Forum Replies Created
|
ருத்ரமாதேவி - 60 இறுதி அத்தியாயம் இறுதி அத்தியாயம் 60 பசுவைக் கண்டு ஓடும் கன்று போல் தன் தாயைக் கண்டு விரைந்து ஓடி சென்று அவரை அணைத்து கொண்டார் சதாசிவம். வெகு ஆண்டுகள் கழித்து தன் பெரிய மகனை கண்டதில்... |
In forum ருத்ரமாதேவி-அருள்மொழி மணவாளன் |
3 weeks ago |
|
ருத்ரமாதேவி - 59 அத்தியாயம் 59 'தன் தம்பிக்கு பெண் பிள்ளை இருந்திருக்குமோ? அந்த பிள்ளையை இந்த கயவர்கள் கொன்று இருப்பார்களோ? என்ற பயத்துடன் என்ன ஆயிற்று? ஏன் இப்படி பேசுகிறான்' என்று நினைத்துக் கொண்டு இ... |
In forum ருத்ரமாதேவி-அருள்மொழி மணவாளன் |
3 weeks ago |
|
ருத்ரமாதேவி - 58 அத்தியாயம் 58 தமிழ் வேந்தன் பெற்றோர் சங்கரேஷ்வர் உமா மகேஸ்வரி இருவரின் வரவால் ருத்ராவின் வீடு மகிழ்ச்சியில் திளைத்திருந்தது. ருத்ரா அத்தை மாமா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிவிட்டு த... |
In forum ருத்ரமாதேவி-அருள்மொழி மணவாளன் |
3 weeks ago |
|
ருத்ரமாதேவி - 57 அத்தியாயம் 57 கல்லூரி சுற்றுலாவில் கலைச்செல்வியை காப்பாற்றி தன் நண்பர்களையும் கைது செய்ய காரணமாக இருந்த ருத்ராவையும் தமிழ் வேந்தனையும் பழிவாங்க நேரம் பார்த்து காத்துக் கொண்டு இருந்தான் ... |
In forum ருத்ரமாதேவி-அருள்மொழி மணவாளன் |
4 weeks ago |
|
ருத்ரமாதேவி - 56 அத்தியாயம் 56 தமிழ் வேந்தனுக்கு தாங்கள் இருந்த நிலை ஞாபகம் வர, எப்படி இப்படி நடந்து கொண்டேன் என்று ஒன்றும் புரியாமல் தலையை பிடித்து கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான். ரு... |
In forum ருத்ரமாதேவி-அருள்மொழி மணவாளன் |
4 weeks ago |
|
ருத்ரமாதேவி - 55 அத்தியாயம் 55 சதாசிவம் தன் நண்பன் ஒருவரை சந்திக்க மெரினா கடற்கரைக்கு வந்திருந்தார். இருவரும் பேசிவிட்டு வீட்டிற்கு கிளம்ப, அங்கு கடல் அலையில் விளையாடிக் கொண்டிருந்த ஐஸ்வர்யாவை கண்டார்.... |
In forum ருத்ரமாதேவி-அருள்மொழி மணவாளன் |
4 weeks ago |
|
ருத்ரமாதேவி - 54 அத்தியாயம் 54 தமிழ் வேந்தன் தன் பிறந்த நாள் அன்று ருத்ரா காதலை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு, அவள் என்ன பதில் கூறுவாள் என்று ஆவலுடன் அவளின் முகத்தை பார்த்து அமர்ந்திருந்தான். ... |
In forum ருத்ரமாதேவி-அருள்மொழி மணவாளன் |
1 month ago |
|
ருத்ரமாதேவி - 53 அத்தியாயம் 53 அன்பரசு கலைச்செல்வியை ஆறுதல்படுத்த நடந்தவற்றை எல்லாம் மறந்து விடு என்று கூறினான். அவளோ 'இல்லை' என்று மறுப்பாக தலையாட்டி, "நீங்கள் வேறு யாரையாவது திருமணம் செ... |
In forum ருத்ரமாதேவி-அருள்மொழி மணவாளன் |
1 month ago |
|
ருத்ரமாதேவி - 52 அத்தியாயம் 52 ருத்ரா ஃபோன் செய்ததும் அவள் சொன்ன இடத்தில் இருந்த மூவரையும் அடித்து கட்டி வைத்துவிட்டு அவர்கள் அறைக்கு வந்து கதவைத் தட்டினான். கதவு திறந்ததும் நேராக உள்ளே வந்... |
In forum ருத்ரமாதேவி-அருள்மொழி மணவாளன் |
1 month ago |
|
ருத்ரமாதேவி - 51 அத்தியாயம் 51 ருத்ராவின் கல்லூரியிலிருந்து கேரளாவிற்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தார்கள். அதில் முதல் நாளான இன்று ஆலப்புழாவில் போட் ஹவுஸ் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஒரு நாள் முழுவத... |
In forum ருத்ரமாதேவி-அருள்மொழி மணவாளன் |
1 month ago |
|
ருத்ரமாதேவி - 50 அத்தியாயம் 50 மகாதேவனின் ஆட்சி காலத்தில் வேங்கை நாடு எவ்வாறு கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியதோ அதேபோல் பன்மடங்கு குகனின் ஆட்சிக்காலத்தில் புகழ்பெற்று விளங்கியது. அரண்மனை வைத்... |
In forum ருத்ரமாதேவி-அருள்மொழி மணவாளன் |
1 month ago |
|
ருத்ரமாதேவி - 49 அத்தியாயம் 49 யாழ் வேந்தனின் கதறலில் எல்லோருடைய மனதும் வேதனை அடைந்தது. வைத்தியர்கள் எவ்வளவு முயன்றும் ருத்ரா தேவியின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. துண்டிக்கப்பட்ட அங்கத்தை ... |
In forum ருத்ரமாதேவி-அருள்மொழி மணவாளன் |
1 month ago |
|
ருத்ரமாதேவி - 48 அத்தியாயம் 48 போர் வலுப்பெற, சூரியன் உதித்து ஒரு நாழிகை ஆகியும் அரண்மனை வாயிலை ருத்ராவால் நெருங்க முடியவில்லை. விருந்தினர் மாளிகையில் இருந்து வெளியே வந்த யாழ் வேந்தன் அங்கு... |
In forum ருத்ரமாதேவி-அருள்மொழி மணவாளன் |
1 month ago |
|
ருத்ரமாதேவி - 47 அத்தியாயம் 47 பெரியவர்கள் அனைவரின் சம்மதத்துடன் ருத்ரா தேவியின் திருமண வேலைகள் தொடங்கியது. ருத்ரா தேவி மாளிகையில் யாழ் வேந்தன் தன் குடும்பத்துடன் வந்து அவளை மணம் முடிக்க தன் தாய் தந்தையர... |
In forum ருத்ரமாதேவி-அருள்மொழி மணவாளன் |
1 month ago |
|
ருத்ரமாதேவி - 46 அத்தியாயம் 46 யாழ் வேந்தன் தன் அன்னையை அழைத்துக் கொண்டு வருவதாக விடியற்காலையில் கிளம்பிய பிறகு, ருத்ரா குளித்து ருத்ரமாதேவியின் கோயிலுக்கு சென்றாள். அதன் பிறகு தன் காலை... |
In forum ருத்ரமாதேவி-அருள்மொழி மணவாளன் |
1 month ago |
|
ருத்ரமாதேவி - 45 அத்தியாயம் 45 தன் காதலை ராஜ மாதாவிடம் தெரிவித்த மகிழ்ச்சியில் தன் அறைக்குள் நுழைந்த ருத்ராவிற்கு அறையில் ஏதோ மாற்றம் இருப்பது போல் தோன்ற தன் அறையை சோதனை செய்ய ஆரம்பித்தாள். ... |
In forum ருத்ரமாதேவி-அருள்மொழி மணவாளன் |
1 month ago |
|
ருத்ரமாதேவி - 44 அத்தியாயம் 44 திடீரென்று தன் முன் தோன்றி தன்னுடன் வாள் சண்டையிடும் யாழ் வேந்தனை வியந்து பார்த்து கொண்டே அவனுடன் வாள் போர் புரிந்தாள் ருத்ரா. இருவரும் சம பலத்துடன் வாள் ... |
In forum ருத்ரமாதேவி-அருள்மொழி மணவாளன் |
1 month ago |
|
ருத்ரமாதேவி - 43 அத்தியாயம் 43 யாழ் வேந்தனின் கூற்றில் கோபித்துக் கொண்டு அங்கிருந்து இனி அவனை பார்க்க மாட்டேன் என்று ருத்ரா சொல்லி சென்ற திசையை வெறித்து பார்த்து நின்று கொண்டிருந்தான் யாழ் வேந்தன். &nbs... |
In forum ருத்ரமாதேவி-அருள்மொழி மணவாளன் |
1 month ago |
|
ருத்ரமாதேவி - 42 அத்தியாயம் 42 அரசரை வணங்கிய ஒற்றன் "யாழ் வேந்தன் தெரிவித்த அனைத்து விஷயங்களும் உண்மையானவை தான் அரசே. அவரின் தாய் மாதவி. அவரும் அந்த கானக தலைவரின் மனைவியும் தோழியாக இருக்கின்றார்கள். நிற... |
In forum ருத்ரமாதேவி-அருள்மொழி மணவாளன் |
1 month ago |
|
ருத்ரமாதேவி - 41 அத்தியாயம் 41 தன் மகனே தன்னை வெறுத்து பேசிய பிறகு நான் பூமியில் வாழ்வதில் அர்த்தம் இல்லை என்று அவரே மருந்தை உட்கொண்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டார் உமையாள். அவரின் இறுத... |
In forum ருத்ரமாதேவி-அருள்மொழி மணவாளன் |
1 month ago |
|
ருத்ரமாதேவி - 40 அத்தியாயம் 40 யாழ் வேந்தன் குதிரையில் ஏறி அமர்ந்ததும் குதிரையின் குறுக்கே வந்து நின்றாள் ருத்ரா தேவி. என்ன என்ற விதமாய் அவன் அவளை பார்க்க அவளோ "உங்கள் தாய் தந்தையரை பற்றி கூற... |
In forum ருத்ரமாதேவி-அருள்மொழி மணவாளன் |
1 month ago |
|
ருத்ரமாதேவி - 39 அத்தியாயம் 39 தோழியர்களுடன் கானகத்திற்கு வேட்டைக்கு வந்த ருத்ரா, கானகத்தின் நடுவில் இருந்த தடாகத்தில் தோழியர்களுடன் குளித்து விளையாடிக் கொண்டிருந்தாள். அந்நேரம் அந்தக் குளத்தின் நடுவே ஏதோ... |
In forum ருத்ரமாதேவி-அருள்மொழி மணவாளன் |
1 month ago |
|
ருத்ரமாதேவி - 38 ருத்ரமாதேவி 38 தன் சிறிய தந்தையின் மரணத்திற்குப் பிறகு தான் பிறந்த நாள் கொண்டாடுவதை நிறுத்தி விட்டாள் ருத்ரா தேவி. இன்று அவளின் இருபதாவது பிறந்த நாள். வழக்கம் போல் காலையி... |
In forum ருத்ரமாதேவி-அருள்மொழி மணவாளன் |
1 month ago |
|
ருத்ரமாதேவி - 37 அத்தியாயம் 37 ருத்ரா தேவியின் பதினெட்டாம் ஆண்டு பிறந்தநாளை, திருவிழா போல் கொண்டாடி மகிழ்ந்தனர் வேங்கை நாட்டு மக்கள். தினமும் காலை ருத்ரமாதேவி கோயிலுக்கு செல்லும் பழக்கம் சிறு வ... |
In forum ருத்ரமாதேவி-அருள்மொழி மணவாளன் |
1 month ago |
|
ருத்ரமாதேவி - 36 அத்தியாயம் 36 சகாதேவனின் தாய்க்கு தண்டனை நாளையிலிருந்து தொடங்கும் என்று கூறிச் சென்றான் மகாதேவன். அவனுடன் அவரின் மகனும் சென்று விட தன் அக்காவும் தன்னை முறைத்து விட்டுச் செல்ல, ஏதோ தண்டனை பலமாக ... |
In forum ருத்ரமாதேவி-அருள்மொழி மணவாளன் |
1 month ago |
|
ருத்ரமாதேவி - 35 அத்தியாயம் 35 மகாதேவனின் சிம்ம குரலில் அதிர்ந்தார் சகாதேவனின் தாய். தமையனை ஆழ்ந்து நோக்கினான் சகாதேவன். 'என்ன அண்ணா. இவன் சிறுவன் தானே இவனுக்கு என்ன தெரிய போகிறது என்று நினைத்தீர்களா... |
In forum ருத்ரமாதேவி-அருள்மொழி மணவாளன் |
1 month ago |
|
ருத்ரமாதேவி - 34 அத்தியாயம் 34 மயூரா தேவியும் மகாதேவனும் மயூரா தேசம் வந்து ஆண்டு ஒன்று கடந்தது. மயூராவின் உடலும் மனமும் நன்கு தேறியதும் தங்களின் வேங்கை நாட்டிற்கு செல்லலாமா? என்று மயூராவிடம் கேட்டான் மகாதேவன... |
In forum ருத்ரமாதேவி-அருள்மொழி மணவாளன் |
1 month ago |
|
ருத்ரமாதேவி - 33 அத்தியாயம் 33 உமையாள் கருவுற்ற செய்தி கேட்டு அனைவரும் மிகவும் மகிழ்ந்தனர். அனைவரும் உமையாளுக்கு வாழ்த்து தெரிவித்து அவளை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டார்கள். தன் மரு... |
In forum ருத்ரமாதேவி-அருள்மொழி மணவாளன் |
1 month ago |
|
ருத்ரமாதேவி - 32 அத்தியாயம் 32 குழப்பமான மனநிலையில் தன் மனைவியின் அறைக்குள் நுழைந்தான் மகாதேவன். அங்கு மயூரா குளித்து முடித்து தன்னை அலங்கரித்து கொண்டு இருந்தாள். மகாதேவன் உள்ளே நுழைந்ததும், தோழி... |
In forum ருத்ரமாதேவி-அருள்மொழி மணவாளன் |
2 months ago |
|
ருத்ரமாதேவி - 31 அத்தியாயம் 31 சகாதேவனுக்கு திருமணம் செய்ய அவனின் தந்தை ஒத்துக் கொண்டதும், அவர்களின் கீழ் சிற்றரசாக இருந்த ஒரு அரசின் இளவரசியை சகா தேவனுக்கு திருமணம் முடிக்க பேசினார் அவனின் தாய். &nbs... |
In forum ருத்ரமாதேவி-அருள்மொழி மணவாளன் |
2 months ago |
|
ருத்ரமாதேவி - 30 அத்தியாயம் 30 திருமணம் நல்லபடியா முடிய, மற்ற சம்பிரதாயங்கள் அனைத்தையும் முடித்து, மக்களை காண தலைநகரை வலம் வந்து அவர்களின் வாழ்த்துகளையும் பெற்றனர் தம்பதியர். அன்றைய பொழுது அப்... |
In forum ருத்ரமாதேவி-அருள்மொழி மணவாளன் |
2 months ago |
|
ருத்ரமாதேவி - 29 அத்தியாயம் 29 போர் முடிந்து மயூர தேசத்தையும் தங்கள் வேங்கை நாட்டின் கீழ் கொண்டு வந்தான் மகாதேவன். மயூர தேசத்து இளவரசி மயூரா தேவியின் மேல் உள்ள காதலால், அத்தேசத்தை தன் வேங... |
In forum ருத்ரமாதேவி-அருள்மொழி மணவாளன் |
2 months ago |
|
ருத்ரமாதேவி - 28 அத்தியாயம் 28 தமிழ் வேந்தனின் அழுத்தமான குரலை கேட்டதும் சற்று பயந்த ராஜசேகர், "அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. உனக்கு தோன்றிய நினைவை என்னால் மறக்க வைக்கத் தான் முடியுமா?" என்று அவனிடமே கேள்... |
In forum ருத்ரமாதேவி-அருள்மொழி மணவாளன் |
2 months ago |
|
ருத்ரமாதேவி - 27 அத்தியாயம் 27 "வேந்தா" என்று மயங்கி சரிந்த ருத்ராவை தாங்கிய தமிழ் வேந்தன் "தேவி, தேவி" என்று அவள் கன்னம் தட்டினான். இங்கு நடப்பது எதுவும் புரியாமல் நின்று கொண்டிருந்த ராஜ... |
In forum ருத்ரமாதேவி-அருள்மொழி மணவாளன் |
2 months ago |
|
ருத்ரமாதேவி - 26 அத்தியாயம் 26 ஐஸ்வர்யா "எதுவும் சம்திங் சம்திங்" என்று கேட்டதும் ருத்ராவின் முகம் மேலும் பிரகாசமாக மாறியது. "ச்சீ. போடி" என்று வெட்கப்பட்டுக் கொண்டே, "சீக்கிரம் கிளம்பு, ... |
In forum ருத்ரமாதேவி-அருள்மொழி மணவாளன் |
2 months ago |
|
ருத்ரமாதேவி - 25 அத்தியாயம் 25 தன் மகள் கொடூரமான முறையில் இறந்ததை நினைத்தும், அவள் இரண்டு நாட்கள் பட்ட வேதனையை நினைத்தும் மனம் துடித்த உமா, தன்னுள் நினைத்து நினைத்து சித்த பிரம்மை பிடித்தது போல் அமர்ந்... |
In forum ருத்ரமாதேவி-அருள்மொழி மணவாளன் |
2 months ago |
|
ருத்ரமாதேவி - 24 அத்தியாயம் 24 பகலில் எந்த வேலையும் செய்ய விடாமல் பார்த்துக் கொண்டார் சங்கரேஷ்வரின் தாய். ஆனால் இரவில் அவளைப்படுத்தி எடுத்து விடுவான் சங்கரேஷவர். நாட்கள் கடக்க உமாவிற்கு... |
In forum ருத்ரமாதேவி-அருள்மொழி மணவாளன் |
2 months ago |
|
ருத்ரமாதேவி - 23 அத்தியாயம் 23 தன் பெற்றோரை வழி அனுப்பி வைத்துவிட்டு வீட்டுக்குள் வந்த உமா தன் மாமியாரின் அருகில் சென்று தயங்கியவாறு நின்றாள். அவளை கைப்பிடித்து தன்னருகில் அமர்த்திக் கொ... |
In forum ருத்ரமாதேவி-அருள்மொழி மணவாளன் |
2 months ago |
|
ருத்ரமாதேவி - 22 அத்தியாயம் 22 இரண்டு நாள் கழித்து எதேச்சையாக பண்ணை வீட்டிற்கு வந்தார் சங்கரேஷ்வரின் தந்தை. அங்கு ஒரு பெண்ணை அடைத்து வைத்திருப்பதை கண்டார். அப்பெண்ணை அடித்து இருக்கிறார்... |
In forum ருத்ரமாதேவி-அருள்மொழி மணவாளன் |
2 months ago |
|
ருத்ரமாதேவி - 21 அத்தியாயம் 21 ஜோதிடம் பற்றிய பேச்சில் கவலை அடைந்த மகாதேவியை தந்தையும் மகளும் சேர்ந்து சமாதானப் படுத்தினர். அவர்களின் செயலில் சமாதானம் அடைந்த மகாதேவி, ருத்ராவிடம், "நீ ... |
In forum ருத்ரமாதேவி-அருள்மொழி மணவாளன் |
2 months ago |
|
ருத்ரமாதேவி - 20 அத்தியாயம் 20 தன் மகனை தன் தோழியின் கணவனுக்கு அறிமுகப் படுத்தும் நேரம் அங்கு வந்த தன் கணவனைக் கண்டு பயம் கொண்டு பின்னே நகர்ந்தாள் உமா. உமாவின் பார்வையில் இருந்த மிரட்சியில... |
In forum ருத்ரமாதேவி-அருள்மொழி மணவாளன் |
2 months ago |
|
ருத்ரமாதேவி - 19 அத்தியாயம் 19 குழந்தை இல்லை என்று அக்கம் பக்கம் உள்ளவர்கள் கூற்றில் மனம் வருத்ததில் இருந்த மகாதேவி, திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பதற்கு இணங்க, அவள் கோயில் கோயிலாக செல்ல ஆரம்பித்து வ... |
In forum ருத்ரமாதேவி-அருள்மொழி மணவாளன் |
2 months ago |
|
ருத்ரமாதேவி - 18 அத்தியாயம் 18 வழக்கமாக ஐந்தரை மணிக்குள் வீடு வந்து விடுவான் சதாசிவம். ஆனால் இந்த ஒரு வார காலமாக அதிக வேலையின் காரணமாக வீடு வர தாமதம் ஆகியது. அதே போல் இன்றும் தன் மனைவி காத்திருப்பாள்... |
In forum ருத்ரமாதேவி-அருள்மொழி மணவாளன் |
2 months ago |
|
ருத்ரமாதேவி - 17 அத்தியாயம் 17 நாம் இப்பொழுதே இங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று கூறிய கணவனை அதிர்ந்து பார்த்தாள் மகாதேவி. அவளின் அதிர்ந்த முகம் கண்டு ஒன்றும் பயப்பட வேண்டாம் மகா. இன்று கோயிலில் ந... |
In forum ருத்ரமாதேவி-அருள்மொழி மணவாளன் |
2 months ago |
|
ருத்ரமாதேவி - 16 அத்தியாயம் 16 சதாசிவம் தன் வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்து வேலையை கற்றுக் கொண்டே சிறப்பாக செயல்பட அவனின் அலுவலகத்தில் அவனுக்கு மரியாதை உயர்ந்தது. மகாதேவி தன் கணவனின் தேவை அ... |
In forum ருத்ரமாதேவி-அருள்மொழி மணவாளன் |
2 months ago |
|
ருத்ரமாதேவி - 15 அத்தியாயம் 15 அப்படி என்ன விதிவிலக்காக இருக்க போகிறார் என்று அவனை பார்த்துக் கொண்டே இருக்க, அவனே தொடர்ந்து, "எனக்கு நீயும், உனக்கு நானும் மட்டுமே இப்போது இருக்கிறோம்." ... |
In forum ருத்ரமாதேவி-அருள்மொழி மணவாளன் |
2 months ago |
|
ருத்ரமாதேவி - 14 அத்தியாயம் 14 இன்று நமக்கு முதலிரவு என்று சதாசிவம் கூறியதும், பயந்து அவனை விட்டு தள்ளி அமர்ந்தாள் மகாதேவி. அவளின் பயம் உணர்ந்து, "ஏய் மகா. பயப்படாதே. நான் சும்மா சொன்னேன்.... |
In forum ருத்ரமாதேவி-அருள்மொழி மணவாளன் |
2 months ago |
|
ருத்ரமாதேவி - 13 அத்தியாயம் 13 கடைக்குச் சென்ற சதாசிவம் மனைவிக்கு தேவையான உடைகளையும் தங்கள் இருவருக்கும் இரவு உணவும் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தான். வீட்டிற்கு வந்து கதவைத் தட்டியதும் சோர... |
In forum ருத்ரமாதேவி-அருள்மொழி மணவாளன் |
2 months ago |
