Skip to content
Home » Ongoing novel

Ongoing novel

நீயே என் ஜீவனடி – ஜீவன் 11

அவள் உள்ளே நுழைந்தபோது அரவிந்த் கூடத்தில் இருந்த சோபாவில் அமர்ந்தபடி ஏதோ ஃபைலை புரட்டிக் கொண்டு அதில் கையெழுத்திட்டு கொண்டிருந்தான். அவள் தயங்கியபடியே அவனருகில் செல்ல, அவன் அவளை பார்க்க கூட இல்லை. ”… Read More »நீயே என் ஜீவனடி – ஜீவன் 11

நீயே என் ஜீவனடி – ஜீவன் 10

கீழே இறங்கியவளின் கைகள் சிவந்திருக்க கை இரண்டையும் அழுத்தி தேய்த்தவள் திரும்ப அதிர்ச்சியாக நின்றாள். பின் பார்வையை பால்கனியை நோக்கி விட்டு விட்டு மீண்டும் திரும்பினாள். ‘ என்ன இது மேலே இருந்து பார்க்கும்போது… Read More »நீயே என் ஜீவனடி – ஜீவன் 10

Madhu_dr_cool நீயன்றி வேறில்லை- அத்தியாயம் 7

தந்தையின் கட்டளைக்கிணங்க வானதி தன் அறையில் தங்கிக்கொள்ள ஏற்றுக்கொண்டான் திவாகர்.  இன்னும் உயிர்ப்பிக்காத அலைபேசியும், இதயத்தை உறுத்தும் ரூபாவின் நினைவுகளுமே அவன் மனதை ஆக்கிரமித்திருக்க, வானதியை ஏறிட்டுப் பார்க்கவும் தோன்றவில்லை அவனுக்கு. எனவே பால்கனிக்குச்… Read More »Madhu_dr_cool நீயன்றி வேறில்லை- அத்தியாயம் 7

நீயே என் ஜீவனடி -ஜீவன் 9

காலை கதிரவன் மென்மையாக அவனை தட்டி எழுப்ப,மன நிறைவுடன் எழுந்து அமர்ந்தவன் தன் முன்னால் இருந்த புகைப்படத்தை பார்த்து புன்னகைத்தான். நேற்று அவனே எதிர்பாராத நேரத்தில் அவனுடைய ஆனந்தியின் கழுத்தில் மாங்கல்யத்தை கட்டியதை நினைவு… Read More »நீயே என் ஜீவனடி -ஜீவன் 9

நீயே என் ஜீவனடி – ஜீவன் 8

அரவிந்த் சென்று இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. அரவிந்துக்கும் தன் தந்தைக்கும் நடுவே என்ன நடந்தது என ஆனந்திக்கு இன்னும் புரியவில்லை. மருதமுத்துவும் எதையும் சொல்வதாக இல்லை. ஆனால் ஆனந்திக்கு ஏதோ உறுத்திக்கொண்டே இருந்தது. தன்… Read More »நீயே என் ஜீவனடி – ஜீவன் 8

நீயே என் ஜீவனடி – ஜீவன் 7

“ஆனந்தி…. சீக்கிரம் கீழே வாம்மா… சாப்பிடலாம்..” என பர்வதத்தின் குரல் கேட்க, மாடியிலிருந்து கீழே எட்டிப் பார்த்தாள். அடியாட்கள் மட்டும் அங்குமிங்குமாக நிற்க ‘நல்லவேளை அந்த ரவுடி இங்க இல்ல.’ என தைரியமாக இறங்கினாலும்… Read More »நீயே என் ஜீவனடி – ஜீவன் 7

நீயே என் ஜீவனடி – ஜீவன் 5

” ஸ்ஆஆஆ… வலிக்குதுடி கொஞ்சம் மெதுவா.” ” இங்கே பேசு…. ‘எங்க கிராமத்த நான் அப்டி இப்டி. நாலா கம்பு சுத்துனா பயந்து யாரும் இருக்கமாட்டாங்கன்னுங்க’னு பில்டப்பு வேற. அவன ரெண்டு அடி அடிச்சுருக்கலாம்ல… Read More »நீயே என் ஜீவனடி – ஜீவன் 5

சித்தி – 1

    அதிகாலை ஐந்து மணி சூரியன் தன் வேலையை தொடங்க தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறான் என்று  கருக்கல் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சமாவதிலேயே தெரிய ஆரம்பித்தது.  அலாரம் அடிக்காமலேயே எழும் பழக்கம் உள்ள உமா. தன் கைகளை… Read More »சித்தி – 1