புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

திருவள்ளுவர்

இனியவைகூறல்-10

திருக்குறள் அறத்துபால் -இல்லறவியல்–இனியவைகூறல் குறள்-91 இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் அன்பு கலந்து வஞ்சம்‌ அற்றவைகளாகிய சொற்கள்‌, மெய்ப்பொருள்‌ கண்டவர்களின்‌ வாய்ச்சொற்கள்‌ இன்சொற்களாகும்‌. குறள்-92 அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்துஇன்சொலன் ஆகப்… Read More »இனியவைகூறல்-10

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

செய்ந்நன்றி அறிதல்-11

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

திருக்குறள் அறத்துபால் -இல்லறவியல்–செய்ந்நன்றி அறிதல்-11 குறள்-101 செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்வானகமும் ஆற்றல் அரிது தான்‌ ஓர்‌ உதவியும்‌ முன்‌ செய்யாதிருக்கப்‌ பிறர்‌ தனக்குச்‌ செய்த உதவிக்கு மண்ணுலகையும்‌ விண்ணுலகையும்‌ கைம்மாறாகக்‌ கொடுத்தாலும்‌ ஈடு… Read More »செய்ந்நன்றி அறிதல்-11

நடுவு நிலைமை-12

திருக்குறள் அறத்துபால் -இல்லறவியல்–நடுவு நிலைமை குறள்-111 தகுதி எனவொன்று நன்றே பகுதியால்பாற்பட்டு ஒழுகப் பெறின் அந்தந்தப்‌ பகுதிதோறும்‌ முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால்‌, நடுவுநிலைமை என்று கூறப்படும்‌ அறம்‌ நன்மையாகும்‌. குறள்-112 செப்பம் உடையவன் ஆக்கஞ்… Read More »நடுவு நிலைமை-12

அடக்கமுடைமை-13

திருக்குறள்–அறத்துபால் -இல்லறவியல் – அடக்கமுடைமை-13 குறள்-121 அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமைஆரிருள் உய்த்து விடும் அடக்கம்‌ ஒருவனை உயர்த்தித்‌ தேவருள்‌ சேர்க்கும்‌; அடக்கம்‌ இல்லாதிருத்தல்‌, பொல்லாத இருள்‌ போன்ற தீய வாழ்க்கையில்‌ செலுத்திவிடும்‌. குறள்-122… Read More »அடக்கமுடைமை-13

அடக்கமுடைமை- 13

அறத்துபால் -இல்லறவியல் திருக்குறள் அடக்கமுடைமை குறள்:121 அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமைஆரிருள் உய்த்து விடும் அடக்கம்‌ ஒருவனை உயர்த்தித்‌ தேவருள்‌ சேர்க்கும்‌; அடக்கம்‌ இல்லாதிருத்தல்‌, பொல்லாத இருள்‌ போன்ற தீய வாழ்க்கையில்‌ செலுத்திவிடும்‌. குறள்:122… Read More »அடக்கமுடைமை- 13

ஒழுக்கமுடைமை-14

அறத்துபால் -இல்லறவியல் திருக்குறள் ஒழுக்கமுடைமை குறள்:131 ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்உயிரினும் ஓம்பப் படும் ஒழுக்கமே எல்லோர்க்கும்‌ மேன்மையைத்‌ தருவதாக இருப்பதால்‌, அந்த ஒழுக்கமே உயிரைவிடச்‌ சிறந்ததாகப்‌ போற்றப்படும்‌. குறள்:132 பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம்… Read More »ஒழுக்கமுடைமை-14

பொறையுடைமை-16

திருக்குறள்- அறத்துப்பால் | இல்லறவியல் பொறையுடைமை குறள்:151 அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை தன்னை வெட்டுவோரையும்‌ விழாமல்‌ தாங்குகின்ற நிலம்போல்‌, தம்மை இகழ்வாரையும்‌ பொறுப்பதே தலையான பண்பாகும்‌. குறள்:152 பொறுத்தல் இறப்பினை… Read More »பொறையுடைமை-16

அழுக்காறாமை-17

திருக்குறள்-அறத்துப்பால் | இல்லறவியல் குறள்-161 ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்துஅழுக்காறு இலாத இயல்பு ஒருவன்‌ தன்‌ நெஞ்சில்‌ பொறாமை இல்லாமல்‌ வாழும்‌ இயல்பைத்‌ தனக்கு உரிய ஒழுக்கநெறியாகக்‌ கொண்டு போற்ற வேண்டும்‌. குறள்-162 விழுப்பேற்றின்… Read More »அழுக்காறாமை-17

புறங்கூறாமை-19

திருக்குறள்| அறத்துப்பால் | இல்லறவியல் | புறங்கூறாமை-19 குறள்:181 அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்புறங்கூறான் என்றல் இனிது ஒருவன்‌ அறத்தைப்‌ போற்றிக்‌ கூறாதவனாய்‌ அறமல்லாதவற்றைச்‌ செய்தாலும்‌ மற்றவனைப்‌ பற்றிப்‌ புறங்கூறாமல்‌ இருக்கிறான்‌ என்று சொல்லப்படுதல்‌… Read More »புறங்கூறாமை-19

என் எழுத்திற்கான பிள்ளையார் சுழி

புத்தகம் வாசிப்பது நல்ல பழக்கமென்று அன்றைய காலக்கட்டத்தில் பேசப்பட்டதாலும், எல்லார் கைகளிலும் புத்தகம் தவழ்ந்திருக்கலாம்.  அது போல என் கைகளில் என்‌ வயதிற்கு ஏற்ற சிறுவர் கதைகள் நிறைய வாசிக்க கிடைத்தது.   பெரும்பாலும்… Read More »என் எழுத்திற்கான பிள்ளையார் சுழி