காலமறிதல்-49
பொருட்பால்|அரசியல்|காலமறிதல் குறள்:481 பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்வேந்தர்க்கு வேண்டும் பொழுது காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும்; அதுபோல் பகையை வெல்லக் கருதும் அரசர்க்கும் அதற்கு ஏற்ற காலம் வேண்டும் குறள்:482 பருவத்தோடு… Read More »காலமறிதல்-49
