லாவா மன்னவா-26
அத்தியாயம்-26 “இப்ப இந்த இடம் காலியா தானே இருக்கு. என்னை அதுல லாக் பண்ணிடு” என்று விக்ரம் நெஞ்சை தொட்டு பேச, “என் ஹார்ட் இந்த இடத்துல இருக்குன்னா… என் நெஞ்சுல எம்டி பிளேஸ்.… Read More »லாவா மன்னவா-26
அத்தியாயம்-26 “இப்ப இந்த இடம் காலியா தானே இருக்கு. என்னை அதுல லாக் பண்ணிடு” என்று விக்ரம் நெஞ்சை தொட்டு பேச, “என் ஹார்ட் இந்த இடத்துல இருக்குன்னா… என் நெஞ்சுல எம்டி பிளேஸ்.… Read More »லாவா மன்னவா-26
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
அத்தியாயம்-25 கமலகண்ணன் ஓரளவு உடல்நிலை சீராகி சிறிது சிறிதாக நடைமுறை உணவை எடுத்துக் கொள்ள, ரவிபிரகாஷோ “இப்படி உடல்நிலையை கெடுத்து வச்சிட்டு தான் கல்யாணத்தை அவசரமா பண்ணினியாடா?” என்று கேட்க கமலகண்ணன் சிறுமுறுவலிட்டார். “உயிரோட… Read More »லாவா மன்னவா-25
அத்தியாயம்-24 ராதிகா வந்ததும் மகனை மருமகள் டவல் பாத் எடுப்பதை கண்டு, “துணியை கொண்டா.. நான் என் பிள்ளையை குளிப்பாட்டறேன். நீ உங்க அம்மாவை பாரு” என்றார். விக்ரமுக்கோ ‘அவளே டவல் பாத்… Read More »லாவா மன்னவா-24
அத்தியாயம்-23 மாமனார் முன் வந்து, தேம்பியபடி, “அவர் தான் அப்பாவுக்கு கிட்னி கொடுக்க போறார்னு சத்தியமா தெரியாது மாமா. நான் அவரை ரொம்ப திட்டியிருக்கேன். அது புரியுது. ஆனா ஏன் திட்டினேன்னு என் இடத்துலயிருந்து நீங்க யோசித்தா உங்களுக்கு என்…
அத்தியாயம்-22 ஹரிணி தந்தைக்கு அருகே இருந்த சிறு விசிட்டர் தங்கும் மெத்தையில் படுத்துக் கொண்டாள். தாலி கட்டியவனின் அலுவலக முதுகு பை மட்டும் அவ்விடத்தில் இருக்க, அவன் எங்கே உறங்கினான் என்று கூட யோசிக்கவில்லை. நள்ளிரவு தாண்டி முழிப்பு தட்ட,…
அத்தியாயம்-21 ஹரிணி அப்பா வாங்கி தந்த வளையல் என்று கூறியதும், ”உங்கப்பா நீயும் நானும் பிஸிக்கலா இருக்கோமா இல்லையானு டெஸ்ட் பண்ணறார். காலையில எல்லா வளையலையும் போட்டுட்டு சுத்தாத. இரண்டு மூனு வளையலை உடைச்சிடு.” என்று கூறிவிட்டு திரும்பி கொள்ள,…
அத்தியாயம்-20 அடுத்த நாள் காலையில் எழுந்தப்போது, சமைத்துவிட்டு வீட்டை கூட்டும் போது பால்கனியில் ஆறு சிகரெட் பிடித்த துண்டு கீழே கிடந்தது. அதை பெருக்கி வாறியபடி, டீ தரும் நேரம் தட்டில்… Read More »லாவா மன்னவா-20
அத்தியாயம்-19 ஹரிணி மதியம் போல சாப்பிட்டு அறைக்குள் இருந்த மெத்தைமில் படுத்துக் கொண்டாள். நேற்று சாமிக்கு பூ கட்டி வழிப்பட வாங்கிய பூவில், இன்று கடவுளுக்கும் வைக்க முடியாததால், தலையில் வைத்திருக்க மெத்தையில் சில உதிர்ந்தது. அங்கும் இங்கும்…
லாவா மன்னவா-18 அதிகாலை கண்விழித்த நேரம் சோபாவில் படுத்திருந்த ஹரிணியை கண்டு, ‘எந்திரிக்காம தூங்கறா’ என்று கிச்சனை நோட்டமிட்டான். அங்கு எந்த உணவும் தயாராகவில்லை என்றதும், தலையிலடித்து டிவியை அதீத ஒலியில் வைத்தான் விக்ரம். முகம் சுணங்கி ஹரிணி…
அத்தியாயம்-17 “என்னை பத்தி என்னவென்னா பேசு. ஆனா என் அப்பாவை பத்தி ஏதாவது தப்பா பேசின. பல்லை தட்டி கையில கொடுத்துடுவேன். ஆம்பளன்னா அவ்ளோ திமிராடா? சோத்து விஷவச்சி கொன்னுடுவேன். என் வாழ்க்கை எப்படியெல்லாம் வாழணும்னு கனவு கண்டேன் தெரியுமா?…