத்தா இமை திறந்தவள், அதன் பின்னரே அவன் இதழை விடுவித்ததை உணர்ந்து நின்றாள்.   சத்ரியன் அடிக்கடி தன்னை கேட்டு நின்றதில் தான் சம்மதித்ததும், சூறாவளியாக இழுத்து கொள்வான் என்று எண்ணியதற்கு மாறாக, மயிலிறகான முத்தங்கள் ஒற்றியெடுத்து நிற்கின்றான் என்ற ஆச்சரியம் உண்டானது.   அறையில் ஏசியின் சப்தம் மட்டும். வெளியில் இரவு படர்ந்து அமைதி நிலவுவதை உணர முடிந்தது. இங்கே இரண்டு பேரின் மூச்சு பேரிரைச்சலாக மாற தயாராகியிருந்தது.   சத்ரியன்… Read More »The leader-50 - [The leader-32](https://praveenathangarajnovels.com/the-leader-32/): The leader-32 அத்தியாயம்-32 மருத்துவமனையிலிருந்து திரும்பும் வழி முழுக்க காரில் அமைதி. ஷ்ரத்தா ஜன்னல் பக்கம் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.   அவள் கையிலும் கத்தியால் சத்ரியன் கீறியதற்கு கையில் கட்டியிருந்த வெள்ளை பேண்டேஜ் இருந்தது.   சத்ரியனுக்கு சற்று முன் நர்ஸ் ஸ்டெல்லா கூறியதை கேட்டு கழுத்து நரம்பு புடைத்தது. திவாகர் மரணத்திற்கு தான் காரணமென்று நினைத்திருக்க, அது வேறொரு காரணத்திற்கான பாதையை நீட்டியது.   உடனடியாக ஷ்ரத்தாவிடம் அந்த காரணத்தை பகிராமல் மௌனம் சாதித்தவனாக வந்தான்.   ஷ்ரத்தா மனதில் நிரோஷ் உயிர் பிழைத்து தெளிவாக பேசியதால் ஒரு நிம்மதி பரவியது‌   அதையும் தாண்டி புகைப்பிடித்து தன்னை இருக்கையில் அமர்ந்து, அடிக்கடி அவளை பார்த்துக் கொண்டே இருந்தான்.   ஒருமுறை இரண்டுமுறை மூன்றுமுறை என்று அவள் கவனிக்கும் பொழுது பார்வை அகற்றாமல் இருக்க, இறுதியில் ஷ்ரத்தாவே கவனித்தாள்.   “என்ன.. எதுக்கு பார்க்கற?” என்றாள். சத்ரியன் உதட்டில் புகையை ஊதியபடி,… Read More »The leader-50 - [The leader-31](https://praveenathangarajnovels.com/the-leader-31/): The leader-31 அத்தியாயம்-31 பங்களாவில் அந்த மாலை நேரம் விசித்திரமான அமைதி. பெரிய ஜன்னல்கள் வழியே விழுந்த சூரிய ஒளி, பளபளக்கும் தரையில் நீளமான நிழல்களை வரைந்து கொண்டிருந்தது. வெளியே பாடிகார்ட்ஸ் வழக்கம்போல நடமாடினர். உள்ளே ஏசி குளிர் இருந்தாலும், ஷ்ரத்தாவுக்குள் மட்டும் வெப்பம். என்னவெல்லாம் பேசுகின்றான். அவனை வெளியேற்ற முடியாது பாத்ரூமில் தான் அடைந்தாள். அவளாக வரமாட்டாளென அறிந்து சத்ரியன் மமதையுடன் வெளியேறினான்.   ஷ்ரத்தாவாக கொஞ்ச நேரம் கழித்து கீழே வந்தபோது சத்ரியன் டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தான்.   அவனது உடல்நிலை முன்னேற்றம் காண அடிக்கடி தேவைப்படும் நேரம் உணவு எடுத்துக் கொண்டான். சென்னா வேகவைத்ததை சாப்பிடும் உணவு மற்றொரு கையில் போன். ஏதோ டீலிங் கைப்பேசியிலேயே பேசித்தீர்க்கும் ஜாலம். அவளை பார்த்ததும் போனை வைக்கவில்லை. ஷ்ரத்தா நேராக அவன் முன்னே வந்து நின்றாள். “நான் நிரோஷை பார்க்கணும்.” சத்ரியன் தலை கூட தூக்கவில்லை. “முடியாது.” என்று கூறிவிட்டு போனில்… Read More »The leader-50 - [The leader-30](https://praveenathangarajnovels.com/the-leader-30/): The leader-30 அத்தியாயம்-30 ஷ்ரத்தாவுக்கு கிங்பின்னான சத்ரியனை கொல்ல வருவதற்கு காரணம் உண்டு. தன்னை போல சாதாரணமானவளை யார் கொல்ல வருவாங்க? தனது தந்தை இறந்தப்பின் தனக்குண்டான வாழ்வியலை ஒருமுறை மீண்டும்‌ நினைவுப்படுத்தி பார்த்து முடித்தாள். அதில் யார் யார் புது மனிதரென்று கூடுதலாக யோசித்தாள். என்னயிருந்தாலும் தன்னால் நிரோஷ் இறப்புக்கு சென்று வந்துவிட்டதினால் கூடுதலாக யோசித்தாள். ஏதோவொரு குருட்டு யோசனைக்குள் தான் சென்றால் என்று கூட கூறலாம். ஆனால் அவள் புத்திசாலி பெண் என்பதால் சில புள்ளிகளை இணைக்க முடித்து கோட்டுக்குள் வரவழைத்து முடித்திட அங்கே எக்ஸாக நின்றது வினோத் மட்டுமே. அப்பொழுது கூட சந்தேகத்துடன் தான் வினோத் பெயரை உச்சரித்தாள். “அண்ணா?! நீங்க தானா?” என்று தள்ளாட, வினோத் அவசரமாக அவள் கைகளை தீண்டி சோபாவில் அமர வைத்து தரையில் அமர்ந்தான். “ப்ளீஸ்… பாஸிடம் சொல்லிடாத…” என்று வினோத் குரல் நடுங்கியது. “பாஸ்க்கு தெரிந்தா நான் உயிரோட இருக்க முடியாது.… Read More »The leader-50 - [The leader-29](https://praveenathangarajnovels.com/the-leader-29/): அத்தியாயம்-29 அடுத்த இரண்டு நாட்கள் கூட ஷ்ரத்தா வாழ்க்கை முழுக்க ஒரு அறைக்குள் சுருங்கிவிட்டது போல இருந்தது. காலை எழுந்து குளிப்பாள். சாப்பிட வற்புறுத்தப்பட்டால் கொஞ்சம் போல கொறிப்பாள். பிறகு அதே அறை, அதே சுவர், அதே புரஜெக்டர் புதுபுது பாடங்கள். கல்லூரியில் பாடங்கள் நடந்துக்கொண்டிருந்தால் அதை லைவாக பாடிகார்ட்ஸ் மூலமாக இங்கே தூரிதமாக ஒலிப்பரப்ப ஏற்பாடு செய்திருந்தது‌. பாடங்கள் எல்லாம் நடந்தன. ஆனால் ஷ்ரத்தாவிடம் உயிர்ப்பு இல்லை. மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசையோடு வந்தவள். இப்போது மருத்துவம் தான் தனது வாழ்க்கையை இப்படி மாற்றியதோ என்ற கேள்வியோடு அமர்ந்திருந்தாள்.   புரஜெக்டரில் பேராசிரியர் பேசிக்கொண்டிருந்தார். ஆனால் ஷ்ரத்தா வெளியே வேடிக்கை  பார்த்துக் கொண்டிருந்தாள். அதே நேரம் பங்களாவின் கீழ்தளத்தில் சத்ரியன் போனை மேசையில் வைத்தபடி ஷ்ரத்தா அறையில் இருக்கும் கேமரா காட்சியை பார்த்துக் கொண்டிருந்தான். ‘இவ என்ன ஜன்னலை பார்த்துக் கொண்டிருக்கா’ என்று சத்ரியன் புருவம் சுருங்கியது.   “மந்திரிச்சு… Read More »The leader-50 - [தாரமே தாரமே வா-37](https://praveenathangarajnovels.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be-37/): அத்தியாயம்-37 கண்கள் சொருக இமை திறக்க கடினபட்டு ரித்தீஷ் இருந்தாலும் தனது தாரம் என்ன நிலையில் இருக்கின்றாள் என்ற எண்ணமே அவனின் இமையை திறக்க செய்ய, அங்கே ரியா கண்கள் மூடியபடி நெற்றியில் ரத்தம் சொட்ட ஆட்டோவில் ஒடுங்கி இருந்தாள். ஒரு பக்கம் ஆட்டோ நசுங்கி இருக்க மற்றொரு பக்கம் ரியா இருக்க கண்டவன் எழப்போராடினான். அங்கே அவனுக்கு எழ முடியாது போக தன்னவளின் நிலை கண்டு ஒரு வித வலிகளை தாங்கி வெளியே வந்தான். நிற்கவே முடியாது தான் தவித்தான். அவனின் கால்கள் முன்னால் இருந்த கண்ணாடி சில்லால் குத்தி ரத்தம் வழியா வெளியே யாரேனும் வருகின்றார்களா என்று பார்க்க அங்கே சரிந்து போனான். அதற்குள் இவனின் ஆட்டோவின் எண்ணை கண்டு அங்கு வந்தான் ஷங்கர். இரண்டு முறை ரித்தீஷ் ரியாவால் புருஷன் பொண்டாட்டி என்ற பேச்சால் தலைத்தெறிக்க ஓடியவன். ரித்தீஷ் ரியாவை கண்டு உடனே அம்புலன்ஸ் அழைத்தான். அங்கே ரித்திஷை… Read More »The leader-50 - [The leader-28](https://praveenathangarajnovels.com/the-leader-28/): The leader-28 அத்தியாயம்-28 ஷ்ரத்தாவுக்கு யோகேஷ் பேசிவிட்டு சென்றதும், நகர்ந்ததும் அவளுமே யோசித்தாள். உண்மையில் சத்ரியன் தன் பின்னால் திரிய வேண்டிய அவசியமேயில்லை. அவளே அவனுடன் இருந்த சில அழகிகளை பார்த்திருக்கின்றாளே, நல்ல வனப்பான உடல்வாகும், பாலில் முக்கி எடுத்த நிறமும், ஏன் ஒரு முறை பாலிவுட் அழகி கூட இங்கு வந்துவிட்டு சென்றதை வினோத் உரைத்திருந்தார். அப்படியிருக்க தான் எல்லாம் அவனுக்கு சர்வ சாதாரணம். தனது பேச்சிற்காக தன்னை வீழ்த்த நினைக்கின்றான் என்றால், அவளை கட்டாயப்படுத்தி புணர்ந்தாலும் இங்கே தனக்காக கேள்விக் கேட்க ஆளில்லை. அப்படியிருக்க தன்னை பாதுகாத்து, தனக்கு நிழலாக பாடிகார்ட்ஸை அனுப்பி, உயிரை காப்பாற்றி, தன் நலனை விரும்புவது எதற்காக? அத்துடன் சாதாரண வாழ்வில் முழ்கியிருந்த தனது நிலை, ஏன் இத்தகைய வாழ்வுக்கு மாறியது‌. இதெல்லாம் காலத்தின் கட்டாயமா? அல்லது கடவுளின் திருவிளையாட்டா? சத்ரியனுக்கும் தனக்கும் இதற்கு முன், முன் ஜென்மத்தில் விட்டக்குறை தொட்டக்குறை இருக்குமோ? என்று முன்… Read More »The leader-50 - [தாரமே தாரமே வா-36](https://praveenathangarajnovels.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be-36/): அத்தியாயம்-36 ஏற்கனவே யுகன் கொஞ்சம் குழம்பி இருக்க ரியா சொல்லும் பெண் யார்? திலீப் யாரை விரும்புகின்றான் என்றவனுக்குள் அதற்கு மேல் யோசிக்க முடியாது ஐஸூவிடமே கேட்டு விட்டான். ''அம்பு திலீப் யாரை விரும்பினான்?'' என அச்சத்துடன் கேட்டான். ''அவன் எங்க... - [The leader-27](https://praveenathangarajnovels.com/the-leader-27/): The leader-27 அத்தியாயம்-27 சத்ரியன் ஷ்ரத்தா இருவரும் பேசிய அந்த இரவு, அவர்கள் சந்திப்பின் பின் பங்களா முழுவதும் அமைதியாக இருந்தது.‌ அந்த அமைதிக்குள் இரண்டு பேருக்கும் மட்டும் தூக்கம் வரவில்லை.   சத்ரியன் தனது அறையில் படுக்கையில் சாய்ந்திருந்தான். ஏசியின்... - [தாரமே தாரமே வா-35](https://praveenathangarajnovels.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be-35/): தாரமே தாரமே வா-35 அத்தியாயம்-35 வெங்கடேஷ் அங்கிருந்த சேரில் உட்கார்ந்து ரித்தீஷ் வருகைக்கு அவனை சீண்ட காத்திருக்க ரித்திஷ் வந்தவன். ”வெல்கம் வெல்கம்… இப்படி இங்க என்னை எதிர்பார்த்திருக்க மாட்ட அப்படி தானே?” என்று வெங்கட் ஒரு வித ஏளனதோடு கேட்க அவனின் தோரணையில் ரித்தீஷ் அதற்கும் மேலாக திமிருடன் பொறுமையாக வந்து டேபிளில் கையை ஊன்றி ”இது உன் அலுவலகம் என்று தெரிந்த பின், திரும்ப இங்க நான் வருவதே அபூர்வம். அப்படி இருக்க இங்க வேலை செய்வேனு எப்படி நீ நினைப்ப? உன்னை அன்னிக்கே அடிச்சி துவைச்சு ஹாஸ்பிடல் அனுப்பி இருந்தேன் இப்படி நீ இன்னும் தெனாவட்டா பேசிட்டு இருக்க மாட்ட… இட்ஸ் மை மிஸ்டேக் அன்னிக்கு அடிச்சா நீ சொல்றதை நான் உண்மையா எண்ணி அடிக்கிறேன் ரியா என்னிட கூடாதேனு பொறுமையா இருந்தேன்…. ஹ்ம் இனியும் அப்படியே இருப்பேனு எண்ணிடாதே… ஏற்கனவே வாங்கின அடி நினைவு இருக்கும்…” என்றதும்… Read More »The leader-50 - [The leader-26](https://praveenathangarajnovels.com/the-leader-26/): அத்தியாயம்-26 ஷ்ரத்தா சத்ரியனின் அறை முன் நின்றுகொண்டிருந்தாள். அவள் கைகள் உயர்ந்து. கதவை தட்ட சென்று மீண்டும் கீழிறங்கியது. தான் உள்ளே நுழைந்தால் என்ன பேசுவான்? முதலில் தான், என்ன பேச போகின்றோம்? அவளுக்கே தெரியவில்லை. ‘அந்த பெயர் தெரியாத எக்ஸ் பத்தி சொல்லணுமா…? அவன் நம்புவானா…? இல்ல… அவனே இதுக்கெல்லாம் காரணமா…? சத்ரியன் தன்னை டெஸ்ட் செய்கின்றானா?’ என்று மனசு குழம்பியது.   அந்த நேரம் உள்ளிருந்து சத்ரியனின் கரகரப்பான குரல் வந்தது. “வெளியே நின்னு யோசிக்கறதுக்கு… உள்ள வந்தே யோசிக்கலாம். நான் உள்ள வராதனு சொல்ல மாட்டேன்.” என்று சத்ரியன் பேச ஷ்ரத்தா அதிர்ச்சியில் நிமிர்ந்தாள். அவன் கதவை கூட திறக்கவில்லை. அப்படியிருந்தும் அவள் வெளியே நிற்பதை அறிந்தே வைத்திருக்க, சில நொடிகள் தயங்கினாள்.   பிறகு மெதுவாக கதவை அதற்குகேற்றவாறு அவனே திறந்தான். அறைக்குள் மங்கலான மஞ்சள் விளக்கு மட்டும் எரிந்தது. ஏசி குளிர் லேசாக பரவியிருந்தது. சத்ரியன்… Read More »The leader-50 - [தாரமே தாரமே வா-34](https://praveenathangarajnovels.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be-34/): அத்தியாயம்-34  ரித்தீஷ் அதிகாலையில் எழுந்து குழப்பதோடு யுகனுக்கு போன் செய்து விளக்க, யுகனோ "நான் அங்க தான் வர்றேன் டா இரு நேரில் பேசறேன்'' என்று வைத்து விட்டான். ரித்தீஷ் மனதில் யுகன் தன்னை இவர்களுக்கு இருக்கும் வசதிக்கு வெளியே வேலைக்கு... - [The leader-25](https://praveenathangarajnovels.com/the-leader-25/): அத்தியாயம்-25 இரவு முழுவதும் சத்ரியனின் பங்களா ஒரு விதமான அசாதாரண அமைதியில் மூழ்கியிருந்தது. காலை வரை ரத்த வாசனையால் கனத்திருந்த ஹால், இப்போது முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டிருந்தது. கருப்பு மார்பிள் தரையில் இருந்த சிவப்பு தடங்கள் அழிக்கப்பட்டிருந்தது. வாசனை திரவியங்கள் தெளிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஷ்ரத்தாவுக்கு மட்டும் இன்னும் அந்த இடத்தில் முழுவதும் ரத்த வாடை வீசுவது போலவே இருந்தது. அவள் ஹாலின் மூலையில் நின்றபடி கதவையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு சத்தத்திற்கும் உடம்பு திடுக்கிட்டது. அந்த நேரம் வெளியே காரின் சத்தம் கேட்டது. ஷ்ரத்தாவின் இதயம் சட்டென அதிகப்படியாக துடித்தது. சில விநாடிகளில் கதவு திறந்து சத்ரியன் உள்ளே வந்தான். மேல்சட்டை இல்லாமல் இருந்த உடலில், பேண்டேஜ் சுற்றப்பட்டிருந்தது. அவன் அருகே வந்தவுடனே ஷ்ரத்தாவுக்கு மீண்டும் அதே இரத்த வாசனை மூக்கை தாக்கியது. அவள் அறியாமலே இரண்டு அடி பின்னே பயத்தில் நகர்ந்தாள். அடுத்து தன்னை மாய்த்திடுவானோ என்ற மரண பயம். அதை… Read More »The leader-50 - [தாரமே தாரமே வா-33](https://praveenathangarajnovels.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be-33/): தாரமே தாரமே வா-33 அத்தியாயம்-33 சந்தர் எப்பொழுதும் இங்கே மற்றவர்களோடு சிறிது பேசி அரட்டையடித்து இருப்பான். இங்கு வரும் முன் கூட 'உங்க அம்புஜம் எப்படி என்கிட்ட பேசுவாளா? இல்லை வெட்கபட்டு பேச மாட்டாளா? என் கிளாஸ் சொல்லறிங்க என் கிளாஸ்ல... - [The leader-24](https://praveenathangarajnovels.com/the-leader-24/): அத்தியாயம்-24 சற்று முன்… மருத்துவர் எப்பவும் போல பரிசோதனை முடித்து எழுந்தார். “ட்ரெஸ்ஸிங் தினமும் மிஸ் ஆகக்கூடாது. காய்ச்சல் அதிகமானா உடனே சொல்லணும். புல்லட் காயம் சாதாரணமில்லை.” என்று கூறியபடி கையுறையை கழற்றினார். சத்ரியன் சோபாவில் சாய்ந்து இருந்தான். வயிற்று தையல் இழுக்கும் வலி இருந்தாலும் முகத்தில் எதுவும் காட்டவில்லை. ஷ்ரத்தா தூரத்தில் நின்றபடி எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தாள். எப்படி தான் மலையை முழுங்குகின்றானோ என்ற ஆச்சரியத்துடன் அவன் முகத்தை பார்வையிட்டாள். அந்த நேரம் சத்ரியன் திடீரென மருத்துவரை பார்த்தான். தையலுக்கு மேல் போடும் பேண்ட்ஏஜை போடும் சமயம், “டாக்டர்… உள்ள ரூம்ல வந்து பண்ணுங்க.” என்றான் அமைதியாக. ஷ்ரத்தா முகம் அச்சத்தில் இருப்பதால் அவ்வாறு கூறுகின்றான் என்று மருத்துவர் தயங்காமல் அவன் பின்னால் சென்றார். அறை கதவு மூடப்பட்டது. வினோத், யோகேஷ் இருவரும் ஹாலில் அமைதியாக நின்றனர். ஷ்ரத்தாவும் சுவரோரமாக நின்றாள். சில விநாடிகள் விரைந்தது. அதற்குப் பிறகு “அவுச். அஅஅ”… Read More »The leader-50 - [தாரமே தாரமே வா-32](https://praveenathangarajnovels.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be-32/): தாரமே தாரமே வா-32 அத்தியாயம்-32 யுகன் முகமெங்கும் மலர்ந்து அழைத்து வந்தான். "இந்த அறைக்கு போங்க... இன்னிக்கு தங்குங்க நாளைக்கு காலையில் பதினொன்றுக்கு எல்லாரும் வருவாங்க'' என்றே சென்றான். ஸ்ரீநிவாசன் அறைக்கு சென்று "அம்புஜம் வந்துட்டா பெரிப்பா நாளைக்கு அம்மா அப்பா..... - [The leader-23](https://praveenathangarajnovels.com/the-leader-23/): The leader-23 அத்தியாயம்-23   காலை வெளிச்சம் மெதுவாக அந்த பிரம்மாண்ட வீட்டின் கண்ணாடி சுவர்களில் படர்ந்து கொண்டிருந்தது. வெளியில் பசுமையாக பராமரிக்கப்பட்ட தோட்டம், நீரூற்று ஓசை, பாதுகாப்புக்காக சுற்றி நடமாடும் ஆட்கள், எல்லாமே அமைதியாக இருந்தாலும், அந்த வீட்டின் உள்ளே... - [The leader-22](https://praveenathangarajnovels.com/the-leader-22/): அத்தியாயம்-22 அறையில் ஏசி குளிர் சீராக பரவிக் கொண்டிருந்தது. அதோடு மருந்தின் வாசனையும், ரத்தம் கலந்த மணமும் கலந்து ஒரு விதமான மூச்சுத்திணறலை தந்தது. ஷ்ரத்தாவுக்கு அந்த அறையில் நிமிடங்கள் கூட நிற்க முடியாத உணர்வு. அங்கே இருந்தால் அவன் வேறு அளவுக்கதிகாமாக சீண்டுகின்றானென செல்ல நினைத்தாள். படுக்கையில் சாய்ந்து இருந்த சத்ரியன் கண்களை மூடியபடி அப்பொழுது தான் மூச்சை இழுத்தான். வயிற்றில் தடிமனான பேண்டேஜ். ட்ரிப்ஸ் மெதுவாக அவன் நரம்பில் இறங்கிக் கொண்டிருந்தது. அந்த சொகுசான பெரிய கருப்பு படுக்கை, மங்கலான மஞ்சள் விளக்கு, சுவரில் தொங்கியிருந்த வெளிநாட்டு ஓவியங்கள், எல்லாமே அந்த வீட்டின் அதிகாரத்தையும், ஆபத்தையும் கத்திக் கொண்டிருந்தது. இதில் அவனது ஷர்ட் இல்லாத தேகத்துடன், சீண்டல் அதிகமாகியிருக்க ஷ்ரத்தா, “நான் கிளம்பறேன்.” என்றாள் மெதுவாக. சத்ரியன் கண்களை இமை மூடியவனோ “எங்க?” என்றான். “என் வீட்டுக்கு… இல்ல ஹாஸ்டலுக்கு. எங்கயாவது போறேன். உனக்கென்ன?” என்றாள். அந்த நொடி தான்… Read More »The leader-50 - [தாரமே தாரமே வா-31](https://praveenathangarajnovels.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be-31/): அத்தியாயம்-31 ஐஸ்வர்யா முதலில் சுற்றிமுற்றி பார்த்து, ரித்தீஷ் அருகே வந்து, அவனை உலுக்கி ''மாமா மாமா அப்பாவை பார்க்கணும்.. அப்பாவை பார்க்கணும்...'' என கதறி துடித்தாள். ''போகலாம் ரியா'' என ரித்தீஷ் சொல்ல அதே நேரம் யுகனோ ''அம்பு இது தான்... - [தாரமே தாரமே வா-30](https://praveenathangarajnovels.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be-30/): அத்தியாயம்-30   தங்கள் வீட்டினை விட பெரிதாக இருக்கும் இந்த வீட்டை அளவிட்டே வந்து கொண்டிருந்தாள் ரியா. ரித்திஷிற்கோ மாமாவின் குரல் கம்மல் அக்காவின் அழுகை யுகனின் மிடுக்கு எல்லாம் எண்ணியவன் அன்று அக்கா மாமா தனது பதினைந்து வயதில் பேசிக்கொண்ட... - [The leader-21](https://praveenathangarajnovels.com/the-leader-21/): The leader-21 அத்தியாயம்-21   "ச..சத்.சத்ரியன் சா..சார்" என்று ஷ்ரத்தாவின் குரலே நடுங்கியது.   சத்ரியனின் கையை பார்த்தாள். தோட்டா முழுவதுமாக துளைக்கவில்லை. அருகில் இருந்த அலங்கார கண்ணாடி நொறுங்கியதில் பறந்த கண்ணாடி சில்லும், தோட்டாவின் உரசலும் சேர்ந்து அவனது முன்கையில்... - [தாரமே தாரமே வா-29](https://praveenathangarajnovels.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be-29/): அத்தியாயம்-29 மூன்று நாட்கள் கூட சென்று இருக்காது.. ஐஸூ இப்பொழுது எல்லாம் ரித்தீஷ் வரவையும் அவனின் அன்பையும் அதிகமாக எதிர் பார்க்கின்றாள் என்று தணிகாசலமே அடுத்த இரு தினத்தில அவர்கள் வீட்டுக்கே அனுப்ப எண்ணினார். அன்று தணிகாசலம் கார் பழுதாக அமைய... - [The leader-20](https://praveenathangarajnovels.com/the-leader-20/): The leader-20 அத்தியாயம்-20   ஷ்ரத்தா பாதி குடித்த டீ கோப்பையை அப்படியே வைத்து விட்டு அவசரமாக தனது அறைக்கு ஓடிவந்தாள்‌.   தனதறைக்குள் யார் வந்திருப்பார்கள்? அவளது புகைப்படத்திற்கு நேராக சிகரேட் துண்டு, அதை போலவே சத்ரியன் வீட்டில் சத்ரியன்... - [தாரமே தாரமே வா-28](https://praveenathangarajnovels.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be-28/): அத்தியாயம்-28   சொன்ன நேரத்தினை விட மிக தாமதமாக தான் வந்து சேர்ந்தார்கள். வழியில் 'குல்பி... மில்க் ஷேக்... ஐஸ் கேக்... பிஷ் பிரியாணி' என்று சாப்பிட்டு வேண்டுமென்றே ரியா தாமதப்படுத்த ரித்தீஷ் அவள் வேண்டுமின்றே செய்தாலும் அவனும் விட்டுவிட்டு வாங்கி... - [The leader-19](https://praveenathangarajnovels.com/the-leader-19/): The leader-19 அத்தியாயம்-19   மிஸ்டர் எக்ஸிடம் ஆதாரத்தை கேட்டவளுக்கு சத்ரியன் வினோத் பேசியதை கேட்டு, ஆடிவிட்டாள்.   அவளை அசைத்திடவே மிஸ்டர் எக்ஸிடமிருந்து அழைப்பு வந்தது. கைகள் நடுங்க அதை ஏற்றாள்.   "என்னம்மா நீ கேட்ட ஆதாரம் இது... - [தாரமே தாரமே வா-27](https://praveenathangarajnovels.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be-27/): அத்தியாயம்-27   ஐஸ்வர்யா ஏதோ முனங்ககண்டான். 'போச்சு மாமா இருக்கும் பொழுது ஏதாவது க்ரீன் ஆஹ் பேச போறா ரித்தீஷ் அதுக்குள்ள அவளை தனியா கூட்டிட்டு போய் வார்ன் பண்ணிடு' என்று அலாரம் அடிக்க "ரியா.. கிளாஸ் எடுத்து வை'' என்று... - [The leader-18](https://praveenathangarajnovels.com/the-leader-18/): The leader-18 அத்தியாயம்-18 ஷ்ரத்தா கையிலிருந்து நழுவிய போனை எடுத்து, ”மிஸ்டர் அவன் என்னை விரும்பலை. நீங்க தப்பா புரிந்துக்கறிங்க. அவனிடம் உனகெல்லாம் பணம் தந்து வர்ற அழகிகள் தான் உன் அறையை அலங்கரிக்க வருவாங்க. குடும்ப பொண்ணுங்க வரமாட்டாங்கனு சொன்னது உறுத்தியிருக்கும். அது அவனோட ஈகோவை நான் சீண்டிட்ட மாதிரி பீல் பண்ணி, என்னை அவன் வலைக்குள் சாய்க்க பார்க்கறான். மத்தபடி விரும்பறது எல்லாம் உங்க இமாஜினேஷன். அவன் மண்டையில லஸ்ட் மட்டும் தான் கொட்டி கிடக்கு” என்றாள். இம்முறையும் மறுபக்கம் அமைதி கொண்டது. “ஹலோ இருக்கிங்களா? மிஸ்டர் டைமண்ட்…” என்று அழைத்தாள். எதிரே இருப்பவன் பெயரும் தெரியாது எதுவும் தெரியாது. அதனால் ஷ்ரத்தாவாகவே மிஸ்டர் டைமண்ட் என்று விளித்தாள். மடமடவென என்ன சிந்தனைக்குள் முழ்கி வந்தானோ அந்த எதிராளி. “உண்மை தான்… உன்னிடம் சின்ன பொண்ணுனு நாசூக்கா பேசறதுல அர்த்தமில்லை. நீ ரொம்ப தெளிவா தான் இருக்க. அப்ப நானும்… Read More »The leader-50 - [தாரமே தாரமே வா-26](https://praveenathangarajnovels.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be-26/): தாரமே தாரமே வா-26 அத்தியாயம்-26 காலையில் இலாவின் வாசலில் ஒரு முறைக்கு இரு முறை அல்ல மூன்று முறை வந்து கதவை தட்டி தட்டி அவ எழுந்துட்டாளா? என்று கேட்க இலா பொறுமையிழந்தவளாக ''டேய்.... அதான் சொல்லிட்டேனே அவ இன்னும் நல்லா... - [The leader-17](https://praveenathangarajnovels.com/the-leader-17/): The leader-17 அத்தியாயம்-17 சத்ரியனிடம் யோகேஷ் "வைர மோதிரம் பாஸ். இந்தளவு விலைமதிப்பற் ரிங் போடற அளவுக்கு ஷ்ரத்தா மேடத்தோட வீட்ல இருந்திருக்க வாய்ப்பில்லை. திவாகர் சாரோட சொத்துக்களில் அந்த மோதிரம் வாங்கியதா வரவு கணக்கு வரவேயில்லை. ரீசண்டா தான் யாரோ... - [தாரமே தாரமே வா-25](https://praveenathangarajnovels.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be-25/): அத்தியாயம்-25   நேரம் நகர ஐஸூவுக்கு இருக்கும் பயம் கூடியது... கீழே இலா யாருக்கோ பை சொல்வதை கேட்க எட்டி பார்த்தாள். அங்கே சண்முகம் மகாலட்சுமி இருவரும் செல்ல இலா பை சொல்லி வழி அனுப்பி திரும்ப கண்டாள். ''ஹாய் வாலு... - [The leader-16](https://praveenathangarajnovels.com/the-leader-16/): The leader-16 அத்தியாயம்-16 ஒரு வைர மோதிரம், ஒரு ஸ்டெதஸ்கோப்பும் ஷ்ரத்தாவின் முன் மேசையில் இரண்டும் ஒளிர்ந்திருந்தன. ஒரு பக்கம் சத்ரியனை கொல்ல தூண்டும் இருளுக்கு பிரகாசமான வைரமோதிரம். மற்றொரு பக்கம் அவளது கனவுகளை ஒளியூட்ட தந்தையின் நினைவூட்டும் அவளது எதிர்காலத்தின்... - [தாரமே தாரமே வா-24](https://praveenathangarajnovels.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be-24/): அத்தியாயம்-24              குக்கர் சத்தம் கேட்டு தனது தூக்கம் மெல்ல கலைய புரண்டு படுத்த ரியா தலையணையை இறுக பற்றி உறக்கத்தை தொடர தான் கீழே தலையனை இல்லாமல் தானே உறங்கினோம் எப்படி தலையனை வந்தது  எண்ண மெத்தையில் இருக்க கண்டாள்.... - [The leader-15](https://praveenathangarajnovels.com/the-leader-15/): The leader-15 அத்தியாயம்-15 துப்பாக்கி சத்தம் காதை கிழித்தது. ஷ்ரத்தாவின் கைகள் இன்னும் துப்பாக்கியை பிடித்தபடியே உறைந்து போனது. அவள் மூச்சு நின்றது. அவள் கையிலிருந்த துப்பாக்கியிலிருந்து தோட்டா தெறிக்க, அது முன்னே நின்றிருந்த சத்ரியனை உரசி அருகேயிருந்த கண்ணாடியை துளைத்தது. சத்ரியன் அசராமல் அங்கேயே இருந்தான். ஒரு சொட்டு ரத்தமும் இல்லை. பின்னால் இருந்த கண்ணாடி தடுப்பு உடைந்து தூளாகிய சத்தம் கேட்டது. சத்ரியன்ஆங்காரமாய்  சிரித்தான். அந்த சிரிப்பு… பொதுவான சிரிப்பே இல்லை. எதிரே இருப்பவர்களின் மனதை பதை பதைக்கும் சிரிப்பு. ஷ்ரத்தாவின் கண்கள் பெரிதாகத் திறந்தன. “இது… என்ன… இவனை சுட்டு பொசுக்க நினைத்தாலும் இயலாமல் போனதே’ என்று அவள் உதடு துடித்தது. அவள் கீழே பார்த்தாள். அவள் கையில் இருந்த துப்பாக்கியில் சூட்டில் லேசான புகை வரக் கையை உதறினாள். சத்ரியன் மெதுவாக அருகே வந்தான். “பரவாயில்லையே… என்னை ஷூட் பண்ணிட்ட. பொதுவா என் எதிர்ல யாரும் என்னை… Read More »The leader-50 - [தாரமே தாரமே வா-23](https://praveenathangarajnovels.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be-23/): அத்தியாயம்-23 ஐஸ்வர்யா அவள் பாட்டிற்கு சென்று அறைக்குள் புகுந்தாள். ரித்தீஷ் எப்படியும் சமாதானம் செய்திடும் முடிவில் தான் அவளோடு அருகே வர அவளோ எதுவும் பேசாமல் படுத்து கொண்டாள். ரித்தீஷ் தான் அவள் அருகே சென்று அவளுக்கென வாங்கிய கட்டில் உறங்க... - [The leader-14](https://praveenathangarajnovels.com/the-leader-14/): அத்தியாயம்-14   கடந்த முறை தந்தை வாங்கி தந்த உடை வெள்ளை நிறம். அந்த கடிதத்தில் இருந்த நலம் விரும்பி அணிய கூறியதும் வெள்ளை உடை. வாசல் தாண்டவும்தான் ஷ்ரத்தாவுக்கு அதுவே புத்திக்கு உரைத்தது.   ஆனால் அந்த லெட்டரை பார்த்தா,... - [தாரமே தாரமே வா-22](https://praveenathangarajnovels.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be-22/): அத்தியாயம்-22   ஐஸூ விழுந்த வேகத்தில் இலா மஸ்தான் இரு கரங்கள் அவளை தாங்கினார்கள். ''நான் சொல்லலை... இவன் போற வேகமே சரியில்லை.... அவளை ஏதாவது செய்ய போறானு'' என மஸ்தானிடம் இலாஉரைத்தாள். ''நீ படிச்சவ சட்டுனு புரிஞ்சுகிட்ட நான் அப்படியில்லையே''... - [The leader-13](https://praveenathangarajnovels.com/the-leader-13/): அத்தியாயம்-13   கனிமொழியும் ஷ்ரத்தாவும் தியரி கிளாஸ் முடிந்து, கேன்டீனில் இருந்தனர். அப்பொழுது, "இன்னிக்கு கிளாஸ்ல நடத்தியது கொஞ்சம் புரியவேயில்லை. உனக்கு ஏதாவது புரிந்ததா?" என்று கேட்க, கனிமொழி உதடு பிதுங்கினாள்.   "புக்ல படிக்கும் பொழுது புரியற மாதிரி இருக்கு.... - [தாரமே தாரமே வா-21](https://praveenathangarajnovels.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be-21/):   அத்தியாயம்-21 அன்று இரவே தங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள் ஐஸ்வர்யா-ரித்திஷ். கூடவே இரவு சிக்கன் கிரவி சப்பாத்தி என்று வைதேகி கொடுத்து விட அதனை எடுத்து கொண்டே வந்து சாப்பிட அமர்ந்தார்கள். அவன் கீழே அமர்ந்து பாயில் சாப்பிட அதனை... - [The leader-12](https://praveenathangarajnovels.com/the-leader-12/): The leader-12 அத்தியாயம்-12 ஷ்ரத்தா வேர்த்தபடி நின்றாள். அவளது விரல்கள் சற்று நடுங்கின. அந்த நடுக்கத்தை சத்ரியன் கவனிக்கக் கூடாது என்பதுபோல், அவள் கைப்பிடியை இறுக்கிப் பிடித்தாள். 'என்ன இது' என்று மனசுக்குள் கொதித்தது.   ஷ்ரத்தாவுக்கு மரணத்தை கண்டு பயம்... - [The leader-11](https://praveenathangarajnovels.com/the-leader-10-2/): அத்தியாயம்-11   ஷ்ரத்தாவை அழிக்க வேண்டாம்.' என்று சத்ரியன் சொன்ன அந்த ஒரு வார்த்தை, அங்கே நின்றிருந்த எல்லாருக்கும் புரியாத புதிராக விழுந்தது.   யாமினி புருவத்தை சுருக்கினாள். 'சத்ரியன் அவ உங்களை அடிச்சா. அவ பேசுறது எல்லாம் லிமிட்டை கடந்து... - [தாரமே தாரமே வா-20](https://praveenathangarajnovels.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be-20/): அத்தியாயம்-20 ஐஸ்வர்யாவின் பேச்சே ஏதோ சரியில்லை என்று உணர்த்த வெளியேறவும் முடியாமல் விழித்தவன் 'அடேய் அவ சின்ன பொண்ணு அவளுக்கு போய் பயப்படற.... தைரியமா போ' என்று அவன் மனசாட்சி தைரியமூட்ட இரண்டு அடியெடுத்து வைத்தவன். கண்களை சுழல விட்டான். ''மடக்கு... - [The leader-10](https://praveenathangarajnovels.com/the-leader-10/): அத்தியாயம்-10   சத்ரியனின் வீட்டிலிருந்து ஷ்ரத்தா வெளியே வந்தபோது, மாலை ஒளி மெதுவாக இருளோடு கலந்துகொண்டிருந்தது.   அவள் சத்ரியன் வைத்திருக்கும் ஒரு காரில் ஏறி, ஜன்னல் வழியாக பார்த்தாள். சாலையோர விளக்குகள் ஒன்றுக்கொன்று மாறி ஒளிர, அவளது மனசு மட்டும்... - [தாரமே தாரமே வா-19](https://praveenathangarajnovels.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be-19/): அத்தியாயம்-19 இன்று தணிகாசலம் அழைத்திருக்க சனி ஞாயிறு வருவதால் இருவரும் கிளம்பினார்கள். "மாமா நீ இன் பண்ணி ஷர்ட் போடேன்'' என்று நேயர் விருப்பமாக ஐஸூ கேட்க அப்படியே அணிந்து "ஓகே வா ரியா'' என்று வந்து நின்றான். ''மாமா எதுக்கு... - [தாரமே தாரமே வா-18](https://praveenathangarajnovels.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be-18/): தாரமே தாரமே வா-18 அத்தியாயம்-18 காலையில் கிளம்பி கொண்டு இருக்க வேண்டுமென்றே தமாதப்படுத்திக் கொண்டிருந்தாள். ''ரியா எனக்கு இன்னிக்கு வெளியே போகணும் மா... கொஞ்சம் சீக்கிரம் கிளம்பு." என்று அவரசாரப்படுத்த, அவளோ ஆடி அசைந்து அரை மணி நேரம் லேட்டா கிளம்பி... - [The leader-9](https://praveenathangarajnovels.com/the-leader-9/): The leader-9 அத்தியாயம்-9 ஷ்ரத்தா வரும் வழியெல்லாம் சிந்தித்திருந்தாள். சத்ரியன் ஓடும் காரை திறந்து குதி என்றானே தவிர, தள்ளி விடவில்லை. ஏன் தள்ள முயலவும் இல்லை. அப்படியிருக்க, தானாக பயத்தை வெளிப்படுத்தி விட்டோம். எதிரே இருப்பவருக்கு பலம் பலவீனம் காட்டி விட்டால், நாம் தானே முட்டாள். ‌ தற்போது ஷ்ரத்தா அந்த முட்டாள் தனத்தை செய்துவிட்டாள். சத்ரியனை கண்டு பயப்பட அவளிடம் பயம் எஞ்சியுள்ளதா? அவன் சொல்லுக்கு கட்டுப்படவில்லை என்றால் உயிரை தானோ எடுப்பான். தந்தையில்லாத உலகில் தன் உயிரும் போனால் தான் என்ன? அந்த எண்ணம் தோன்றவும், முற்றிலும் தைரியம் பெற்றவளாக நின்றாள். வீட்டுக்கு வந்ததும் சத்ரியன் இறங்கி நடக்க, வினோத் இவளது மெதுவான நடைக்கு சத்ரியனையும் அவளையும் பார்த்து கூடவே நடந்தான். ஷ்ரத்தா அந்த வீட்டை ஏறெடுத்து பார்த்தாள். ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தவளுக்கு, முன்பு அவளை இங்கிருந்து அனுப்பியவனுக்கு திரும்ப அழைத்து வர காரணம் என்ன? என்று… Read More »The leader-50 - [தாரமே தாரமே வா-17](https://praveenathangarajnovels.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be-17/): அத்தியாயம்-17 இன்று காலையில் போர்வை இழுத்து முடியவள் சற்றே கண் திறந்த விழியில் ரித்தீஷ் வெளியே படுத்திருக்க கண்டாள். இந்த மாமா என்ன ரூமுக்குள் தானே தூங்கும் எதுக்கு வெளியே தூங்குது என்று அருகே வர பெட்ஷிட் இழுக்க அவனோ பனியன்... - [The leader-8](https://praveenathangarajnovels.com/the-leader-8/): அத்தியாயம்-8 ஷ்ரத்தா கல்லூரிக்கு அடியெடுத்து வைத்து இன்றோடு, இரண்டு மாதம் ஆகவும், தன்னை சுற்றியுள்ள மாணவ மாணவிகளை கவனித்தாள்.th ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதத்தில் ஆனந்தமாக நடமாடுவதை பாடி லாங்வேஜ் மூலமாக அறிந்தாள். முன்பு இந்த வெள்ளை சட்டை ஸ்டெதஸ்கோப் எல்லாம் ஏக்கமாய் பார்த்து, படிக்க வாய்ப்பு கிடைக்குமா என்று துவண்டுயிருந்தாள். இன்று கிடைத்தும் மகிழ்ச்சிக்கு குறைதான். இதை தான் ஒன்று பெற நினைத்தால் மற்றொன்றை இழக்க நேருமென தந்தை மூலமாக புரிய வைத்தது. படிப்பில் கவனமெல்லாம் ஒரு பக்கம் இருக்க, தந்தை நினைவும், இழப்பும், அவர் இறப்புக்கு காரணம் யார் என்றும் அறிவதற்கு வழியை சிந்திக்கவே நேரங்கள் சரியாக இருந்தது. இதில் போதாத குறைக்கு வந்ததும் சீனியர் ஜானிடம் ராகிங்கில் எதிர்த்து எதிர்த்து பேசி, அவனோ அவளை பார்க்கும் பொழுதெல்லாம் கண்ணால் துளையிட தவறவில்லை. இதில் ஒரு சீனியர் நிரோஷ் என்பவனோ காதலிப்பதாக கூறி அர்ஜூன்ரெட்டி போல தன்னை உரிமைக் கொண்டாடும் விதமாக… Read More »The leader-50 - [தாரமே தாரமே வா-16](https://praveenathangarajnovels.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be-16/): தாரமே தாரமே வா-16 அத்தியாயம்-16   'ஸ்விட்ச்ஆப் ஸ்விட்ச்ஆப்' என்று வீட்டின் தொலைபேசி எண்ணிற்கு அழைத்து துவண்டாள் ஐஸ்வர்யா. அதன் பின் விடாமல் முயன்றதில் தாமதமாக, பரத் தான் போனை எடுத்தான். ''பரத் எப்படி டா இருக்க?'' என்று தம்பியின் நலன்... - [The leader-7](https://praveenathangarajnovels.com/the-leader-7/): அத்தியாயம்-7   அதிகாலை ஒளி மெதுவாக ஹாஸ்டல் ஜன்னல் கம்பிகளைக் கடந்து அறைக்குள் நுழைந்தது.   இன்று ஷ்ரத்தாவுக்கு முதல் நாள் காலேஜ். சாதாரண நாளை போல கடந்திட இயலாத நாள். ஆனால் தந்தை மரணத்துக்கு பிறகு, பயம், கோபம், அவமானம்... - [தாரமே தாரமே வா-15](https://praveenathangarajnovels.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be-15/): அத்தியாயம்-15 அடுத்த நாள் கல்லூரிக்கு அமைதியாக போனாள் ஐஸ்வர்யா. ரித்தீஷ்யிடம் வம்பு எல்லாம் செய்யவில்லை அதிகமாக பேசவும் இல்லை ரித்தீஷ் இதை முதல் நாள் கவனிக்கவில்லை ஆனால் இரண்டாம் நாள் அவனுக்குள் ரியா நார்மலாக இல்லை என கணித்துவிட்டான். அதே நேரம்... - [The Leader-6](https://praveenathangarajnovels.com/the-leader-6/): The Leader-6 அத்தியாயம்-6   ஷ்ரத்தா ஓடி களைத்து வந்து நின்ற இடம் சத்ரியனின் தனிப்பட்ட இடம். அவன் ராஜாங்கம், பல்வேறு துறையில் முடிவெடுக்கப்படும் இடமான தனிப்பட்ட பார். சில நாட்களுக்கு முன்பு கூட இங்கே மல்கோத்ரா இறந்து கிடந்தாரே.  ... - [The leader-5](https://praveenathangarajnovels.com/the-leader-5/): The leader-5 அத்தியாயம்-5   சத்ரியன் சோம்பல் முறித்து கண்ணை திறந்து ஜன்னலை திறந்து பார்வையிட, தன் உருவ புகைப்படத்தை கண் இமைக்காமல் ஷ்ரத்தா ஹாலில் பார்வையிடுவதை கண்டான்.   எங்கிருந்து தான் கோபம் வந்ததோ காலையிலேயே ஆவேசமாக வந்தவன், "ஏய்...... - [தாரமே தாரமே வா-14](https://praveenathangarajnovels.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be-14/): அத்தியாயம்-14 ஐஸ்வர்யா என்ன நினைத்தாளோ அவள் அடுத்த நாள் காலையில் எழுந்து கல்லூரிக்கு கிளம்பினாள். ரித்தீஷ் தான் சோர்வில் கொஞ்சம் கண் அசந்திட எழுந்த பிறகே ரியா கல்லூரிக்கு தயாராகி நிற்பதை பார்த்தான்.        தாலி கழுத்தில் இல்லாமல் போக மெட்டியையும்... - [The leader-4](https://praveenathangarajnovels.com/the-leader-4/): அத்தியாயம்-4 *இந்த கதை Kingpin story. அதனால் சில காட்சிகள் தவிர்க்கப்படாமல் மேலோட்டமாக எழுதப்படுகின்றது. கூடவே வாசிக்கும் வாசகர்களுக்கு நன்றி. கதை முடியவும் நீக்கப்படலாம். அதனால் சிரமம் பாராமல் படிக்கவும். * எனது முந்தைய கதைக்கு ஆதரவு தந்து வாசித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். * சத்ரியன் தனக்கான சாம்ராஜியத்தில் பேசி முடித்து வந்து இளைப்பாற பெண்ணை நாடினான். மெத்தையில் தனித்து அமர்ந்து இடத்தை ஆராய்ந்த பெண்ணோ, கதவு திறந்து வந்தவனை கண்டு யாரேன கேட்கவும் விடாமல், சத்ரியன் தன் லீலையை ஆரம்பித்தான். சத்ரியனை கண்டவள், விழிவிரித்து, திகைத்தாள். மூச்சு முட்ட வைத்தவன், திகட்டாத இளமையை வாறி வழங்கியவளுக்கு, கடைசியாக கழுத்தில் செல்ல கடியையும் வழங்கி, அவளது கழுத்தை பிடித்து மெத்தையில் தள்ளி விட்டான். பேயறைந்தது போல ஸ்தம்பித்தவள் கழுத்தில் கடிப்பட்ட வலியுடன் கண்ணீர் சிந்தி, குளியலறைக்கு சென்றாள். வினோத் கால் செய்யவும், “என்ன வினோத் இந்த நேரத்துல?” என்று கேட்கவும், “பாஸ்..… Read More »The leader-50 - [தாரமே தாரமே வா-13](https://praveenathangarajnovels.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be-13/): அத்தியாயம்-13   இவளை என்ன செய்ய என்றே கடுப்பில் ஐஸ்வர்யா இருந்தாலும் அவளுக்கும் கல்லூரி செல்ல மனம் ஏங்கியது. ஆனால் அங்கே போனால் தான் திருமணம் ஆனவள் என்று எல்லொருக்கும் தெரிந்து விடும். அதுவும் இது பிரைவேட் காலேஜ் கேட்காத கேள்விகள்... - [தாரமே தாரமே வா-12](https://praveenathangarajnovels.com/%e0%ae%a4/): தாரமே தாரமே வா-12 அத்தியாயம்-12   இரவு வந்து விட்டாலும் அறைக்கு செல்ல மனம் முரண்டியது. ஆனால் போகாமலும் இருக்க இயலாது. மணி வேறு எட்டு ஆகின்றன. ரியா எட்டு முப்பதிற்க்கே உணவினை உண்பாள் என்று அக்கா வைதேகி சொல்லிய தகவல்... - [The leader-3 ](https://praveenathangarajnovels.com/the-leader-3/): அத்தியாயம்-3 சத்ரியன் இந்த ஒருவாரமாக எவ்விதமான வேலையிலும் கவனம் செலுத்தவில்லை. கோர்ட் வாசல் வரை சென்று வந்ததால் முதலில் தன்‌ மனதிற்கு உல்லாசம் தேவைப்படுவதாக டீலிங்கை எல்லாம் வினோத்தை பார்க்க கூறிவிட்டான். மது, மாது, இவர்களோடு புகைமண்டலத்தை உருவாக்கியபடி, வண்ண விளக்கும், பஞ்சு மெத்தைகளுமாக சல்லாபித்திருந்தான். இன்று மும்பையில் உள்ள பேமஸ் மேக்கப் சாதனத்திற்கென்று மாடலாக இருக்கும் அழகியுடன், உல்லாசமாக இருக்க, அவளும் வந்தாள். உதட்டில் இளஞ்சிவப்பு, கண்ணில் கள்ளுறும் போதை, அங்கங்கள் எல்லாம் அழகின் வனப்பாக இருக்க, மெத்தையில் துகிலுரித்தான் துரியோதனனாக. தன் பெண்மையை தானமாக தந்து கடவுளை ஆராதிக்கும் மனதுடன் சத்ரியனோடு கூடலில் கலந்த பெண், சத்ரியனின் அழகில் சொக்கி போயிருந்தாள். “யார் நீ? இவ்ளோ அழகா ஆண்மையுடன், கவர்ச்சியா இருக்க. என்னை கல்யாணம் செய்துக்கறியா?” என்று அழகின் கர்வத்தில் அப்பெண் ஆங்கிலத்தில் கேட்க, மதுவை ஊற்றி அவளை பார்த்து, “என் பெயர் தெரியுமா? நான் யார்னு தெரியுமா? இங்க… Read More »The leader-50 - [பிரியமானவரே என் தேவதூதனே-27 (முடிவுற்றது)](https://praveenathangarajnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%ae%a9-26/): அத்தியாயம்-27 (Final) “நீ ஜலங்களின் வழியாய் நடந்தாலும் நான் உன்னோடிருப்பேன்.” – ஏசாயா 43:2 “கர்த்தர் நல்லவர்; அவர் கிருபை என்றென்றைக்கும் உள்ளது.” -சங்கீதம் 100:5 After Few Years சர்ச் முழுக்க ஒலித்துக் கொண்டிருந்த கிறிஸ்மஸ் கீர்த்தனையின் இசை, அந்த குளிர்ந்த டிசம்பர் நள்ளிரவை இன்னும் புனிதமாக மாற்றியது. கேரளாவின் அந்த பழமையான தேவாலயம், இன்று முழுக்க வண்ண நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிவப்பு-பச்சை ரிப்பன்கள் வாசலில் தொங்கியிருந்த பெரிய கிறிஸ்மஸ் ஸ்டார், சிறு குழந்தைகள் சாண்டா தொப்பி அணிந்து ஓடி விளையாடுவது, மெழுகுவர்த்தியின் வாசனையோடு கலந்த அப்பம், வைன் மணம் அனைத்தும் சேர்ந்து, ‘கிறிஸ்மஸ்’ வந்துவிட்டதை பறை சாற்றியது. “அம்மே… எனிக்கு சாண்டா கிப்ட் தர்றில்லா.. அங்கன எல்லாருக்கும் தந்து” என்றது சின்ன குரல். சாரா கீழே குனிந்து பார்த்தாள். வெள்ளை ஃப்ராக்கில், சிவப்பு ரிப்பன் கட்டிய முடியில், கண்கள் முழுக்க குறும்போடு சிறு கோபத்துடன் நின்றிருந்தாள் நான்கு வயது ‘ரேச்சல்… Read More »The leader-50 - [பிரியமானவரே என் தேவதூதனே-26](https://praveenathangarajnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%ae%a9-25/): அத்தியாயம்-26 “நீ ஜலங்களின் வழியாய் நடந்தாலும் நான் உன்னோடிருப்பேன்.” -ஏசாயா 43:2 “கேளுங்கள், உங்களுக்கு கொடுக்கப்படும்.” -மத்தேயு 7:7 “எல்லாவற்றிற்கும் ஒரு காலமும் உண்டு.” – பிரசங்கி 3:1 துகிராவின் வளைகாப்பு விழா மெதுவாக முடிவை நோக்கி நகர்ந்தது. வந்தவர்கள் செல்பவர்களுக்கு ரிட்டர்ன் கிப்ட் எடுத்து தரும் பொறுப்பு அஞ்சனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. வீட்டின் தோட்டத்தில் தொங்கியிருந்த வண்ண விளக்குகள் இன்னும் மின்னிக் கொண்டே இருந்தன. சில குழந்தைகள் ஓடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். மூத்தவர்கள் மெதுவாக நாற்காலிகளில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அந்த வீட்டில் நிறைய நாட்களுக்கு பிறகு, ஒரு முழுமையான குடும்பம் சந்தோஷம் இருந்தது. சாரா அந்த சூழலை அமைதியாக ரசித்தாள். துகிராவை சுற்றி பெண்கள் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அமுல்யா சித்தப்பா ரிஷியோடு சிரித்துக் கொண்டிருந்தாள். இஷான், வந்திருந்தவர்களை கவனித்துக் கொண்டிருந்தான். சார்லஸ் மட்டும் அடிக்கடி சாராவை தான் பார்த்துக் கொண்டிருந்தான். இஷான் தங்கை பிரதன்யா சார்லஸ் சாராவை சாப்பிட வைக்கும் பொறுப்பை… Read More »The leader-50 - [பிரியமானவரே என் தேவதூதனே-25](https://praveenathangarajnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%ae%a9-24/): அத்தியாயம்-25 "கர்த்தர் என் மேய்ப்பான்; எனக்கு குறைவாயிருக்காது. - சங்கீதம் "நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை, உன்னை கைவிடுவதும் இல்லை." - எபிரெயர் சென்னையின் மாலைக்காற்று சற்று ஈரப்பதமாய் இருந்தாலும், ஒரு விதமான புத்துணர்ச்சி தந்தது. சார்லஸ் தங்கிருக்கும் ரிசார்ட்டின் பால்கனியில் நின்று... - [பிரியமானவரே என் தேவதூதனே-24](https://praveenathangarajnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%ae%a9-23/): அத்தியாயம்-24   மெர்ஸியின் கன்சீவ் ஆனதை தன் வீட்டிலும் தன் புகுந்த வீட்டிலும் ஒரே நேரத்தில் கூறி, தோழி துகிராவிடம் பேசி சிரித்து அணைத்துவிட்டாள்.   அன்றைய இரவு அம்மா வீட்டில் நிர்மலா கை பக்குவத்தில் நிறைய விதவிதமான கேரள உணவை... - [பிரியமானவரே என் தேவதுதனே-23](https://praveenathangarajnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%a9%e0%af%87/): பிரியமானவரே என் தேவதுதனே-23 அத்தியாயம்-23   (Few Months Later)   சில மாதங்கள் கடந்து போயிருந்தது. புதிய வீட்டில் சாரா சார்லஸ் இருவரும் தங்கள் இயல்பான நிலையில் வாழ்க்கை வாழ கற்றுக்கொண்டு இணைந்துவிட்டனர்.   முன்னாடி இருந்த அதிர்ச்சிகள், கண்ணீர்,... - [பிரியமானவரே என் தேவதூதனே-22](https://praveenathangarajnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%ae%a9-22/): அத்தியாயம்-23   "அன்பினால் ஒருவரை ஒருவர் தாங்குங்கள்." -எபேசியர் 4:2   "கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து காப்பாராக." -எண்ணாகமம் 6:24   (Few Months Later)   சில மாதங்கள் கடந்து போயிருந்தது. புதிய வீட்டில் சாரா சார்லஸ் இருவரும் தங்கள்... - [பிரியமானவரே என் தேவதூதனே-21](https://praveenathangarajnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%ae%a9-21/): அத்தியாயம்-21   "சுமையுள்ளவர்களே, என்னிடத்தில் வாருங்கள்." -மத்தேயு   "கர்த்தர் என் அடைக்கலம்.” -சங்கீதம்   அந்த இரவு முழுவதும் சாராவுக்கு தூக்கம் இருந்ததா, இல்லையா? என்ன உணர்வில் இருந்தாள்? என்று கூட அவளுக்கே தெரியவில்லை. அவள் விழித்த போது, அறை... - [The leader-2](https://praveenathangarajnovels.com/the-leader-2/): அத்தியாயம்-2 சத்ரியனை சுற்றி அவன் விசுவாசிகள் வந்து சேரவும், “வினோத்.. வக்கில் திவாகருக்கு அவர் கேட்ட பணம், வீட்டு பத்திரம், அவர் பொண்ணுக்கு அவர் கேட்ட காலேஜ்ல சீட் எல்லாம் முடிந்ததா?” என்றான். “எல்லாமே பக்கா பாஸ். அவருக்கு பேசிய பணம் அவர் பேங்க் பேலன்ஸில் போட்டாச்சு பாஸ். வீட்டுப்பத்திரம்” என்று பத்திரத்தோட காபி. ஓரிஜினல் நாளைக்கு அவர் வீடு தேடி அனுப்பிடுவோம்” எனநீட்டினான் வினோத். அதை திவாகர் வாங்கினார். சத்ரியனின் பி.ஏ. வினோத் வராததிலேயே வேறேதேனும் சூழ்ச்சி இருக்குமோ என்று யோசித்திருக்க வேண்டும். ஆனால் திவாகரிடம் வழக்கு சென்றதில் தோற்றுவிட்டால் மேலிடத்தில் பேசுவதற்கு வினோத் அலைவதாக அல்லவா ராகவனும் மற்றவரும் தவறாக கணக்கிட்டுவிட்டார். சத்ரியனுக்கு மேலாக எந்த மேலிடம் உள்ளதென்று மறந்துவிட்டார்கள். திவாகரும் போனில் கோடிக்கணக்கில் பணம் வந்து சேர்வதாக காட்டியதும், பேச்சிழந்தவராக நின்றார். இத்தனை காலம் பிழைக்க தெரியாத மனிதன் என்றல்லவா இந்த கோர்ட் வளாகத்தில் பேச்சு வாங்கினார். இன்று… Read More »The leader-50 - [பிரியமானவரே என் தேவதூதனே-19](https://praveenathangarajnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%ae%a9-19/): அத்தியாயம்-19   “மகிழ்ச்சியுள்ள இருதயம் நல்ல மருந்து.” -நீதிமொழிகள்   “கர்த்தரைத் தேடுகிறவர்கள் நன்மை குறைவடையார்.” -சங்கீதம்   அந்த காலடி சத்தம் கேட்டு, சாரா கண்ணீரை துடைக்க கூட முடியாமல் நின்றாள். “சாரா…” அந்த குரல் சாராவுக்கு பரிச்சயமானது. மெதுவாக திரும்பினாள். வாசலில் மெர்ஸி மேத்யூ  நின்றிருந்தார்கள்.   “சாரா… என்ன இது…?” என்று மென்ஸி விரைந்து வந்து அவளது கையை பிடித்தாள். அந்த ஒரு தொடுதலே… சாரா உடைந்துவிட்டாள். “சேச்சி.” என்று அழுதவள், நேராக மெர்ஸியின் தோளில் சாய்ந்து கதறினாள்.   சார்லஸ் அங்கேயே நின்றான். மேத்யூவுக்கு எதுவும் புரியவில்லை. “என்னாச்சு சாரா?” என்று அவளருகே வந்தான். சாரா பேச முடியவில்லை. மெர்ஸி மெதுவாக அவளது தலையை தடவினாள்.   “சரி… சரி… நான் இருக்கேன்… நீ அழாத…” என்று சமாதானப்படுத்தினாள். அந்த நேரம் நிர்மலா வெளியில் வந்தார். “அடா… என் மக ஹனிமூன் போயிட்டு நேரா இங்க வர்றா.… Read More »The leader-50 - [தாரமே தாரமே வா-11](https://praveenathangarajnovels.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be-11/): அத்தியாயம்-11   ஒரு மணி நேரம் கதவை கதவை பார்த்தாள். ரித்தீஷ் வருவதாக இல்லை என்றதும் பசி வேறு அவளை வாட்ட ஏற்கனவே பசி பொறுக்காத ஐஸ்வர்யா அவன் பார்த்த நினைவை ஒதுக்கி மெல்ல மெல்ல வெளியே வந்து இரண்டு பக்கமும்... - [பிரியமானவரே என் தேவதூதனே-18](https://praveenathangarajnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%ae%a9-18/): அத்தியாயம்-18   "உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு; திடன்கொள்ளுங்கள்." - யோவான்   "கர்த்தர் உனக்காக யுத்தம் செய்வார்." -யாத்திராகமம்   சமையலறையில் சமைத்து கொண்டே மெதுவாக உற்சாகத்துடன், சாரா பாடினாள். அவளுக்கு தனக்காக சார்லஸ் நிர்மலாவிடம் பேசியதை கண்டு சிறு... - [The leader-1](https://praveenathangarajnovels.com/the-leader-1/): 🔥தி லீடர்🔥 (அடங்காத திமிர் அரசன்)   அத்தியாயம்-1   அங்கிருந்தவர்களின் கைகளில் மின்னி மறைந்து போனில், தொடர் அழைப்பு ஒலிகள், வந்தவண்ணம் இருந்தது. அவர்களில் பெரும்பாலோருக்கு கைகள் நடுங்கியது. எதிரே நின்றவனின் விஸ்வரூபம் அப்படி.   தீ ஜூவாலைகள் இரண்டும்,... - [பிரியமானவரே என் தேவதூதனே-17](https://praveenathangarajnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%ae%a9-17/): அத்தியாயம்-17   "தேவன் நமக்காக இருந்தால் எவன் எதிராக இருப்பான்?" -ரோமர்   "உன் அயலானை உன்னைப்போல் நேசி." -மாற்கு   அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை காலை. வீட்டில் சர்ச் செல்வதற்காக, சாரா வெள்ளை நிற சால்வார் அணிந்து கண்ணாடி முன்னால்... - [தாரமே தாரமே வா-10](https://praveenathangarajnovels.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be-10/): அத்தியாயம்-10   சிலை போல எண்ணி பூரிப்பில் கிடந்த ஐஸ்வர்யாவை "தள்ளி நில்லு'' என்று கடந்து ''உன்னை யாரு இங்கே வர சொன்னாங்க...'' என இலாவை பிடித்து அமர வைத்தான். ''அம்மா பிரியாணி செய்தாங்க உங்களுக்கு நைட் சாப்பிட'' என நீட்ட... - [பிரியமானவரே என் தேவதூதனே-16](https://praveenathangarajnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%ae%a9-16/): அத்தியாயம்-16   "அவர் எல்லாவற்றையும் நன்மைக்கே நடத்துகிறார்." -ரோமர்   "தேவனுடைய கிருபை போதுமானது." -2 கொரிந்தியர்   நேற்றைய இரவில் சாராவின் உடலும் மனமும் சோர்ந்தாலும் முடிவில் அளவற்ற ஆனந்தத்தை அள்ளி வழங்கி மகிழ்ச்சி கடலில் முழ்கடித்தான் சார்லஸ். அந்த... - [தாரமே தாரமே வா-9](https://praveenathangarajnovels.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be-9/): அத்தியாயம்-9             சுக்குநூறாக சிதறிய போனை எடுத்து பேட்டரி போட்டு பார்க்க அதுவோ உடைபட்ட சுவடோடு ஆன் ஆனது. ''தேங்க் காட்'' என உதிர்த்து ''எதுக்கு இப்படி போனை பிடுங்கின?'' என்றான். ''உங்களை எங்கயும் போகாம இருக்க சொன்னது நீங்க எவளையும்... - [பிரியமானவரே என் தேவதூதனே-15](https://praveenathangarajnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%ae%a9-15/): அத்தியாயம்-15   "உன் சுமையை கர்த்தர்மேல் வை." -சங்கீதம்   "கர்த்தரின் இரக்கம் பெரியது." - புலம்பல்   "அவர் கண்ணீர் அனைத்தையும் துடைப்பார்." - வெளிப்படுத்தின விசேஷம்   சார்லஸின் நெருக்கமான அந்த முத்தம், சாராவின் மூச்சையே நின்று போக... - [தாரமே தாரமே வா-8](https://praveenathangarajnovels.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be-8/): அத்தியாயம்-8   இதுநாள் வரை ஐஸ்வர்யா பற்றி பேசிய பேச்சுகளுக்கு எல்லாம் ஒரே முடிவாக மூன்று முடித்து போட்டு முடித்து வைத்தான் ரித்தீஷ். ஐஸ்வர்யாவின் நடத்தையை குறிப்பிட்டு ஒதுங்கிய வரன் எல்லாம் ரித்தீஷ் மனம் முடித்த அடுத்த கனம் இவளின் முன்... - [பிரியமானவரே என் தேவதூதனே-14](https://praveenathangarajnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%ae%a9-14/): அத்தியாயம்-14   "மகிழ்ச்சியுள்ள இருதயம் நல்ல மருந்து." -நீதிமொழிகள்   “கர்த்தரைத் தேடுகிறவர்கள் நன்மை குறைவடையார்." -சங்கீதம்   சார்லஸ் இடுப்பில் கை வைத்து நின்றான். இத்தனை பேசியும் தெளிவுப்படுத்தியும் இப்படி பேசி மனதை கொய்கின்றாளே என்றதும் அவன் முகம் முழுக்க... - [பிரியமானவரே என் தேவதூதனே-13](https://praveenathangarajnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%ae%a9-13/): அத்தியாயம்-13   சார்லஸ் எழுந்த போது சாரா மெத்தையின் ஓரத்தில் தலையணையை கட்டிப்பிடித்து ஜன்னலை வெறித்தபடி இருந்தாள். அவளிருந்த கோலமே அவள் உறங்கவில்லை என்றதை பறைச்சாற்றியது.   "குட் மார்னிங் சாரா" என்று குரல் தர, சாரா சார்லஸ் குரலில் திரும்பினாள்.... - [பிரியமானவரே என் தேவதூதனே-12](https://praveenathangarajnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%ae%a9-12/): அத்தியாயம்-12   சார்லஸ் க்ளினிக் முடிந்து வீடு வந்ததே தாமதமாய் தான். அதில் போட்டில் ஏறி சாராவின் வீட்டிற்கு வரவும் நள்ளிரவு தாண்டியது. சாரா வீட்டில் முன் விளக்கொளி மட்டும் மங்கலாய் எரிந்து கொண்டிருந்தது.   வீட்டுக்குள் யாரும் உறங்கவில்லை. சார்லஸ்... - [தாரமே தாரமே வா-7](https://praveenathangarajnovels.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be-7/): அத்தியாயம்-7 உங்க இஷ்டம் மாமா என்ற வார்த்தை ரித்தீஷ் மிக கஷ்டத்தோடு தான் சொன்னான். அவனுக்கு இதுவரை தணிகாசலம் கட்டளையிட்டு பேசி பார்த்தவன் தன்னிடம் கேட்க மறுக்க முடியாமல் தான் அப்படி சொல்லிவிட்டான். அதன் பின் ஐஸ்வரியா வேகமாக வந்து ''எனக்கு... - [பிரியமானவரே என் தேவதூதனே-11](https://praveenathangarajnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%ae%a9-11/): அத்தியாயம்-11   அடுத்த நாள் காலை… வீடு வழக்கம்போல இயல்பாக இருந்தது.   சார்லஸ் எதுவும் நடக்காதது போலவே ரெடியாகிக் கொண்டு, தனது வேலைக்குச் செல்லத் தயாரானான். தான் அழுதுயிருப்பதை பார்த்தும் தன்னிடம் பேசி கேள்விக் கேட்காமல் செல்வதால் சாராவும் அமைதியாகவே... - [பிரியமானவரே என் தேவதூதனே-10](https://praveenathangarajnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%ae%a9-10/): அத்தியாயம்-10   வீட்டில் வழக்கமான சத்தங்கள் இருந்தாலும்… சாராவின் மனசு மட்டும் குழப்பத்தில் இருந்தது.  இதில் சார்லஸ் குளித்து வந்து சாப்பாடு மேசையருகே அமர்ந்தான்.   சாரா அவனுக்கு இட்லி வைத்து, குருமா ஊற்றினாள். நிர்மலா மோஸஸ் மெர்ஸியை காண மேத்யூ... - [தாரமே தாரமே வா-6](https://praveenathangarajnovels.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be-6/): அத்தியாயம்-6   ஐசு ஆட்டோ ஏறி அம்ர்ந்தவள் எப்பொழுதும் இடக்காக பார்க்கும் கண்ணாடியில் கூட ரித்திஷை பார்க்காமல் இருந்தாள். ஆனால் உள்மனம் அவனுக்கு ஒரு நன்றியை தெரிவிக்க சொல்லி நச்சரித்து கொண்டியிருக்க குனிந்தவள் பார்வை நிமிரவே இல்லை. தந்தையே தன்னை நம்பாமல்... - [பிரியமானவரே என் தேவதூதனே-9](https://praveenathangarajnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%ae%a9-9/): அத்தியாயம்-9 அடுத்த நாள் காலை சாரா ஜன்னல் வழியாக வந்த மெல்லிய வெளிச்சம் அறையை மெதுவாக ஒளிரச் செய்தது. அதில் சாரா விழித்துக் கொண்டவள், முதலில் வழக்கம்போல் அருகில் கையை நீட்டினாள்.   இந்த முறை அவள் கை வெறுமையைத் தொடவில்லை.... ## Pages - [About Us](https://praveenathangarajnovels.com/about-us/): புத்தகமாக (Paperback) வாங்க விரும்புவோர் அணுக வேண்டிய எண்: 98409 32361 கதை பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவதற்கான Mail Id : pravee.thangaraj@gmail.com வணக்கம், பிரவீணா தங்கராஜ் என்று, நாவல் எழுத்தாளராக உங்கள் முன் அறிமுகமாகும் நான் சென்னையில் வசிப்பவள். சிறு வயதில் தங்கமலர், சிறுவர்மலர், கல்கண்டு இதழ் என்று புத்தகம் வாசிக்கும் எனது பயணம், இதோ தொடர்ந்துக் கொண்டே என் எழுத்து பயணமும் தொடர்கின்றது.    நம் வாழ்வில் சின்ன சின்ன நிகழ்வுகளை சுவைப்பட எழுதி வைப்பதற்கு டைரி தேவைப்படும். அப்படி ஆரம்பித்து எழுத பழகியதே என் எழுத்தின் ஆரம்பம்.    கல்லூரியில் விளையாட்டாய் கவிதையை கிறுக்கி தோழிகளிடம் காட்டிய பொழுது, எனது முதல் கிறுக்கல்கள் ஆரம்பமானது. சின்ன சின்னதாய் வாழ்க்கையில் என்னோடு கலந்தவையை கவிதை மூலம் இயற்றி, இரண்டாம் கட்டத்திற்கு வந்தேன். அதனை வீட்டில் என் அத்தை(அப்பாவின் அக்கா) மாமா(கல்லூரி பிரின்சிபால் பதவியில் இருந்தவர்) இருவரிடமும் காட்டிய அன்று ‘பொண்ணு நீ… Read More »The leader-50 - [Disclaimer](https://praveenathangarajnovels.com/disclaimer/): Disclaimer - [Terms & Conditions](https://praveenathangarajnovels.com/terms-conditions/): Terms & ConditionsPlease read these Terms and Conditions carefully before using this website or application (“Platform”). By accessing or using this Platform, you agree to be bound by these Terms. - [Cookie Policy](https://praveenathangarajnovels.com/cookie-policy/): Cookie Policy - [Login](https://praveenathangarajnovels.com/login-2/) - [Forum](https://praveenathangarajnovels.com/) - [About Us](https://praveenathangarajnovels.com/about/): பிரவீணா தங்கராஜின் நாவல்களை அச்சுப் புத்தகமாக (Paperback) வாங்க விரும்புவோர்pravee.thangaraj@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளலாம். தளத்தில் எழுத விரும்புவோரும் இதில் அணுகலாம். Buy Praveena Thangaraj Books – Praveena Thangaraj Novels வணக்கம், பிரவீணா தங்கராஜ் என்று, நாவல் எழுத்தாளராக உங்கள் முன் அறிமுகமாகும் நான் சென்னையில் வசிப்பவள். சிறு வயதில் தங்கமலர், சிறுவர்மலர், கல்கண்டு இதழ் என்று புத்தகம் வாசிக்கும் எனது பயணம், இதோ தொடர்ந்துக் கொண்டே என் எழுத்து பயணமும் தொடர்கின்றது.    நம் வாழ்வில் சின்ன சின்ன நிகழ்வுகளை சுவைப்பட எழுதி வைப்பதற்கு டைரி தேவைப்படும். அப்படி ஆரம்பித்து எழுத பழகியதே என் எழுத்தின் ஆரம்பம்.    கல்லூரியில் விளையாட்டாய் கவிதையை கிறுக்கி தோழிகளிடம் காட்டிய பொழுது, எனது முதல் கிறுக்கல்கள் ஆரம்பமானது. சின்ன சின்னதாய் வாழ்க்கையில் என்னோடு கலந்தவையை கவிதை மூலம் இயற்றி, இரண்டாம் கட்டத்திற்கு வந்தேன். அதனை வீட்டில் என் அத்தை(அப்பாவின் அக்கா) மாமா(கல்லூரி பிரின்சிபால்… Read More »The leader-50 - [Contact](https://praveenathangarajnovels.com/contact/) - [Edit Profile](https://praveenathangarajnovels.com/edit-profile/): [wppb-edit-profile] - [Login](https://praveenathangarajnovels.com/login-2-2/) - [Register](https://praveenathangarajnovels.com/register/): [wppb-register] - [Forum](https://praveenathangarajnovels.com/community/) - [Privacy Policy](https://praveenathangarajnovels.com/privacy-policy/): Who we are Praveena Thangaraj Novels (“us”, “we”, or “our”) operates the website https://www.praveenathangarajnovels.com (the “Service”). Privacy PolicyYour privacy is important to us. This Privacy Policy explains how we collect, use, and protect your information when you use this website or application (“Platform”).By using this Platform, you agree to the terms of this Privacy Policy. ## Optional - [Agent (MCP protocol)](websites-agents.hostinger.com/praveenathangarajnovels.com/mcp) [comment]: # (Generated by Hostinger Tools Plugin)