நதி தேடும் பெளவம்-7
பௌவம்-7 மதியம் குரு சாப்பிட்டுக் கொண்டிருக்க, மஹா அவனை இடித்துக் கொண்டு பரிமாறவும், அங்கிருந்த ஜனகராஜை கண்டு குரு தள்ளி தள்ளி நகர்ந்தான். ஜனகராஜிற்கு உணவு எப்பொழுதும் குரு வீட்டில், மகள் மஹா கையால்… Read More »நதி தேடும் பெளவம்-7
பௌவம்-7 மதியம் குரு சாப்பிட்டுக் கொண்டிருக்க, மஹா அவனை இடித்துக் கொண்டு பரிமாறவும், அங்கிருந்த ஜனகராஜை கண்டு குரு தள்ளி தள்ளி நகர்ந்தான். ஜனகராஜிற்கு உணவு எப்பொழுதும் குரு வீட்டில், மகள் மஹா கையால்… Read More »நதி தேடும் பெளவம்-7
பௌவம்-6 ரேகா இறந்து பதினாறு நாள் கடந்தது. மஹா அந்தப் பதினாறு நாளும் விளக்கு ஏற்றி வழிப்பட்டு முடித்தாள். பிறகு கதவை பூட்டி விட்டாள். சொந்தம் பந்தம் என்பவர்கள் எல்லாம் இல்லாது அநாதை வாழ்க்கை.… Read More »நதி தேடும் பெளவம்-6
பௌவம்-5 கஜா புயல் கடலை சுழற்றி அடிக்க, முதல் முறையாக கடலில் மீன் பிடிக்க வந்தது தவறோ என்று யோசித்தான். அவனுக்கு இது புதிது தான். மற்றவர்கள் அடிக்கடி பயணம் செய்து இருக்க இவனோ… Read More »நதி தேடும் பெளவம்-5
பௌவம்-4 அதிகாலை தலைவலி அழுத்த தாய் கொடுத்த கடுங்காப்பியை சுவைத்தான். தாய் கண்ணீரோடு முனுமுனுத்துக் கொண்டு வேலை செய்வதை அறிந்தும் வாயை கொடுத்தால் புலம்பியே தள்ளுவாரென அமைதியாக இருந்தான். போனை நொண்டிக் கொண்டிருந்தவன் வாட்ஸப்பில்… Read More »நதி தேடும் பெளவம்-4
பௌவம்-3 அதிகாலை சூரியன் வருவதற்குள் எழுந்து பல் விலக்கி முகம் கழுவி எங்கோ கிளம்பிக்கொண்டிருந்த குருவை ரேகா விசித்திரமாகப் பார்த்தார். ஒரு வேளை நேற்று வேலைக்குப் போனு சொன்னதால் ரோஷம் வந்து வேலை தேடப்போறானா..… Read More »நதி தேடும் பெளவம்-3
பௌவம்-1 ஞாயிறு பட்டினப்பாக்கம் மீன் சந்தையின் கூட்டம் களைக்கட்டியது. கடற்வாழ்வு உணவு வகைகளான மீன், நண்டு, இறால் என்று ரக வாரியாகப் பிரிக்கப்பட்டுச் சிலர் கிலோ கணக்கிலும், சிலர் கூறு கட்டியும் கூவி கூவி… Read More »நதி தேடும் பெளவம்-1
பௌவம்-2 ரதியிருக்கும் மனநிலைக்கு அவள் தன் அறைக்குச் சென்று கட்டிலில் படுத்தாள். பிரேம் எட்டிப் பார்த்து விட்டு தன் அத்தையிடம் “அவளுக்குத் தலைவலி அத்தை டேப்லட் இருக்கா” என்றான். “அவ மாத்திரை எல்லாம் போட… Read More »நதி தேடும் பெளவம்-2