Skip to content
Home » பொதுவுடைமை நூல்கள்

பொதுவுடைமை நூல்கள்

பொதுவுடைமை-நூல்கள்

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது போல இப்பிரிவில் வாசிக்கும் நூல்கள் அனைவருக்கும் பொதுவானது.  இந்நூல்களை உலகத்தில் எல்லோரும் வாசித்து நூலின் பெருமையை விரிவு செய்யவே பொதுவுடைமை செய்யப்பட்டுள்ளது.

புலான்மறுத்தல்-26

 அறத்துபால் | துறவறவியல்| புலான்மறுத்தல்-26 குறள்: 251 தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்எங்ஙனம் ஆளும் அருள் தன்‌ உடம்பைப்‌ பெருக்கச்‌ செய்வதற்காகத்‌ தான்‌ மற்றோர்‌ உயிரின்‌ உடம்பைத்‌ தின்கின்றவன்‌ எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்‌? குறள்: 252 பொருளாட்சி… Read More »புலான்மறுத்தல்-26

அருளுடைமை-25

அறத்துபால் | துறவறவியல்| அருளுடைமை-25 குறள்-241 அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்பூரியார் கண்ணும் உள பொருள்களாகிய செல்வங்கள்‌ இழிந்தவரிடத்திலும்‌ உள்ளன; (உயர்ந்தவரிடத்தில்‌ மட்டும்‌ உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில்‌ சிறந்த செல்வமாகும்‌. குறள்-242 நல்லாற்றால்… Read More »அருளுடைமை-25

புகழ்-24

திருக்குறள் | அறத்துப்பால்| இல்லறவியல் | புகழ்-24 குறள்-231 ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லதுஊதியம் இல்லை உயிர்க்கு வறியவர்க்கு ஈதல்‌ வேண்டும்‌. அதனால்‌ புகழ்‌ உண்டாக வாழவேண்டும்‌. அப்புகழ்‌ அல்லாமல்‌ உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும்‌… Read More »புகழ்-24

ஈகை-23

திருக்குறள் | இல்லறவியல் | ஈகை-23 குறள்:221 வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்குறியெதிர்ப்பை நீர துடைத்து வறியவர்க்கு ஒரு பொருளைக்‌ கொடுப்பதே ஈகை எனப்படுவது. மற்றவர்க்குக்‌ கொடுப்பதெல்லாம்‌ பயனை எதிர்பார்த்துக்‌ கொடுக்கும்‌ தன்மை உடையது.… Read More »ஈகை-23

ஒப்புரவறிதல்-22

திருக்குறள்| இல்லறவியல்| ஒப்புரவறிதல் குறள்:211 கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டுஎன்ஆற்றுங் கொல்லோ உலகு இந்த உலகத்தார்‌ தமக்கு உதவும்‌ மழைக்கு என்ன கைம்மாறு செய்கின்றனர்‌? மழை போன்றவர்‌ செய்யும்‌ உதவிகளும்‌ கைம்மாறு வேண்டாதவை. குறள்:212… Read More »ஒப்புரவறிதல்-22

தீவினையச்சம்-21

திருக்குறள் |அறத்துப்பால் | இல்லறவியல் |தீவினையச்சம் குறள்:201 தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்தீவினை என்னும் செருக்கு தீயவை செய்தலாகிய செருக்கைத்‌ தீவினை உடைய பாவிகள்‌ அஞ்சார்‌; தீவினை இல்லாத மேலோர்‌ மட்டுமே அஞ்சுவர்‌. குறள்:202… Read More »தீவினையச்சம்-21

பயனில சொல்லாமை-20

திருக்குறள்| அறத்து பால் | இல்லறவியல்| பயனில சொல்லாமை குறள்:191 பல்லார் முனியப் பயனில சொல்லுவான்எல்லாரும் எள்ளப் படும் கேட்டவர்‌ பலரும்‌ வெறுக்கும்படியாகப்‌ பயனில்லாத சொற்களைச்‌ சொல்லுகின்றவன்‌, எல்லோராலும்‌ இகழப்படுவான்‌. குறள்:192 பயனில பல்லார்முன்… Read More »பயனில சொல்லாமை-20

புறங்கூறாமை-19

திருக்குறள்| அறத்துப்பால் | இல்லறவியல் | புறங்கூறாமை-19 குறள்:181 அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்புறங்கூறான் என்றல் இனிது ஒருவன்‌ அறத்தைப்‌ போற்றிக்‌ கூறாதவனாய்‌ அறமல்லாதவற்றைச்‌ செய்தாலும்‌ மற்றவனைப்‌ பற்றிப்‌ புறங்கூறாமல்‌ இருக்கிறான்‌ என்று சொல்லப்படுதல்‌… Read More »புறங்கூறாமை-19

வெஃகாமை-18

அறத்துப்பால் | இல்லறவியல் | வெஃகாமை-18 குறள்-171 நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்குற்றமும் ஆங்கே தரும் நடுவுநிலைமை இல்லாமல்‌ பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன்‌ கவர விரும்பினால்‌ அவனுடைய குடியும்‌ கெட்டு குற்றமும்‌ அப்பொழுதே… Read More »வெஃகாமை-18

அழுக்காறாமை-17

திருக்குறள்-அறத்துப்பால் | இல்லறவியல் குறள்-161 ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்துஅழுக்காறு இலாத இயல்பு ஒருவன்‌ தன்‌ நெஞ்சில்‌ பொறாமை இல்லாமல்‌ வாழும்‌ இயல்பைத்‌ தனக்கு உரிய ஒழுக்கநெறியாகக்‌ கொண்டு போற்ற வேண்டும்‌. குறள்-162 விழுப்பேற்றின்… Read More »அழுக்காறாமை-17