Skip to content
Home » திருக்குறள்

திருக்குறள்

திருக்குறள்

தெரிந்துதெளிதல்-51

பொருட்பால் | அரசியல் |தெரிந்துதெளிதல் குறள்:501 அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்திறந்தெரிந்து தேறப் படும் அறம்‌, பொருள்‌, இன்பம்‌, உயிர்க்காக அஞ்சும்‌ அச்சம்‌ ஆகிய நான்கு வகையாலும்‌ ஆராயப்பட்ட பிறகே ஒருவன்‌ (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்‌) தெளியப்படுவான்‌.… Read More »தெரிந்துதெளிதல்-51

இடனறிதல்-50

பொருட்பால் | அரசியல் |இடனறிதல் குறள்:491 தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்இடங்கண்ட பின்அல் லது முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக்‌ கண்டபின்‌ அல்லாமல்‌ எச்‌ செயலையும்‌ தொடங்கக்‌ கூடாது; பகைவரை இகழவும்‌ கூடாது. குறள்:492 முரண்சேர்ந்த மொய்ம்பி… Read More »இடனறிதல்-50

காலமறிதல்-49

பொருட்பால்|அரசியல்|காலமறிதல் குறள்:481 பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்வேந்தர்க்கு வேண்டும் பொழுது காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப்‌ பகலில்‌ வென்றுவிடும்‌; அதுபோல்‌ பகையை வெல்லக்‌ கருதும்‌ அரசர்க்கும்‌ அதற்கு ஏற்ற காலம்‌ வேண்டும்‌ குறள்:482 பருவத்தோடு… Read More »காலமறிதல்-49

வலியறிதல்-48

பொருட்பால் | அரசியல் |வலியறிதல் குறள்:471 வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்துணைவலியும் தூக்கிச் செயல் செயலின்‌ வலிமையும்‌, தன்‌ வலிமையும்‌, பகைவனுடைய வலிமையும்‌, இருவர்க்கும்‌ துணையானவரின்‌ வலிமையும்‌ ஆராய்ந்து செய்யவேண்டும்‌. குறள்:472 ஒல்வ தறிவது… Read More »வலியறிதல்-48

சிற்றினஞ்சேராமை-46

பொருட்பால் | அரசியல் | சிற்றினஞ்சேராமை-46 குறள்:451 சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்சுற்றமாச் சூழ்ந்து விடும் பெரியோரின்‌ இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும்‌; சிறியோரின்‌ இயல்பு அதையே சுற்றமாக எண்ணித்‌ தழுவிக்‌ கொள்ளும்‌. குறள்:452 நிலத்தியல்பால் நீர்திரிந்… Read More »சிற்றினஞ்சேராமை-46

பெரியாரைத் துணைக்கோடல்-45

பொருட்பால் | அரசியல்| பெரியாரைத் துணைக்கோடல்-45 குறள்:441 அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மைதிறனறிந்து தேர்ந்து கொளல் அறம்‌ உணர்ந்தவராய்த்‌ தன்னைவிட மூத்தவராய்‌ உள்ள அறிவுடையவரின்‌ நட்பைக்‌, கொள்ளும்‌ வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்‌. குறள்:442… Read More »பெரியாரைத் துணைக்கோடல்-45

குற்றங்கடிதல்-44

பொருட்பால் | அரசியல் | குற்றங்கடிதல்-44 குறள்:431 செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்பெருக்கம் பெருமித நீர்த்து செருக்கும்‌ சினமும்‌ காமமும்‌ ஆகிய இந்தக்‌ குற்றங்கள்‌ இல்லாதவருடைய வாழ்வில்‌ காணும்‌ பெருக்கம்‌ மேம்பாடு உடையதாகும்‌. குறள்:432 இவறலும்… Read More »குற்றங்கடிதல்-44

அறிவுடைமை-43

பொருட்பால் | அரசியல் | அறிவுடைமை-43 குறள்:421 அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்உள்ளழிக்க லாகா அரண் அறிவு, அழிவு வராமல்‌ காக்கும்‌ கருவியாகும்‌; அன்றியும்‌ பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும்‌ அழிக்க முடியாத உள்ளரணும்‌ ஆகும்‌. குறள்:422 சென்ற… Read More »அறிவுடைமை-43

கேள்வி-42

பொருட்பால் | அரசியல் | கேள்வி-42 குறள்:411 செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்செல்வத்து ளெல்லாந் தலை செவியால்‌ கேட்டறியும்‌ செல்வம்‌, செல்வங்களுள்‌ ஒன்றாகப்‌ போற்றப்படும்‌ செல்வமாகும்‌; அச்‌ செல்வம்‌ செல்வங்கள்‌ எல்லாவற்றிலும்‌ தலையானதாகும்‌. குறள்:412 செவுக்குண… Read More »கேள்வி-42

கல்லாமை-41

பொருட்பால் | அரசியல் |கல்லாமை-41 குறள்:401 அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பியநூலின்றிக் கோட்டி கொளல் அறிவு நிரம்புவதற்குக்‌ காரணமான நூல்களைக்‌ கற்காமல்‌ கற்றவரிடம்‌ சென்று பேசுதல்‌, சூதாடும்‌ அரங்கு இழைக்காமல்‌ வட்டுக்காயை உருட்டி ஆடினாற்‌ போன்றது.… Read More »கல்லாமை-41