Skip to content
Home » Subha Kartheesan

Subha Kartheesan

Subha Kartheesan

மயங்கினேன் நின் மையலில்…30

தன்னுடைய அப்பா பேசிய வார்த்தைகள் பூர்ணாவின் மனதில் இடியாக இறங்கியது. பூஜா அங்கிருந்து வெளியே சென்ற பிறகு,  தருணும் அந்த வீட்டிலிருந்து வெளியே போய் விட்டான். பூர்ணாவிற்கு நடப்பது எதுவுமே புரியவில்லை. அவளுக்கு என்ன… Read More »மயங்கினேன் நின் மையலில்…30

மயங்கினேன் நின் மையலில்…29

காலை சூரியன் தன்னுடைய பணிக்கு வந்துவிட்டது.  ஆனால் தருண் இன்னும் வீட்டிற்கு வரவில்லை  பூஜாவோ சோபாவில் அமர்ந்தபடியே தூங்கி விட்டாள். காலை 8:30 மணிக்கு செழியன் வழக்கம் போலவே அவன் வீட்டிற்கு அருகில் இருக்கும்… Read More »மயங்கினேன் நின் மையலில்…29

மயங்கினேன் நின் மையலில்… 28

“செழியன் கல்யாணத்துக்கும் பூர்ணா கல்யாணத்துக்கும், என்ன சம்பந்தம் தருண்?”  என்று பூஜா புரியாமல் கேட்டிட, “பூர்ணாவை பத்தி தப்பான எண்ணங்கள் மட்டும் தான் செழியன் வீட்ல இருக்கவங்க மனசுல ஓடிட்டு இருக்கும். இந்த நேரத்துல… Read More »மயங்கினேன் நின் மையலில்… 28

மயங்கினேன் நின் மையலில்..27

“இப்போ சொல்லுங்க ஜமுனா… என்கூட வரீங்களா? நான் உங்கள டிராப் பண்ணட்டுமா?” என்று அவன் நக்கலாய் கேட்க “அட போங்க..  உங்க வீடு வேற ரூட்.. என்னோட வீடு வேற ரூட்… அப்புறம் எப்படி… Read More »மயங்கினேன் நின் மையலில்..27

மயங்கினேன் நின் மையலில்… 26

பூஜா அங்கிருந்து கிளம்ப சொன்னதும், வேறு வழியில்லாமல் அங்கிருந்து கிளம்பினான் கண்ணன். நாட்களும் கடந்தது. பூர்ணாவை தன்னுடைய வீட்டில் வைத்து நன்றாக பார்த்துக் கொண்டாள் பூஜா. எவ்வளவோ முறை பார்வதி பூஜாவை பார்க்க வர… Read More »மயங்கினேன் நின் மையலில்… 26

மயங்கினேன் நின் மையலில்.. 25

தருண் பூஜாவை பற்றி கேட்பான் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்காதவனோ, என்ன பேசுவது என்று தெரியாமல்  “நீங்க என்ன கேட்கிறீங்க தருண்? எனக்கு எதுவுமே புரியலையே” என்று எதுவும் தெரியாதவன் போல் நடித்தான். “இல்ல… Read More »மயங்கினேன் நின் மையலில்.. 25

மயங்கினேன் நின் மையலில்-24

கிஷோர் பெயரை கேட்டதும் பூஜாவும் தருணும் அதிர்ச்சி அடைய, “அக்கா…. கிஷோர் போட்டோ வச்சிருக்கியா?’ என்று கேட்டாள் பூஜா. “இல்லடி அவர காதலிச்ச பொண்ணை அந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் கூட ஏத்துக்க மாட்டேன்னு… Read More »மயங்கினேன் நின் மையலில்-24

மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 23

தருண், பூஜா இருவரும் காரில் பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுது கண்ணனிடமிருந்து அவளுக்கு போன் வந்தது. “ஹலோ பூஜா கிளம்பிட்டீங்களா?” என்று கேட்டான் கண்ணன். “ம்ம்ம்…கிளம்பிட்டேன்”  என்பதோடு மட்டும் நிறுத்திக் கொண்டாள் அவள். “எப்படி… Read More »மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 23

மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 22

பூஜாவின் போனை சார்ஜரிருந்து எடுத்தவன், அதை வெளியே போய் அவளிடம்   கொடுத்தான். பூஜாவோ வெளியே வாசலில் உட்கார்ந்தபடியே, வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, அவளின் அருகில் போனவன் “இந்தாங்க பூஜா…. உங்க போன் ரொம்ப நேரம்… Read More »மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 22

மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 21

“ஏய் பூஜா…. அம்மா பேசுறது கேக்குதா இல்லையாடி?’  என்று பார்வதியோ இப்பொழுது சத்தமாக கேட்க “அம்மா கேக்குதும்மா… காபி போட்டுட்டு இருந்தேனா, அதனால நீங்க பேசறது சரியா காதுல விழுகல” என்று சமாளித்தாள் பூஜா.… Read More »மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 21