Skip to content
Home » Secret Writer Story / வாசகர்களுக்கான போட்டி-2024

Secret Writer Story / வாசகர்களுக்கான போட்டி-2024

Secret Writer Story / வாசகர்களுக்கான போட்டி-2024

அன்பென்ற மழையிலே-21

மழை -21 அன்பு இல்லம், மரங்கள் வளர்ந்து இன்னும் பசுமையாக காட்சி தந்தது. கார் அதனுள் நுழையவும் அவளுக்கு அப்படி ஒரு நிம்மதி. இங்கிருந்த இரண்டு வருடங்கள் அவள் வாழ்வின் நிம்மதியான நாட்கள். வீட்டை… Read More »அன்பென்ற மழையிலே-21

மகிழ்ந்திரு-20 (முடிவுற்றது)

அத்தியாயம் 20 ஆடவனின் ஆழ்ந்த இதழ் முத்தத்திற்கு ஈடு கொடுத்தபடி, அவன் மீதான தனது விருப்பத்தையும் வெளிக்காட்டிக் கொண்டிருந்தாள் லவனிகா. இருவரும் கீர்த்திவாசனிற்கு உரிமையான கே.வி டாட்டூஸில் இருக்கும், அவனது தனிப்பட்ட அறையில் இருந்தனர்.… Read More »மகிழ்ந்திரு-20 (முடிவுற்றது)

உள்ளொளிப் பார்வை – 12 (ஃபைனல்)

அத்தியாயம் – 12 விமல், வைஷியின் உரையாடலுக்குப் பதில் என்னவென தெரியாமலே அடுத்த அடுத்த நாட்கள் ஆயிரம் கண்கள் நிகழ்ச்சி சென்று கொண்டிருந்தது. வைஷியின் விருப்பம் பற்றிப் பேசிய அடுத்த வாரத்தில் வைஷி தானாகவே… Read More »உள்ளொளிப் பார்வை – 12 (ஃபைனல்)

மகிழ்ந்திரு-19

அத்தியாயம் 19 கீர்த்திவாசனிடமும் லவனிகாவிடமும் விடைபெற்றான் பவேஷ்‌. “மாம்ஸ். கண்டிப்பா மேரேஜுக்கு வர்றீங்க. நான் உங்களை எதிர்பார்த்துட்டே இருப்பேன்.” “வர்றேன்டா. வர்றேன் வர்றேன்‌. இங்க இருந்த பத்துநாள்ல நூறு தடவைக்கும் மேல சொல்லிட்ட. காது… Read More »மகிழ்ந்திரு-19

உள்ளொளிப் பார்வை – 11

அத்தியாயம் – 11 ருக்மணி, வாசுதேவன் இருவரின் திகைத்தப் பார்வையைப் பார்த்த மங்கைக்கு குற்றவுணர்ச்சியாக இருந்தது. “அத்தை” என்று தயக்கத்தோடு அழைக்க, தன் உணர்விற்கு வந்தனர் விமலனின் பெற்றோர். அப்போதும் கோபம் எல்லாம் இல்லாமல்… Read More »உள்ளொளிப் பார்வை – 11

மகிழ்ந்திரு-17

அத்தியாயம் 17 பவேஷின் நண்பர்கள் ஒவ்வொருவராய் விடைபெற்று செல்ல, பணியை முடித்துவிட்டு வந்தான் கீர்த்திவாசன். “என்னடா எல்லாம் ஓவரா.?” “ம்ம், முடிஞ்சது மாம்ஸ்.” உள்பக்கம் திரும்பியவனின் பார்வையில், லவனி அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து முன்பக்கமாய்… Read More »மகிழ்ந்திரு-17

மகிழ்ந்திரு-18

அத்தியாயம் 18 பவேஷ் தனக்கும் லவனிக்கும் இடையே நடந்த உரையாடலை பகிர்ந்திருக்க, அடக்க மாட்டாமல் சிரித்தான் கீர்த்திவாசன். “மாம்ஸ்.? என்ன இப்படிச் சிரிக்கிறீங்க?” “வேற என்னடா செய்ய சொல்லுற.?” “உங்களைப் போய் பொண்ணா.? ஐயோ,… Read More »மகிழ்ந்திரு-18

அன்பென்ற மழையிலே-19

மழை-19    எழிலரசியை காணவில்லை என ப்ரீத்தி, அன்புவிடம் சொல்ல அவனுக்கும் பதட்டம் தொற்றியது.  “உன் கூட தானே வந்தா, எப்படி மிஸ் ஆனா” அன்பு டென்சனாக.  “நீ தான், அவகிட்ட பேசவிடாமல் என்னை இழுத்த” … Read More »அன்பென்ற மழையிலே-19

உள்ளொளிப் பார்வை – 10

அத்தியாயம் – 10 நடிகர் ஆதித்யா அன்றைய நாள் நடந்த உணவுப் பிரச்சினை பற்றிப் பேச ஆரம்பித்தார். முதலில் ராஜியிடம் “நீங்கள் செய்தது சரி என்று நினைக்கறீர்களா?” எனக் கேட்டார் ஆதித்யா. “அது எனக்கு… Read More »உள்ளொளிப் பார்வை – 10

உள்ளொளிப் பார்வை – 9

அத்தியாயம் – 9 ஆயிரம் கண்கள் நிகழ்ச்சியின் இரண்டாவது வாரயிறுதி. அன்றைக்கு யார் வெளியேறப் போகிறார் என்ற பதட்டம் எல்லாப் போட்டியாளர்களிடமும் இருந்தது. பெண்களில் தியா, வைஷி இருவரும் காலை, இரவு டிபன் பொறுப்பை… Read More »உள்ளொளிப் பார்வை – 9