Skip to content
Home » மனமெனும் ஊஞ்சல்

மனமெனும் ஊஞ்சல்

மனமெனும் ஊஞ்சல்-11 (முடிவுற்றது)

அத்தியாயம்-11    பஸ் கம்பியை பிடித்து தலைசாய்ந்த நைனிகா, இன்று ஹாஸ்டல் கிளம்பிட வேண்டும்.  நிரஞ்சன் அத்தானை ஆசை காதல் கணவராய் மனதில் நிறைத்து, வாழ்வது என்றாவது அவருக்கு தெரிந்துவிட்டால் அசிங்கமாகிவிடும். அதற்கு இப்பொழுதே… Read More »மனமெனும் ஊஞ்சல்-11 (முடிவுற்றது)

மனமெனும் ஊஞ்சல்-10

அத்தியாயம்-10   வீரராகவனுக்கு மகன் கலங்கி கண்ணீரை உகுத்திடாமல் மனதோடு போராடுவதை காண தவித்தார்.    “யாரை விரும்பற?” என்று கேட்டார்.   தலையணையை மெத்தையில் வைத்து, மூக்குறிந்து, “நைனிகா அப்பா. நைனிகாவை விரும்பறேன்.”… Read More »மனமெனும் ஊஞ்சல்-10

மனமெனும் ஊஞ்சல்-9

அத்தியாயம்-9    நைனிகா இவ்வீட்டில் வந்து குடும்பத்தில் ஒன்றாக கலந்து விட்டாள்.   வாய் நிறைய அத்தை மாமா என்று தான் வீரராகவனையும், ஷோபனாவையும் அழைத்து பேசினாள்.   நிரஞ்சன் இருக்கும் நேரம் மட்டும்… Read More »மனமெனும் ஊஞ்சல்-9

மனமெனும் ஊஞ்சல்-8

அத்தியாயம்-8   ஷோபனாவையே விழியகலாது பார்த்தவள், “எல்லாரும் அப்படி தான் சொன்னாங்க. ஆனா எங்க இலக்கியா அத்தை அப்படி சொல்லலை. அவங்க எப்பவும் யாரையும் குறை சொல்ல மாட்டாங்க.   என் தலைவிதி நானா… Read More »மனமெனும் ஊஞ்சல்-8

மனமெனும் ஊஞ்சல்-7

அத்தியாயம்-7   நிரஞ்சன் கொடுத்த ஜூஸை பருகினாள். தற்போது அவளுக்கு நெஞ்சை அடைப்பது போல பாரம். அதனை விழுங்க முடியாது தத்தளித்தாள்.   இலக்கியா அத்தை இறந்ததிற்கு அழுதவள் சடங்கு செய்யும் போது மகளாக… Read More »மனமெனும் ஊஞ்சல்-7

மனமெனும் ஊஞ்சல்-6

அத்தியாயம்-6    இலக்கியாவிற்கு இன்று பதினாறாம் நாள் படையலிட்டு வழிபட்டு, உறவுகள் கிளம்ப வேண்டியது தான்.   இதில் நிரஞ்சனும் அடக்கம். அவன் எப்படியும் இனியும் இங்கே தங்க மாட்டான், அவன் சென்றதும் நைனிகாவின்… Read More »மனமெனும் ஊஞ்சல்-6

மனமெனும் ஊஞ்சல்-5

அத்தியாயம்-5    பூரானால் ஏற்பட்ட கடியுடன் காலையில் சமையலை செய்திருந்தாள் நைனிகா.    அதே காபி மணம் நிரஞ்சனை எழுப்ப, சோம்பல் முறித்து ஜன்னல் பக்கம் பார்வையிட்டான்.    கோழிகள் கிணற்று பக்கமிருந்த சோற்று பருக்கைகளை… Read More »மனமெனும் ஊஞ்சல்-5

மனமெனும் ஊஞ்சல்-4

அத்தியாயம்-4    நிரஞ்சன் மதிய உணவு சாப்பிட வராமல் போகவும் ஊருக்கு போனதாக முடிவெடுத்து கொண்டார்கள்.    நைனிகாவுக்கும் ‘என்ன சொல்லாம போயிட்டார்’ என்று வருத்தம் உண்டானது.  அதற்காக அதையே நினைக்க முடியுமா? நினைக்க… Read More »மனமெனும் ஊஞ்சல்-4

மனமெனும் ஊஞ்சல்-3

அத்தியாயம்-3    நிரஞ்சனுக்கு கடையிலிருந்து காபி கொண்டு வந்து கொடுத்த ராஜப்பன், “அப்பாவிடம் இலக்கியா இறப்பை சொல்லிட்டிங்களா? என்ன சொன்னார். உங்களை திட்டலையே?” என்றார்.‌    “நான் இன்னமும் அப்பாவிடம் சொல்லலை அங்கிள். இத்தனை… Read More »மனமெனும் ஊஞ்சல்-3

மனமெனும் ஊஞ்சல்-2

அத்தியாயம்-2   இலக்கியாவை இடுகாட்டிற்கு எடுத்து சென்றியிருக்க, நைனிகாவை சுற்றி உறவுகள் சூழ்ந்தது.    இறந்துப்போன இலக்கியாவிற்கு ஒரு அண்ணன் கருணாகரன், ஒரு தங்கை ஆனந்தஜோதி, ஒரு தம்பி இளவரசன்.   அண்ணனின் மகள்… Read More »மனமெனும் ஊஞ்சல்-2