Skip to content
Home » பொதுவுடைமை நூல்கள்

பொதுவுடைமை நூல்கள்

பொதுவுடைமை-நூல்கள்

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது போல இப்பிரிவில் வாசிக்கும் நூல்கள் அனைவருக்கும் பொதுவானது.  இந்நூல்களை உலகத்தில் எல்லோரும் வாசித்து நூலின் பெருமையை விரிவு செய்யவே பொதுவுடைமை செய்யப்பட்டுள்ளது.

படபடப்பு-புதுமைப்பித்தன்

படபடப்பு     பட்டணத்து வாசிகள் திடீரென்று ராணுவ காரியாலய நிபுணர்களாக வேவல்களாகவும், ஆக்கின்லெக்குகளாகவும் மாறினார்கள். ரயில்வே ஸ்டேஷன்களில் கூட்டம் இமைக்க முடியாததாயிற்று. மோக்ஷவாசல் ஊசியின் காதைப் போல அவ்வளவு சிறியது என்று கிறிஸ்துமகான் சொன்னார். பட்டணத்து வாசல்களான… Read More »படபடப்பு-புதுமைப்பித்தன்

கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்-புதுமைப்பித்தன்

கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் 1     மேலகரம் மே. க. ராமசாமிப் பிள்ளை அவர்களின் ஏகபுத்திரனும் செல்லப்பா என்பவருமான மேலகரம் மே. க. ரா. கந்தசாமிப் பிள்ளையவர்கள், ‘பிராட்வே’யும் ‘எஸ்பிளனேடு’ம் கூடுகிற சந்தியில் ஆபத்தில்லாத ஓரத்தில் நின்றுகொண்டு… Read More »கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்-புதுமைப்பித்தன்

கடவுளின் பிரதிநிதி-புதுமைப்பித்தன்

கடவுளின் பிரதிநிதி 1     சிற்றூர் உண்மையிலேயே சிற்றூர்தான்.      அதன் எல்லை எல்லாம் ஒரே தெருவிற்குள். அந்தத் தெருவும் இடையிடையில் பல்விழுந்த கிழவியின் பொக்கை வாய் மாதிரி இடிந்தும் தகர்ந்தும் சிதறிய வீடுகள். அவ்வளவும் பிராமண வீடுகள்.… Read More »கடவுளின் பிரதிநிதி-புதுமைப்பித்தன்

இது மிஷின் யுகம்-புதுமைப்பித்தன்

இது மிஷின் யுகம்     நான் அன்று ஒரு முழ நீளம் பெயர்கொண்ட – ஹோட்டல்காரர்களுக்கும் நாடகக்காரர்களுக்குந்தான் வாயில் நுழையாத பெயர் வைக்க நன்றாகத் தெரியுமே – ஹோட்டலுக்குச் சென்றேன்.      உள்ளே எப்பொழுதும் போல் அமளி; கிளாஸ்,… Read More »இது மிஷின் யுகம்-புதுமைப்பித்தன்

கோபாலய்யங்காரின் மனைவி

கோபாலய்யங்காரின் மனைவி 1     (பாரதியார் தமது சந்திரிகை என்ற நாவலிலே, கோபால அய்யங்காருக்கும், வீரேசலிங்கம் பந்துலு வீட்டுப் பணிப் பெண்ணாகிய மீனாட்சிக்கும் பிரம்ம சமாஜத்தில் நடந்த கலப்பு மணத்தை வருணித்திருக்கிறார். கதையின் போக்கு ‘கண்டதும் காதல்’… Read More »கோபாலய்யங்காரின் மனைவி