Skip to content
Home » நிலவோடு கதை பேசும் தென்றல்

நிலவோடு கதை பேசும் தென்றல்

நிலவோடு கதை பேசும் தென்றல்-15

💟-15 சட்டென கரண்ட் வந்ததும் இயங்கிய மோட்டார் சத்தத்தில் இடத்தினை அறிந்து கவினின் ஷிகா, கவினை தள்ளிட அவனோ அவளை இழுக்க தண்ணீர் தொட்டியில் விழுந்து ஷிகாவும் இம்முறை தண்ணீரில் நனைந்தாள். “ஷிகா நீ… Read More »நிலவோடு கதை பேசும் தென்றல்-15

நிலவோடு கதை பேசும் தென்றல்-14

💖14      தன்ஷிகா உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுக்க கவியரசனோ தான் அவளோடு ஒரே மெத்தையில் படுத்து இருக்க அதனால் உறக்கமின்றி தன்ஷிகா இருக்கின்றாளோ என்று எண்ணினான். “ஷிகா நான் வேணுமின்னா… Read More »நிலவோடு கதை பேசும் தென்றல்-14

நிலவோடு கதை பேசும் தென்றல்-13

💟13 தன்ஷிகா எதுவும் புரிந்தும் புரியாத வயதில் கவியரசனிடம் கேள்வி கேட்கவில்லை ஆனால் குழந்தை கரு கலைந்ததற்கு கவியரசன் கவலை கொண்டதாக தெரியவில்லை என்பதை நன்றாக உணர்ந்தாள். தன்ஷிகா அதே நேரத்தில் மதிப்பெண் பெற்ற… Read More »நிலவோடு கதை பேசும் தென்றல்-13

நிலவோடு கதை பேசும் தென்றல்-12

💖 12              அதிகாலை கவியரசன் எழுந்து பார்க்க இன்னமும் அவந்திகா அதே சோர்வில் இருக்க கவியரசன் காபி கலந்து எடுத்து வந்தான். திலகவதி கவனிப்பில் சரோஜா… Read More »நிலவோடு கதை பேசும் தென்றல்-12

நிலவோடு கதை பேசும் தென்றல்-11

    💖  11          கவியரசன் மருத்துவமனையில் இருக்க அவந்திகாவோ கவியரசன் தான் ஒரு வேளை வந்து நிற்கின்றானோ என்று கோவத்தோடு கதவை திறக்க அங்கிருந்த அவளின் காதலன்… Read More »நிலவோடு கதை பேசும் தென்றல்-11

நிலவோடு கதை பேசும் தென்றல்-10

💟-10              அவந்திகா வேண்டுமென்றே கெஞ்ச விட ஒரு கட்டத்தில் கவியரசன் மனம் நொந்து விட்டான்.திருமணம் இத்தனை வலி கொண்டதா… சின்ன புரிதல் கூட இவளிடம் இல்லை என்பதை… Read More »நிலவோடு கதை பேசும் தென்றல்-10

நிலவோடு கதை பேசும் தென்றல்-9

      💟-9     அவந்திகாவை  தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்தான். அன்று தன்ஷிகாவும் வந்தாள். தாவணியில் தன் வீட்டில் நுழைந்து சுற்றி பார்த்தவள் ஒரு அறையை கண்டு மாமா இந்த அறை… Read More »நிலவோடு கதை பேசும் தென்றல்-9

நிலவோடு கதை பேசும் தென்றல்-8

💟-8     நான் இங்க இருப்பது சரியா இல்லை அவந்திகா இங்க இருப்பது சரியா… ஊர் அறிய தாலி கட்டி இங்க தான் இருக்கனும். சட்டமா அம்மா அப்பா சொன்னாங்க… ஆனா அதை… Read More »நிலவோடு கதை பேசும் தென்றல்-8

நிலவோடு கதை பேசும் தென்றல்-7

💟-7     தன்ஷிகா கைகளை பிசைந்தபடி கவியரசன் முன் வந்து நிற்க “போலாம்” என்றவளின் முகத்தில் என்னவோ சோகமே இருக்க கண்டான்.      இந்நாள் வரை சிடுசிடு என்று இருந்தாலும் கூட… Read More »நிலவோடு கதை பேசும் தென்றல்-7