Skip to content
Home » விதுரன்-பிரகதி » Page 4

விதுரன்-பிரகதி

விதுரன்-பிரகதி

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -21

துஷ்யந்தா-21    சசிதரன் கோமதி வந்து சென்ற நாளிலிருந்து விதுரன் ஒரு மார்க்கமாகவே பிரகதியை ஆராய்ந்தான்.      பிரகதி அவனை விழி நிமிர்ந்தும் பார்க்கவில்லை. கத்தியால் குத்திவிட்டு பார்க்க மனமும் வரவில்லை.  … Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -21

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -20

துஷ்யந்தா-20       விதுரன் பார்வை பிரகதியை எரிந்திருக்க வேண்டும். அது போன்ற மாயசக்தி இல்லாததால் உயிரோடு நடமாடி உஷா தேவியை வரவேற்க போனாள் பிரகதி.    ஏற்கனவே டிபியில் பிக்சரில் பார்த்ததாலும்… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -20

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -19

துஷ்யந்தா-19       பிரகதி கத்தியால் குத்தி சிகிச்சை செல்கின்றதென எண்ணினால் இவன் எதிரே வந்து நிற்கின்றான்.        அதுவும் இருவரும் ஜோடியாக. பிரகதி குத்தினால் இந்நேரம் அவளை ஒரு… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -19

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-18

துஷ்யந்தா-18      ஒரு பக்கம் அனஸ்தியா கொடுத்து விதுரனுக்கு ஆப்ரேஷன் நடந்திருக்க, பத்மாவதிக்கு சிகிச்சை நடைப்பெற விதுரனின் எண்ணிற்கு சசிதரன் அழைப்பு தொடுத்திருந்தான்     விக்னேஷிற்கு என்ன செய்ய என்று புரியாது… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-18

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-17

துஷ்யந்தா-17 மென்னிதயம் கொண்டோர் வாசிக்க வேண்டாம். அடுத்த நாள் காலை விதுரன் எழுந்த போது தன்னறையில் சோபாவில் பிரகதி இல்லாமல் வேகமாக வெளியே வந்தான். மேலிருந்தே எட்டி பார்த்தான். ஹாலில் நேற்றிருந்த அதேயிடத்தில் பிரகதி… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-17

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-16

துஷ்யந்தா-16      கதிர் விதுரனை கண்டு “சார் கைக்கு என்னாச்சு?” என்றதும் “நத்திங் கதிர்… ஒரு ராட்ஷஸி கண்ணாடி தூக்க முடியாம பேலன்ஸ் விட்டு என் மேல போட்டுட்டா” என்று கூறினான். அதற்கு… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-16

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-15

துஷ்யந்தா-15     விதுரன் ஆறடிக்கு இருக்க பிரகதி தள்ளாடி தூக்கிய கண்ணாடியை அவன் தலையில் போட முயன்று அவன் நெஞ்சில் போட இரண்டு கைகளை வைத்து தடுத்தவனின் கைப்பட்டும் பிரகதி பிடி தளரவிடவும்… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-15

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-14

துஷ்யந்தா-14      விதுரன் வந்ததும் தீபிகா பத்மாவதி இருவருமே அதிர்ந்தனர்.      தீபிகாவோ இவனை இங்கே எதிர்பார்க்கவில்லை. பிரகதியை மட்டும் ஒருமணியிலிருந்து இரண்டு மணிவரை பார்க்க அனுமதித்து இருப்பான் இவன் அலுவலகம்… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-14

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-13

துஷ்யந்தா-13 வீட்டிற்கு வந்தவள் அனிலிகாவிடம் பேசி முடித்தாள். திருமணத்தை கூறியதும் அனிலிகா ஆடிப்போனாள். அன்னையின் கால் துண்டித்ததை கூறியதும், நீ சொன்ன மாதிரி உன்னை சொல் பேச்சை கேட்க வைக்க அதை யூஸ் பண்ணிக்கிட்டான்.… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-13

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-12

துஷ்யந்தா-12        பத்மாவதியை காண உடனே புறப்பட்டு விட்டாலும் ‘இந்த விதுரனுக்கு ஒரு வழி பண்ணணும்’ என்று கருவினாள்.      மருத்துவ வளாகத்திற்குள் வந்தப்பொழுதே மணி இரண்டு ஐந்து ஆகிவிட்டது.… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-12