Skip to content
Home » பொதுவுடைமை நூல்கள்

பொதுவுடைமை நூல்கள்

பொதுவுடைமை-நூல்கள்

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது போல இப்பிரிவில் வாசிக்கும் நூல்கள் அனைவருக்கும் பொதுவானது.  இந்நூல்களை உலகத்தில் எல்லோரும் வாசித்து நூலின் பெருமையை விரிவு செய்யவே பொதுவுடைமை செய்யப்பட்டுள்ளது.

கல்கியின் சோலைமலை இளவரசி (16-20 அத்தியாயம் முடிந்தது)

16. கயிறு தொங்கிற்று!      இரவுக்கும் பகலுக்கும் அதிக வேற்றுமையில்லாமல் இருள் சூழ்ந்திருந்த எட்டடிச் சதுர அறையில் குமாரலிங்கம் தன்னந்தனியாக அடைக்கப்பட்டிருந்தான்!      இரவிலே இரும்புக் கதவுக்குக் கொஞ்ச தூரத்தில் ஒரு கரியடைந்த ஹரிகேன் லாந்தர் மங்கிய… Read More »கல்கியின் சோலைமலை இளவரசி (16-20 அத்தியாயம் முடிந்தது)

கல்கியின் சோலைமலை இளவரசி (11-15 அத்தியாயம்)

11. அரண்மனைச் சிறை      மறுநாள் காலையில் குமாரலிங்கம் உறக்கம் நீங்கிக் கண்விழித்து எழுந்தபோது, சூரியன் உதயமாகி மலைக்கு மேலே வெகுதூரம் வந்திருப்பதைப் பார்த்தான். ‘அப்பா! இவ்வளவு நேரமா தூங்கிவிட்டோ ம்! பல தினங்கள் தூக்கமில்லாமல்… Read More »கல்கியின் சோலைமலை இளவரசி (11-15 அத்தியாயம்)

கல்கியின் சோலைமலை இளவரசி (6-10 அத்தியாயம்)

6. ‘மாலை வருகிறேன்’      நீண்ட நேரம் வரையில் மாறனேந்தல் இளவரசன் பிரக்ஞையேயில்லாமல் தூங்கினான். நேரமாக ஆகத் தூக்கத்தில் கனவுகள் தோன்ற ஆரம்பித்தன. சில சமயம் இன்பக் கனவுகள் கண்டபோது, தூங்குகின்ற முகத்தில் புன்னகை மலர்ந்தது.… Read More »கல்கியின் சோலைமலை இளவரசி (6-10 அத்தியாயம்)

கல்கியின் சோலைமலை இளவரசி (1-5 அத்தியாயம்)

1. நள்ளிரவு ரயில் வண்டி      கன்னங்கரிய இருள் சூழ்ந்த இரவு. திட்டுத் திட்டான கருமேகங்கள் வானத்தை மூடிக்கொண்டிருந்தன. அந்த மேகக் கூட்டங்களுக்கு இடை இடையே விண்மீன்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளியில் வரலாமோ கூடாதோ என்ற… Read More »கல்கியின் சோலைமலை இளவரசி (1-5 அத்தியாயம்)

கல்கியின் மோகினித் தீவு (1-5 அத்தியாயம்)

முன்னுரை      அந்த இங்கிலீஷ் சினிமா கொஞ்சங்கூட நன்றாயில்லை. “ஏண்டா அப்பா, இங்கே வந்தோம்? காசைக் கொடுத்துத் தேளைக் கொட்டிக் கொண்ட கதையாயிருக்கிறதே!” என்ற எண்ணம் உண்டாயிற்று.      அந்த படத்தில் குதிரைகள் குடல் தெறிக்க ஓடிக்… Read More »கல்கியின் மோகினித் தீவு (1-5 அத்தியாயம்)

மூதுரை- ஔவையார்

 மூதுரை, ஔவையார் இயற்றிய ஒரு தமிழ் நீதி நூல். பழமையான அறக்கருத்துகளைக் கொண்டிருப்பதால் இது மூதுரை (முதுமை + உரை) என அழைக்கப்படுகிறது இந்நூலில் 30 வெண்பாப் பாடல்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு பாடலும் ஒரு… Read More »மூதுரை- ஔவையார்

காலனும் கிழவியும்-புதுமைப்பித்தன்

காலனும் கிழவியும்      வெள்ளைக்கோயில் என்றால் அந்தப் பகுதியில் சுடுகாடு என்ற அர்த்தம். ஆனால் அது ஒரு கிராமமும் கூட. கிராம முனிஸீபு முதலிய சம்பிரமங்கள் எல்லாம் உண்டு. ஊர் என்னமோ அப்படி அப்படித்தான். ‘வெள்ளைக்கோயிலுக்குப்… Read More »காலனும் கிழவியும்-புதுமைப்பித்தன்

தெரு விளக்கு-புதுமைப்பித்தன்

தெரு விளக்கு      தெருக் கோடியிலே அந்த மூலை திரும்பும் இடத்தில் ஒரு முனிசிபல் விளக்கு.      தனிமையாக, ஏகாங்கியாகத் தனது மங்கிய வெளிச்சத்தைப் பரப்ப முயன்று வாழ்ந்து வந்தது.      இளமை, மூப்பு, சாக்காடு என்பவை மனிதருக்கு… Read More »தெரு விளக்கு-புதுமைப்பித்தன்

ஒரு நாள் கழிந்தது-புதுமைப்பித்தன்

ஒரு நாள் கழிந்தது     “கமலம்! அந்தக் கூஜாவிலே தண்ணீர் எடுத்தா! வெற்றிலைச் செல்லம் எங்கே? வச்சது வச்ச இடத்தில் இருந்தால்தானே?” என்று முணுமுணுத்தார் முருகதாசர்.      கையில் இருக்கும் கோரைப் பாயை விரிப்பதே ஒரு ஜாலவித்தை. நெடுநாள்… Read More »ஒரு நாள் கழிந்தது-புதுமைப்பித்தன்