புலான்மறுத்தல்-26
அறத்துபால் | துறவறவியல்| புலான்மறுத்தல்-26 குறள்: 251 தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்எங்ஙனம் ஆளும் அருள் தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்? குறள்: 252 பொருளாட்சி… Read More »புலான்மறுத்தல்-26