Skip to content
Home » நீயின்றி வேறில்லை

நீயின்றி வேறில்லை

நீயன்றி வேறில்லை-7

தந்தையின் கட்டளைக்கிணங்க வானதியை தன் அறையில் தங்கிக்கொள்ள ஏற்றுக்கொண்டான் திவாகர். இன்னும் உயிர்ப்பிக்காத அலைபேசியும், இதயத்தை உறுத்தும் ரூபாவின் நினைவுகளுமே அவன் மனதை ஆக்கிரமித்திருக்க, வானதியை ஏறிட்டுப் பார்க்கவும் தோன்றவில்லை அவனுக்கு. தனிமைவிரும்பி அவன்.… Read More »நீயன்றி வேறில்லை-7