Skip to content
Home » க(ந)டந்து வந்த பாதை

க(ந)டந்து வந்த பாதை

புத்தகப் புழுவான தருணம்

குழந்தைகள் எங்க பார்த்தாலும் அதுங்களுக்கு பிடிச்ச சாக்லேட், பலூன் மேல கண்ணு போகும் அது போல தான் அடுத்து என் கண்ணு புக்கை தேடுச்சு. இத்தனை நாள் கடைக்கு அந்த ஏரியாவை ரவுண்ட்ஸ் அடிச்சப்ப… Read More »புத்தகப் புழுவான தருணம்

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

நாவல் புத்தகம் அறிமுகம்

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

நாவல் புத்தகம் அறிமுகம்   நான் நாவல்னு உதல் உதல்ல வாசிக்க ஆரம்பிச்சது தமிழ்வாணனோட சங்கர்லலால் கதை தான். அதை தவிர அடிக்கடி குமுதம் ஆனந்தவிகடன்ல வர்ற சிறுகதை. வாரமலர்ல வர்ற சிறுகதை.  இதை… Read More »நாவல் புத்தகம் அறிமுகம்

கவிதையே… தெரியுமா…!?

கவிதையே… தெரியுமா…!? நான் கவிதை எழுதுவது நெருங்கிய உறவினருக்கு நல்லா தெரியும். அதுலயும் அப்பாவோட சின்ன தங்கையின் மகள்(அண்ணி) ‘பிரவீ நீ கவிதை எழுதுவல முகநூலில் கவிதை குரூப் நிறைய இருக்கு. ஜாயின் பண்ணி… Read More »கவிதையே… தெரியுமா…!?

தூசு தட்டிய தருணம்

காலேஜில் தேர்ட் இயர்ல படிக்கறப்ப அனுப்பிய கவிதை எல்லாம் லைன் கட்டி கல்யாணம் ஆனப்பிறகு மங்கையர் மலரில் வெளிவந்தது. ஹைக்கூ முதல் கொண்டு பத்து வரி கவிதை வரை.  எல்லாமே அப்பா போன்ல சொல்வார்.… Read More »தூசு தட்டிய தருணம்

என் எழுத்திற்கான பிள்ளையார் சுழி

புத்தகம் வாசிப்பது நல்ல பழக்கமென்று அன்றைய காலக்கட்டத்தில் பேசப்பட்டதாலும், எல்லார் கைகளிலும் புத்தகம் தவழ்ந்திருக்கலாம்.  அது போல என் கைகளில் என்‌ வயதிற்கு ஏற்ற சிறுவர் கதைகள் நிறைய வாசிக்க கிடைத்தது.   பெரும்பாலும்… Read More »என் எழுத்திற்கான பிள்ளையார் சுழி