Skip to content
Home » தென்றல் நீ தானே

தென்றல் நீ தானே

தென்றல் நீ தானே-13 (முடிவுற்றது)

அத்தியாயம்-13 மலைப்பாக இருக்குமென்று துஷாரா அறிந்ததே… அது போலவே வீட்டுக்கு அழைத்து வரவும் வேடிக்கை பார்த்தபடி வந்தாள். அண்ணாமலையும் வள்ளியும் மகளை ஹர்ஷாவுக்கு மணமுடித்து கொடுத்து, நிறைவாக வந்தாலும், புது இடத்தில், வேறு நாட்டில்… Read More »தென்றல் நீ தானே-13 (முடிவுற்றது)

தென்றல் நீ தானே-12

அத்தியாயம்-12    விளையாட்டை ஓரம் கட்டிய துஷாரா, “மாமா சென்னையில் தானே இருந்தவர். பேசாம நீங்க திரும்ப சென்னைக்கே வந்துடறிங்களா.” என்று கேட்டாள். அவளுக்கு தந்தையை விட்டு பிரிய மனமில்லாது, அவனையும் அவன் குடும்பத்தையும்… Read More »தென்றல் நீ தானே-12

தென்றல் நீ தானே-11

அத்தியாயம்-11   அண்ணாமலை குழந்தை போல அழவும், துஷாராவும் சேர்ந்துக்கொண்டாள். நான்சிக்கு இந்த கண்ணீர் காட்சிகள் எல்லாம் புதிதாக பார்த்து திகைத்தார்.   ஹர்ஷாவோ இதென்ன இப்படி அழுகின்றார்? காதலியையா? அல்லது மாமனாரையா? யாரை சமாதானம்… Read More »தென்றல் நீ தானே-11

தென்றல் நீ தானே-10

அத்தியாயம்-10   ஹர்ஷா அண்ணாமலையின் அலைப்பேசி எண்ணிற்கு அழைத்து “அங்கிள் நான் ஹர்ஷா பேசறேன். ராம்கி கல்யாணம் நாளை என்பதால் அம்மா அப்பா இன்னிக்கே உங்க வீட்டுக்கு வர ஆசைப்படறாங்க. நான் வர்றது உங்களுக்கு… Read More »தென்றல் நீ தானே-10

தென்றல் நீ தானே-9

அத்தியாயம்-9    அண்ணாமலை வீட்டுக்கு வந்ததிலிருந்து இயல்பாய் நடமாடினார். ஆனால் அடிக்கடி மகளை உன்னிப்பாய் கவனிக்க ஆரம்பித்தார்.   வள்ளியோ, வாட்டர் பாட்டில் சாப்பாடு குழம்பு அப்பளம் பொரித்து ஹாலில் சாப்பாட்டை எடுத்து வைத்து,… Read More »தென்றல் நீ தானே-9

தென்றல் நீ தானே-8

அத்தியாயம்-8   அடுத்த நாள் அண்ணாமலை வள்ளி துஷாரா என்று மூவரும் வீட்டிலிருக்க, அறையிலிருந்து ஹாலுக்கு கஷ்டப்பட்டு வந்த ஹர்ஷாவோ துஷாரா முகபாவத்தை காணவே வத்தான்.   ஆஸ்திரேலியா செல்வதாக கூறவும், துஷாரா மனம்… Read More »தென்றல் நீ தானே-8

தென்றல் நீ தானே-7

அத்தியாயம்-7      தன் போனில் ஆசையாக துஷாராவோடு பேச ஆசைப்பட்டான். அதற்காக தான் அவசரமாய் போனை வாங்கி வரக்கூறினான். ஆனால் அண்ணாமலை பேசியதை கேட்டப்பின் அவளிடம் சாதாரணமாய் பேசவே மனம் வலித்தது.  … Read More »தென்றல் நீ தானே-7

தென்றல் நீ தானே-6

அத்தியாயம்-6    தற்காலிகமாக ஃபோல்டிங் கட்டில் ஒன்றை வாங்கினார்கள்.   அதில் மெத்தையும் சேர்த்து, ஹர்ஷா உறங்க தயார்படுத்தினாள் துஷாரா.   அவ்வறையில் ஒரு டேபிள்மெட்டும் வைத்திருந்தார் அண்ணாமலை. ஹர்ஷா சாப்பிட கொள்ள சௌகரியமாக இருக்குமென்று.… Read More »தென்றல் நீ தானே-6

தென்றல் நீ தானே-5

அத்தியாயம்-5    ஹர்ஷன் தன்னிடம் போனும் இல்லை, பொழுதும் போகாமல் இருந்தவன் துஷாராவிடம், “நல்லலேளை உங்களுக்கு காலேஜ் லீவு‌” என்றதும், அவனை பார்த்து, போனை நோண்ட ஆரம்பித்தாள்.    “இங்க ஒரு மனுஷன் இருக்கானே.… Read More »தென்றல் நீ தானே-5

தென்றல் நீ தானே-4

அத்தியாயம்-4   ஹர்ஷாவை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, அண்ணாமலை பொறுப்பானவராய் உடன் வந்தார்.   அவரோடு வள்ளியும் துஷாராவும் கூடவே வந்தார்கள்.   நளினி அவள் தந்தையோடு சென்றிருந்தாள்.துஷாராவுக்கு ஹார்ஷா தூக்கியெறியப்பட்டு, இமை… Read More »தென்றல் நீ தானே-4