Skip to content
Home » கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே!

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே!

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-27 (முடிவுற்றது)

அத்தியாயம்-27    தன் செய்கையில், மன்னிப்பு கேட்டும் விலகி சென்ற துகிராவை எண்ணி இஷான் கலங்கிவிட்டான்.  ‘சீ இவ்வளவு தான் துர்கா அக்கா மீது நீ வைத்த காதலா?’ என்று எண்ணி தவிர்ப்பதாக இஷான்… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-27 (முடிவுற்றது)

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-26

அத்தியாயம்-26    துகிரா எழுந்து அமர்ந்து முதல் வேலையாக குளிக்க சென்றாள். இஷான் வெறும் பார்வையாளராக குற்றவுணர்வில் நின்றான்.‌    துகிராவிடம் தன்னிலை விளக்கம் அல்லது மன்னிப்பு இரண்டில் ஏதாவது பேச நினைத்தான். நடந்த… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-26

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-25

அத்தியாயம்-25       ஹோட்டல் அறைக்குள் வந்ததும் அமுல்யா தான் மெத்தையில் ஏறி துள்ளி குதித்தாள். இஷான் துகிரா இருவருமே ரிஸப்ஷன் பெண் கூறியதை கேட்டு மௌனமானார்கள்.  துகிராவோ ‘இங்க பஸ்ட் நைட்டே நடக்கலை. இதுல… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-25

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-24

அத்தியாயம்-24 நீலகிரிக்கு செல்லும் ரயில் வண்டியில் ஏசி கோச் கிடைத்திருந்தது. அதிலும் பஸ்ட் கிளாஸ் ஏசி கோச் என்பதால் மூன்று பேர் படுக்கும் விதமாக தனிமையாக அமைந்தது.  என்ன கிட்டதட்ட தங்கள் அறையில் இருப்பது… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-24

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-23

அத்தியாயம்-23   இன்று முதல் அமுல்யாவிற்கு இருபது நாள் தொடர்ச்சியாக பள்ளி விடுமுறை என்று வந்ததும் கத்தி கூச்சலிட்டு கூறினாள்.  துகிரா இமை மூடி, காதை பொத்தி பின்னால் நகர, அந்த நேரம் இஷான்… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-23

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-22

அத்தியாயம்-22   இஷானின் கன்னத்தில் பட்டும் படாமலும் முத்தமெனும் விபத்து நிகழ்ந்தாலும், கண்விழித்தால் ராட்சஸன் அவதாரம் எடுப்பானென்று துகிரா அஞ்சிவிட்டாள். அதுவும் சார்லஸ் மெர்ஸி வந்து தங்கி உறங்க சென்ற இந்த நேரத்திலா சண்டை… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-22

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-21

அத்தியாயம்-21 அமுல்யா இஷானை அழைத்து, “அம்மாவை அடிக்காங்க ஆன்ட்டி. ஏன்னு கேளுங்கப்பா” என்று முன்னே செல்ல உந்தவும், இஷான் மகளை தூக்கியபடி, “உங்க பிரெண்ட் மேல எந்த தப்பும் இல்லை. அதுக்காக உங்க அண்ணா… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-21

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-20

அத்தியாயம்-20   அமுல்யா இன்று காலையிலிருந்தே மெத்தையில் குதித்து கொண்டிருந்தாள். அவள் இன்று பள்ளிக்கூடம் செல்வதற்கு பதிலாக அவள் சித்தாவின் திருமணத்திற்கு தோதாக முடிவெடுக்க அஞ்சனா வீட்டுக்கு செல்ல போகின்றாள். அங்கே அவள் பள்ளி… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-20

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-19

அத்தியாயம்-19 அப்படியொன்றும் இஷானோடு வாழ்வது? கடினாக இல்லை. ஏனெனில் துகிரா இஷானோடு பேசி பழகி காதல் கீதம் வாசிப்பதில்லையே அதே போல அவனுமே அவளிடம் பழக விரும்பவில்லை‌. இந்த ஒரு வாரத்தில் ஓரளவு சாத்தியமானது‌… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-19

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-18

அத்தியாயம்-18    எப்பொழுது கண் சோர்வுற்று இமை தானாக மூடி, உடல் அசதியில் மெத்தையில் ஒதுக்கமாக படுத்தானென்றது இஷானே அறியாதது.   துகிரா கண்விழித்து எழுந்தப் பொழுது களைந்த கேசத்தோடு, முரட்டுதனங்களை எல்லாம் மூட்டைக்கட்டி,… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-18