Skip to content
Home » பொதுவுடைமை நூல்கள்

பொதுவுடைமை நூல்கள்

பொதுவுடைமை-நூல்கள்

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது போல இப்பிரிவில் வாசிக்கும் நூல்கள் அனைவருக்கும் பொதுவானது.  இந்நூல்களை உலகத்தில் எல்லோரும் வாசித்து நூலின் பெருமையை விரிவு செய்யவே பொதுவுடைமை செய்யப்பட்டுள்ளது.

ஒழுக்கமுடைமை-14

அறத்துபால் -இல்லறவியல் திருக்குறள் ஒழுக்கமுடைமை குறள்:131 ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்உயிரினும் ஓம்பப் படும் ஒழுக்கமே எல்லோர்க்கும்‌ மேன்மையைத்‌ தருவதாக இருப்பதால்‌, அந்த ஒழுக்கமே உயிரைவிடச்‌ சிறந்ததாகப்‌ போற்றப்படும்‌. குறள்:132 பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம்… Read More »ஒழுக்கமுடைமை-14

அடக்கமுடைமை- 13

அறத்துபால் -இல்லறவியல் திருக்குறள் அடக்கமுடைமை குறள்:121 அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமைஆரிருள் உய்த்து விடும் அடக்கம்‌ ஒருவனை உயர்த்தித்‌ தேவருள்‌ சேர்க்கும்‌; அடக்கம்‌ இல்லாதிருத்தல்‌, பொல்லாத இருள்‌ போன்ற தீய வாழ்க்கையில்‌ செலுத்திவிடும்‌. குறள்:122… Read More »அடக்கமுடைமை- 13

அடக்கமுடைமை-13

திருக்குறள்–அறத்துபால் -இல்லறவியல் – அடக்கமுடைமை-13 குறள்-121 அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமைஆரிருள் உய்த்து விடும் அடக்கம்‌ ஒருவனை உயர்த்தித்‌ தேவருள்‌ சேர்க்கும்‌; அடக்கம்‌ இல்லாதிருத்தல்‌, பொல்லாத இருள்‌ போன்ற தீய வாழ்க்கையில்‌ செலுத்திவிடும்‌. குறள்-122… Read More »அடக்கமுடைமை-13

செய்ந்நன்றி அறிதல்-11

திருக்குறள் அறத்துபால் -இல்லறவியல்–செய்ந்நன்றி அறிதல்-11 குறள்-101 செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்வானகமும் ஆற்றல் அரிது தான்‌ ஓர்‌ உதவியும்‌ முன்‌ செய்யாதிருக்கப்‌ பிறர்‌ தனக்குச்‌ செய்த உதவிக்கு மண்ணுலகையும்‌ விண்ணுலகையும்‌ கைம்மாறாகக்‌ கொடுத்தாலும்‌ ஈடு… Read More »செய்ந்நன்றி அறிதல்-11

இனியவைகூறல்-10

திருக்குறள் அறத்துபால் -இல்லறவியல்–இனியவைகூறல் குறள்-91 இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் அன்பு கலந்து வஞ்சம்‌ அற்றவைகளாகிய சொற்கள்‌, மெய்ப்பொருள்‌ கண்டவர்களின்‌ வாய்ச்சொற்கள்‌ இன்சொற்களாகும்‌. குறள்-92 அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்துஇன்சொலன் ஆகப்… Read More »இனியவைகூறல்-10

விருந்தோம்பல்

திருக்குறள் அறத்துபால் -இல்லறவியல்–விருந்தோம்பல் குறள்:81 இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பிவேளாண்மை செய்தற் பொருட்டு வீட்டில்‌ இருந்து பொருள்களைக்‌ காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம்‌ விருந்தினரைப்‌ போற்றி உதவிசெய்யும்‌ பொருட்டே ஆகும்‌. குறள்-82 விருந்து புறத்ததாத் தானுண்டல்… Read More »விருந்தோம்பல்

பொன்னியின் செல்வன் | பாகம்-5 | தியாக சிகரம் | 81-85 அத்தியாயங்கள்

81. பூனையும் கிளியும்     பொன்னியின் செல்வர் ஊகித்து ஆருடம் கூறிய வண்ணமே நடந்தது. குந்தவை தேவியும், வானதியும் திருவையாற்றில் இருந்த சோழ மாளிகை போய்ச் சேர்ந்ததும், அங்கேயே பல்லக்கையும் பரிவாரங்களையும் நிறுத்தினார்கள். செம்பியன் மாதேவியும், அவருடைய… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-5 | தியாக சிகரம் | 81-85 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | பாகம்-5 | தியாக சிகரம் | 76-80 அத்தியாயங்கள்

76. வடவாறு திரும்பியது!     இந்த நெடும் கதையில் வரும் பாத்திரங்களில் சிலர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியும் நடந்தும் வருவதை வாசகர்கள் கவனித்திருப்பார்கள். அதற்கு நாம் பொறுப்பாளிகள் அல்லவென்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். மனித இயற்கை என்றைக்கும்… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-5 | தியாக சிகரம் | 76-80 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | பாகம்-5 | தியாக சிகரம் | 71-75 அத்தியாயங்கள்

71. ‘திருவயிறு உதித்த தேவர்’     செம்பியன் மாதேவியைப் பார்க்கவேண்டுமென்று சுந்தர சோழர் பலமுறை சொல்லி அனுப்பிய பின்னர், அம்மூதாட்டி சக்கரவர்த்தியைக் காண்பதற்கு வந்தார். சக்கரவர்த்தி அவர் வரும் செய்தி அறிந்து வாசற்படி வரையில் நடந்து சென்று… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-5 | தியாக சிகரம் | 71-75 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | பாகம்-5 | தியாக சிகரம் | 66-70 அத்தியாயங்கள்

66. மதுராந்தகன் மறைவு     குதிரையும் தானுமாகத் திடீரென்று உருண்டு விழுந்ததும் சிறிதும் மனம் கலங்காத கந்தமாறன், எழுந்திருக்கும்போதே கையில் வேலை எடுத்துக்கொண்டு எழுந்தான். அவனுடைய நோக்கம் ஏற்கெனவே மறு கரையை அணுகிக் கொண்டிருந்த குதிரையின் பேரில்… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-5 | தியாக சிகரம் | 66-70 அத்தியாயங்கள்