Skip to content

கரை தந்த கடலே

கரை தந்த கடலே-13

அத்தியாயம்-13 பிரதீப் தனியறையில் சென்று கதவை அடைத்துக் கொள்ள, காஞ்சனாவோ பிரசன்னாவிடம், “என் பையன் பிரதீப்பை அந்த பொண்ணுக்கு பிடிச்சிருக்காடா? என்ன சொன்னா?” என்று கேட்க, “அய்யோ ஆச்சி, அவங்க இரண்டு பேரும் என்ன… Read More »கரை தந்த கடலே-13

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

கரை தந்த கடலே-12

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அத்தியாயம்-12   பிரதீப் நொடிக்கொரு முறை பிரசன்னா-சுஹாசினி இருவரையும் பார்வையிட்டு, முகம் தூக்கி வைத்திருந்தார்.   பிரசன்னா தந்தையின் வாட்டமான முகத்தை அசட்டை செய்யாமல் சுஹாசினியிடம் கதை அளந்தான்.   சுஹாசினி தான் “அங்கிளிடம் பேசுங்க. நம்மளை பார்த்து பார்த்து ஏதோ…

கரை தந்த கடலே-10

அத்தியாயம்-10   பிரசன்னா ஆர்வமாகவும், பிரதீப் சங்கடமாகவும் முதல் முறை ஒருயிடத்துக்கு வந்திருக்கின்றார்கள் என்றால் அது இவ்விடமே. பிரதீப் பிறந்து வளர்ந்த வீடு. கல்லூரி வரை இங்கு தான் ஓடியாடி திரிந்தது. கடைசியாக வீட்டை… Read More »கரை தந்த கடலே-10

கரை தந்த கடலே-9

அத்தியாயம்-9   பிரசன்னா வந்ததும் வராததும் ஒரு அறை பளீரென்று போட்டார்.   “என்னடா நினைச்சிட்டு இருக்க. கண்ட கண்ட கல்யாண ஆப்ல என் போன் நம்பரை போட்டு கல்யாணம் செய்வதா முட்டாள்தனமா போட்டிருக்க. இன்னிக்கு அதை பார்த்துட்டு என் அண்ணன்…

கரை தந்த கடலே-8

அத்தியாயம்-8   பிரதீப்பும் பிரசன்னாவும் ஒருவாரமாக பேசாமல் திரிகின்றனர்.   காரணம் பெரிதாக இல்லை. பிரசன்னாவோ “நீங்க கல்யாணம் பண்ணினா தான் நானும் கல்யாணம் பண்ணுவேன்” என்று பிளாக்மெயில் செய்யவும், பிரதீபிற்கு கோபம் உருவாக, “இந்த ஜென்மத்துல என் கல்பனாவை தவிர…

கரை தந்த கடலே-7

அத்தியாயம்-7   தியேட்டருக்குள் நுழையும் போதே ஏசி சில்லிட, “எந்த ரோன்னு பாரு” என்று போனின் லைட்டில் வெளிச்சம் காட்டி, தேட, “அப்பா.. இந்த ரோ” என்று பிரசன்னா குரலில் சுஹாசினி முகம் பூவாக மலர, அவளை காணாது, சலீம், வருண்,…

கரை தந்த கடலே-6

அத்தியாயம்-6 தரகர் பாலுவை முன்னே வைத்தே, “எங்கப்பாவுக்கு 40 ஆகுது. பொண்ணுக்கு அதுக்கு ஏற்ற மாதிரி பாருங்க. நகை வசதி குடும்பம் எதுவும் தேவையில்லை. அப்பாவுக்கு ஒரு நல்ல லைப் பாட்னரா இருந்தா மட்டும்… Read More »கரை தந்த கடலே-6

கரை தந்த கடலே-5

அத்தியாயம்-5   பிரதீப் தன் கடந்தகாலத்தை கூறத்துவங்கினார். “நான் தனி மனுஷன் இல்லைடா. அப்பா அம்மா, அண்ணா, அக்கா தம்பின்னு எல்லா உறவும் எனக்கு இருந்தது.   நான் கோ-எஜிகேஷன் ஸ்கூல்ல படிச்சேன். அங்க நானும் கல்பனாவும் பிளஸ் டூ படிக்கறப்பே…

கரை தந்த கடலே-4

அத்தியாயம்-4 திவாகர் போன் சப்தத்ததை கூட்டியது. பிரதீப் அவனருகே வந்து, “என் பையன் லைப்புக்கு ஒளியேற்ற கூட வாடானு கூப்பிட்டேன். மொத்தமா முடிச்சி விட்டுட்டியே?” என்றவர் பேண்ட் பேக்கெட்டில் கையை விட்டு, “நீ உன்… Read More »கரை தந்த கடலே-4

கரை தந்த கடலே-3

அத்தியாயம்-3   பிரதீப் பிரசன்னாவிடம் “பொண்ணு ஓகே தானே” என்று கேட்க, அமைதியானான்.   அது ஆமோதிப்பு என்ற ரீதியில் எடுத்துக்கொண்டார் பிரதீப். பிரசன்னாவோ ‘அப்பாவுக்கு பொண்ணு பார்க்க ஆசைப்பட்டேன். தரகரிடம் கூட சொல்லிட்டேன். ஆனா இங்க இந்த இடத்துல எப்படி…