Skip to content
Home » Secret writer story

Secret writer story

ஒரு மழைப்பொழுதினில்-2

கொலை செய்யப்பட்டவன் பெயர் நெடுமாறன். சிறுகுடி கிராமத்தை சேர்ந்தவன். அவனுடைய பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கதறியடித்து ஓடி வந்தனர். உடற்கூராய்வு முடிந்து தலையையும் உடலையும் ஒன்றாய் தைத்திருந்தனர். நல்ல வேளை… தலையும் உடலும்… Read More »ஒரு மழைப்பொழுதினில்-2

நாயகன் உந்தன் வசம்! 1

நாயகன் 1 சீரான வேகத்தில் கார் அந்த தார் சாலையில் சென்று கொண்டிருந்தது. ஆனால் அதை ஓட்டிக் கொண்டிருந்தவன் மனம் தான் சீரில்லாமல் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது. ‘என்னென்ன பேசி விட்டார்கள்! அதுவும் அவனைப்… Read More »நாயகன் உந்தன் வசம்! 1