Skip to content

Completed Novels

இந்த பகுதியில் காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.

Completed Novels

பிரியமானவரே என் தேவதூதனே-19

அத்தியாயம்-19   “மகிழ்ச்சியுள்ள இருதயம் நல்ல மருந்து.” -நீதிமொழிகள்   “கர்த்தரைத் தேடுகிறவர்கள் நன்மை குறைவடையார்.” -சங்கீதம்   அந்த காலடி சத்தம் கேட்டு, சாரா கண்ணீரை துடைக்க கூட முடியாமல் நின்றாள். “சாரா…”… Read More »பிரியமானவரே என் தேவதூதனே-19

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

பிரியமானவரே என் தேவதூதனே-16

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அத்தியாயம்-16   “அவர் எல்லாவற்றையும் நன்மைக்கே நடத்துகிறார்.” -ரோமர்   “தேவனுடைய கிருபை போதுமானது.” -2 கொரிந்தியர்   நேற்றைய இரவில் சாராவின் உடலும் மனமும் சோர்ந்தாலும் முடிவில் அளவற்ற ஆனந்தத்தை அள்ளி வழங்கி மகிழ்ச்சி கடலில் முழ்கடித்தான் சார்லஸ். அந்த…

கரை தந்த கடலே-14 (முடிவுற்றது)

அத்தியாயம்-14   பிரசன்னாவுக்கு தந்தை பிரதீப் இன்னமும் எந்த முடிவும் சொல்லாமல் அலைக்கழிப்பதால் கோபத்தோடு நடமாடினான்.   காஞ்சனாவிடம் கூட, “ஆச்சி… நீங்களும் அப்பாவிடம் கல்யாணம் செய்ய சொல்லி புஷ் பண்ணலாம்ல” என்றவனிடம், “அடப்போட… நான் சொல்லி கேட்பதா இருந்தா, நீ…

கரை தந்த கடலே-13

அத்தியாயம்-13 பிரதீப் தனியறையில் சென்று கதவை அடைத்துக் கொள்ள, காஞ்சனாவோ பிரசன்னாவிடம், “என் பையன் பிரதீப்பை அந்த பொண்ணுக்கு பிடிச்சிருக்காடா? என்ன சொன்னா?” என்று கேட்க, “அய்யோ ஆச்சி, அவங்க இரண்டு பேரும் என்ன… Read More »கரை தந்த கடலே-13

கரை தந்த கடலே-12

அத்தியாயம்-12   பிரதீப் நொடிக்கொரு முறை பிரசன்னா-சுஹாசினி இருவரையும் பார்வையிட்டு, முகம் தூக்கி வைத்திருந்தார்.   பிரசன்னா தந்தையின் வாட்டமான முகத்தை அசட்டை செய்யாமல் சுஹாசினியிடம் கதை அளந்தான்.   சுஹாசினி தான் “அங்கிளிடம் பேசுங்க. நம்மளை பார்த்து பார்த்து ஏதோ…

கரை தந்த கடலே-11

அத்தியாயம்-11   ‘டீ டைம்’ என்ற தேநீர் கடையில் முரளியும் பிரதீப்பும் எதிரெதிரே அமர்ந்திருந்தனர்.   அவர்களுக்கு முன் தேநீர் சூடாக ஆவி பறக்க வைக்கப்பட்டிருந்தது.   முரளி தான் பெண்ணை பெற்றவராக, “இங்க பாருங்க சார். நல்ல வரன் என்பதால…

கரை தந்த கடலே-10

அத்தியாயம்-10   பிரசன்னா ஆர்வமாகவும், பிரதீப் சங்கடமாகவும் முதல் முறை ஒருயிடத்துக்கு வந்திருக்கின்றார்கள் என்றால் அது இவ்விடமே. பிரதீப் பிறந்து வளர்ந்த வீடு. கல்லூரி வரை இங்கு தான் ஓடியாடி திரிந்தது. கடைசியாக வீட்டை… Read More »கரை தந்த கடலே-10

கரை தந்த கடலே-9

அத்தியாயம்-9   பிரசன்னா வந்ததும் வராததும் ஒரு அறை பளீரென்று போட்டார்.   “என்னடா நினைச்சிட்டு இருக்க. கண்ட கண்ட கல்யாண ஆப்ல என் போன் நம்பரை போட்டு கல்யாணம் செய்வதா முட்டாள்தனமா போட்டிருக்க. இன்னிக்கு அதை பார்த்துட்டு என் அண்ணன்…

கரை தந்த கடலே-8

அத்தியாயம்-8   பிரதீப்பும் பிரசன்னாவும் ஒருவாரமாக பேசாமல் திரிகின்றனர்.   காரணம் பெரிதாக இல்லை. பிரசன்னாவோ “நீங்க கல்யாணம் பண்ணினா தான் நானும் கல்யாணம் பண்ணுவேன்” என்று பிளாக்மெயில் செய்யவும், பிரதீபிற்கு கோபம் உருவாக, “இந்த ஜென்மத்துல என் கல்பனாவை தவிர…

கரை தந்த கடலே-7

அத்தியாயம்-7   தியேட்டருக்குள் நுழையும் போதே ஏசி சில்லிட, “எந்த ரோன்னு பாரு” என்று போனின் லைட்டில் வெளிச்சம் காட்டி, தேட, “அப்பா.. இந்த ரோ” என்று பிரசன்னா குரலில் சுஹாசினி முகம் பூவாக மலர, அவளை காணாது, சலீம், வருண்,…