புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

பொதுவுடைமை நூல்கள்

பொதுவுடைமை-நூல்கள்

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது போல இப்பிரிவில் வாசிக்கும் நூல்கள் அனைவருக்கும் பொதுவானது.  இந்நூல்களை உலகத்தில் எல்லோரும் வாசித்து நூலின் பெருமையை விரிவு செய்யவே பொதுவுடைமை செய்யப்பட்டுள்ளது.

இதயத்திருடா-27

இதயத்திருடா-27 நற்பவிக்கு இந்த இருபது நாளிலேயே மாறனை விடுத்து இருக்க முடியவில்லை. முன்பாவது அக்கா மாமாவோடு இருந்தமையால் அவனின் மனதிற்கு நான் இருக்கின்றேன் என்ற இரண்டு உயிர் துடிப்பதை அறிந்து மகிழ்ந்தவன். இன்றோ தனக்கென… Read More »இதயத்திருடா-27

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அன்புடமை-8

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

திருக்குறள்                                                 … Read More »அன்புடமை-8

விருந்தோம்பல்

திருக்குறள் அறத்துபால் -இல்லறவியல்–விருந்தோம்பல் குறள்:81 இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பிவேளாண்மை செய்தற் பொருட்டு வீட்டில்‌ இருந்து பொருள்களைக்‌ காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம்‌ விருந்தினரைப்‌ போற்றி உதவிசெய்யும்‌ பொருட்டே ஆகும்‌. குறள்-82 விருந்து புறத்ததாத் தானுண்டல்… Read More »விருந்தோம்பல்