மகிழ்ந்திரு-12
அத்தியாயம் 12 “இது மகிழ்ந்தன். டிரைவரா ஜாய்ன் பண்ணி இருக்கான். இனிமேல் இங்கதான் தங்கப் போறான். ஃபுட்டும் நம்ம கூடதான். ரூம் அரேஞ்ச் பண்ணிக் கொடுத்திடு!” “மகிழ், இது பானு. இங்க எல்லாமே இவதான்.… Read More »மகிழ்ந்திரு-12
அத்தியாயம் 12 “இது மகிழ்ந்தன். டிரைவரா ஜாய்ன் பண்ணி இருக்கான். இனிமேல் இங்கதான் தங்கப் போறான். ஃபுட்டும் நம்ம கூடதான். ரூம் அரேஞ்ச் பண்ணிக் கொடுத்திடு!” “மகிழ், இது பானு. இங்க எல்லாமே இவதான்.… Read More »மகிழ்ந்திரு-12
அத்தியாயம் 10 ஓர் ஆழ்ந்த மௌனம் நிலவியது இல்லத்தில். லவனி முகத்தில் எதையும் வெளிக்காட்ட வில்லை. ‘பணத்துக்காகவும் பிஸினஸ்காகவும் பெத்த பொண்ணைப் பத்திக் கவலைப்படாம செகண்ட் மேரேஜ் செஞ்சுக்கிட்ட அப்பா, எப்படியான மாப்பிள்ளைய பார்ப்பாருனு… Read More »மகிழ்ந்திரு-10
அத்தியாயம் 9 அருகில் அமர்ந்து இருந்தவளை அவ்வப்போது திரும்பிப் பார்த்தபடி வாகனத்தை இயக்கினான் மகிழ்ந்தன். அதை உணர்ந்த லவனி, “என்ன மேன், சைட் அடிக்கிறியா.?” என்றிட, “ஒருமாதிரி மன அழுத்தத்துல இருக்குறது போல தோணுச்சு.… Read More »மகிழ்ந்திரு-9
அத்தியாயம் 8 நகரின் மிகபிரபலமான அந்த உயர்ரக நட்சத்திர விடுதியில் இருந்து வெளியே வந்தாள் லவனிகா. நினைவு, நிகழ்வில் இல்லை. வீட்டிற்குச் சென்று தந்தையை எப்படி எதிர் கொள்ளப் போகிறோம் என்ற சிந்தனை. நாம்… Read More »மகிழ்ந்திரு-8
அத்தியாயம் 7 உப்புக் காற்று முகத்தில் உரச, கண்களிற்கு முன்னே தெரியும் கடலை வேடிக்கைப் பார்த்தபடி வண்டியில் அமர்ந்து இருந்தாள் லவனிகா. மனம் நிர்மலமாய் இருந்தது. அருகே ஓட்டுநர் இருக்கையில் உட்கார்ந்தபடி தூங்கிக் கொண்டிருந்த… Read More »மகிழ்ந்திரு-7
அத்தியாயம் 6 ஒலித்த கைப்பேசியை எடுத்து செவியோடு இணைத்தான் மகிழ்ந்தன். “பிரபா சார்..” “அப்பாடி! நல்லவேளை என்னை ஞாபகம் வச்சிருக்க. ரொம்ப சந்தோஷம்!” “என்ன சார்.?” “பின்ன என்னடா.? நைட் போனவனை ஆளைக் காணோமேனு… Read More »மகிழ்ந்திரு-6
அத்தியாயம் 5 மகிழுந்துவின் மேல் சாய்ந்து நின்றபடி, கைப்பேசித் திரையில் மணியைப் பார்த்தான் மகிழ். அது நள்ளிரவு ஒன்று எனக் காட்ட, “இந்த அம்மா.. ச்ச.. மேடம், எப்ப முழிச்சு வழி சொல்லி, நான்… Read More »மகிழ்ந்திரு-5
அத்தியாயம் 4 மதுபான விடுதியின் பொறுப்பாளரும் மேலாளரும், காவல் துறை துணை ஆணையரிடம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர். “அதான், உங்களுக்கான கமிஷனை மாச மாசம் கரெக்டா கொடுத்திடுறோமே? அப்புறம் என்ன சார், விசாரணைனு… Read More »மகிழ்ந்திரு-4
அத்தியாயம் 3 பிரபாகரன் கொடுத்த கார் சாவியைத் தூக்கிப் பார்த்தான் மகிழ்ந்தன். முகவரியை உரைத்தவன், “காரை, அங்க டெலிவரி கொடுத்திடு.” “ஆனா சார்? நீங்க சொல்லுறதைப் பார்த்தா, அது பார் மாதிரியில்ல தெரியிது.?” அவன்… Read More »மகிழ்ந்திரு-3
அத்தியாயம் 2 பிரபாகரன் உரைத்ததின் பெயரில், அருகில் இருந்த கடையில் இருந்து இரண்டு தேநீர் குவளைகள் வந்து சேர்ந்தன. “டீயைக் குடி!” என அவன் ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்து நீட்ட, “என்கிட்ட பத்து… Read More »மகிழ்ந்திரு-2