Skip to content
Home » இருளில் ஒளியானவன்

இருளில் ஒளியானவன்

இருளில் ஒளியானவன்-8

இருளில் ஒளியானவன் 8 இத்தனை நாள் படிப்பில் கவனமாக இருந்த விஷ்ணு, நீண்ட நாள் கழித்து வைஷ்ணவியை பார்த்து அதிர்ந்து விட்டான். குண்டு குண்டு கன்னங்கள் ஒட்டி மெலிந்திருந்த வைஷ்ணவியை பார்த்து “ஏய் பூசணி,… Read More »இருளில் ஒளியானவன்-8

இருளில் ஒளியானவன்-7

ஒளியானவன் 7 தனது வேலைகளை முடித்துக் கொண்டு அறைக்கு வந்த விஷ்ணு அவர்களது சிறுவயது காலத்தை நினைத்துப் பார்த்தான். சாரங்களின் குடும்பம் வசதியான குடும்பம் என்பதால் அவன் படிப்பு முடித்ததும் வியாபாரத்திற்காக அவனது தந்தை… Read More »இருளில் ஒளியானவன்-7

இருளில் ஒளியானவன்-6

ஒளியானவன் 6 விஷ்ணு கூறியதும் தான் “ஆமாம், அவள் மனோதத்துவ மருத்துவரிடம் பேசியும் இன்னும் யாரையுமே அனுமதிக்க மறுக்கிறாள் . அவளிடம் நானே பேச வேண்டும் என்று தான் இருந்தேன். இன்று வீட்டுக்கு அனுப்பலாம்… Read More »இருளில் ஒளியானவன்-6

இருளில் ஒளியானவன்-5

ஒளியானவன் 5 கேசவன் அவனை அழைத்ததும் “ஒன்னும் இல்ல அங்கிள். அம்மா சொன்னதைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். திருமணம் சிறப்பாக நடந்தது என்று தான் கூறினார்கள்” என்றான். “ஆமாம், சிறப்பாக.. வெகு சிறப்பாக நடந்தது.… Read More »இருளில் ஒளியானவன்-5

இருளில் ஒளியானவன்-4

ஒளியானவன் 4 திருமணம் செய்து வைத்தால் அவன் குணமாகி விடுவான் என்று வெங்கட்டின் தந்தை கூறியதை கேட்டு கோபமானார் கேசவன். “உங்களுக்கு உண்மையில் கொஞ்சமாவது அறிவு இருக்கிறதா? இல்லையா? அவனது நோய் எப்படிப்பட்டது என்று… Read More »இருளில் ஒளியானவன்-4

இருளில் ஒளியானவன்-3

ஒளியானவன் 3 தலைமை மருத்துவரின் அறிவுரையின்படி வைஷ்ணவிக்கு சிகிச்சைகள் நடந்து கொண்டிருக்க, உணவு உண்ணுவதற்கும் இயற்கை உபாதைகளுக்கு மட்டுமே அவள் விழித்து எழுந்தாள். அப்படியே இரண்டு நாட்கள் கழிய, கேசவன் சொன்ன மனநல மருத்துவர்… Read More »இருளில் ஒளியானவன்-3

இருளில் ஒளியானவன்-2

ஒளியானவன் 2 மூன்று நாட்கள் கழித்து கண் விழித்தாள் வைஷ்ணவி. அந்த மூன்று நாட்களும், மூன்று யுகங்களாக கடந்தது அவளது தாய் தந்தையருக்கு. இவர்களிடம் மகள் கண்விழித்ததை கூறிய செவிலி, மருத்துவரிடம் சொல்ல சென்று… Read More »இருளில் ஒளியானவன்-2

இருளில் ஒளியானவன்-1

இருளின் ஒளியானவன் கதை வாசகரின் போட்டிக்கு எழுதுகின்றேன். பெயர் மறைத்து எழுதுவதால் சைட் அட்மின் ஐடியில் பதிவிடப்படுகிறது. உங்கள் வாசிப்பும் கருத்தையும் ஆவலுடன் எதிர்பார்க்கும் எழுத்தாளர். கதையை வாசிங்க உங்க கருத்தை சொல்லுங்க. இருளில்… Read More »இருளில் ஒளியானவன்-1