Skip to content
Home » நல்லதே நினை

நல்லதே நினை

முடக்கி விடவில்லை உலகம் என்னை
முடங்க விடவில்லை நானும் மனதை
எழுந்து நடைப் போடுகின்றேன் ஜெயமாக
எண்ணம் என்ற உந்துதலில் நினைவாலே
சிறகை விரித்தேப் பறக்கின்றேன் வானிலே
சிரத்தை கொஞ்சம் எடுக்கின்றேன் வலியிலே
கொஞ்சமும் இல்லை என்னுள் ஊனம்
என்றே சொல்லிடும் தன்னம்பிக்கை மனம் .
             — பிரவீணா தங்கராஜ் .

Thank you for reading this post, don't forget to subscribe!

1 thought on “நல்லதே நினை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *