Skip to content
Home » Short Stories / சிறுகதைகள் » Page 4

Short Stories / சிறுகதைகள்

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது அது போல சிறுகதைகள் அளவில் சிறிதெனினும் கதைகருவால் மனதில் நீங்கா இடம் பிடிக்கும்.

ஒரு பக்க கதை-ஸ்… ஸ்… அரவம்

ஸ்… ஸ்… அரவம் இருட்டை கொஞ்சம் கொஞ்சமாக பரிசளித்து சூரியன் தன் கதிரொளியை மழங்கிடும் மாலை நேரமது.      “ஏன்டி… கோழியை அடைச்சி வச்சியா… மாட்டுக்கு தண்ணீ காட்டினியா மாடு கத்திட்டே இருக்கு… இந்த… Read More »ஒரு பக்க கதை-ஸ்… ஸ்… அரவம்

காவலை மீறிய காற்று

  காவலை மீறிய காற்று          சுடிதாரை எடுத்து வைத்து விட்டு தன் தங்க கம்பளை கழட்டி விட்டு மாற்றினாள் யமுனா. இதனை எட்டி நின்று பார்த்த பாக்கியமோ, “ஏன்டிம்மா… Read More »காவலை மீறிய காற்று

செம்புல பெயல் நீர்போல

 செம்புல பெயல் நீர்போல     விழியன் என்னும் அபிஷேக் அவளுக்காக காத்திருந்தான். அவள் தான் அபிராமி.      ஆறு மாதமாக விழியன் சோஷியல் மீடியாவில் நட்பு பாராட்டி பேசியதில் அபிராமியின் பேச்சில்… Read More »செம்புல பெயல் நீர்போல

ஒரு பக்க கதை-பரிதவிப்பு

 *பரிதவிப்பு* அந்த பேருந்தில் தட்டை ஏந்தி அறுபது வயது முதியவர் பிச்சை கேட்டு கொண்டிருந்தார்.     கல்லூரி திறந்து முதல் வருடம் செல்ல பயணித்திருந்தாள் தீபா. இந்த நிகழ்வை கண்டதும் உள்ளுக்குள் அந்த பரிதவிப்பு… Read More »ஒரு பக்க கதை-பரிதவிப்பு

365 நாட்கள்

 365 நாட்கள்    காலையிலேயே குளித்து முடித்து தனது இரண்டு மகளையும் பள்ளிக்கு அனுப்பிட தயாரானாள் ரேவதி.     சின்ன மகனை மட்டும் அழைத்து கொண்டு வேலை செய்யும் இடத்திற்கு செல்ல நேர்ந்தது.      … Read More »365 நாட்கள்

ஓ… பட்டர்பிளை

ஓ… பட்டர்பிளை     அந்த அறைக்குள் அவளை தள்ளி விடாத குறை தான். உள்ளே வந்தவளின் பார்வை அந்த அறையின் தோற்றத்தில் அச்சத்தை கொடுத்தது. அதிலும் அவனை காணுகையில் உடல் நடுக்கம் கூட கண்டது.… Read More »ஓ… பட்டர்பிளை

  விநோத கணக்கு

  விநோத கணக்கு        எத்தனை முறை தான் வீட்டு வாசலில் வந்து நின்று விட்டாயிற்று.      துளியும் உள்ளே அழைக்காமல் அம்மா இவ்வளவு வைராக்கியம் காட்டுவது ஜெனிபருக்கு கவலையை தந்தது.   … Read More »  விநோத கணக்கு

முரண்

 முரண்       மாதத்தின் முதல் நாளே மளிகை பொருட்கள் வாங்க சுபாவும் வனிதாவும் புறப்பட்டார்கள். வனிதா சுபா இருவருமே ‘க்ரீன் லீவ்ஸ் அப்பார்ட்மெண்ட்’ வாசிகள்.     பெரும்பாலும் இருவரும் இங்கு குடிப்புகுந்து… Read More »முரண்

 பார்வை போதுமடி பெண்ணே

 பார்வை போதுமடி பெண்ணே     காலையிலிருந்து வாட்சப்பை நிரம்பி வழித்தது மகளிர் தின வாழ்த்து.     நித்தம் நித்தம் ஆண் வாரிசாக பிறக்கவில்லையென்ற வசவு சொல்லை கேட்டு வளர்ந்த தாரிகாவுக்கு இந்த… Read More » பார்வை போதுமடி பெண்ணே

 மத்தாப்பூ மலரே

 மத்தாப்பூ மலரே      வீட்டில் அப்பொழுது தான் பறித்து தொடுத்த பூவை கட்டி தலையில் இரட்டை ஜடையில் சூடியிருந்தாள் மலர். அதன் வாசம் பேருந்தில் அனைவரையும் ஒர் கணம் சுவாசத்தில் நுகர வைத்திருப்பது என்னவோ… Read More » மத்தாப்பூ மலரே