Skip to content
Home » முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள்-2024

முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள்-2024

  • சமூகத்தில் ஏற்படும் எதார்த்தமான கதைகள். Tamil novels. Ongoing

தித்திக்கும் நினைவுகள்-11

அத்தியாயம்-11 ஜோதி பரீட்சை முடியவும் வேதவள்ளி உடல் நிலை சற்று தேறியதும் இருவரையும் கௌதமே காரில் அழைத்து ஊருக்கு சென்றான். சியாமளா முதலில் பயந்தாலும் பின்னர் ஜோதி வேதவள்ளி பேச்சில் வேதவள்ளிக்கு எவ்வித கோவமும்… Read More »தித்திக்கும் நினைவுகள்-11

Competition Judge-Introduction

முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள்-2024 கதைகளுக்கு வாசிப்பு நடுவாராக முத்துலட்சுமி மோகன்தாஸ் M.A. அவர்களை பற்றி.. நடுவர் மோ.முத்துலட்சுமி மோகன்தாஸ் அவர்கள் எனது வேண்டுக்கோளுக்கு இணங்க போட்டிக்கதையை வாசித்துகதைக்கரு, எழுத்துநடை அடிப்படையில் கதைகளை தேர்ந்தெடுத்து உள்ளார்.… Read More »Competition Judge-Introduction

காதலின் காலடிச் சுவடுகள்-19 (முடிவுற்றது)

காதலின் காலடிச் சுவடுகள் 19 அவர் சென்றதும் கல்பனா செல்லாமல் நிற்க…. ” உங்களுக்கு என்ன அதான் ரெடி செய்து கூட்டிட்டு வரேன் சொல்லிடேன் இல்ல போங்க போய் வேலையை பாருங்க “…. ”… Read More »காதலின் காலடிச் சுவடுகள்-19 (முடிவுற்றது)

என் தேடலில் தொலைந்தவன் ள் நீ -12

அந்த மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் ……. “எஸ் பி ரூம் எங்க இருக்கு” என கேட்டுக்கொண்டு ஒருவன் வந்திருந்தான் “செகண்ட் ப்ளோர் லெப்ட் பக்கம் நாலாவது ரூம் “என ஒரு கான்ஸ்டபிள் கூறவும்… Read More »என் தேடலில் தொலைந்தவன் ள் நீ -12

காதலின் காலடிச் சுவடுகள்-18

காதலின் காலடிச் சுவடுகள் 18 செல்ல நினைத்த வேந்தனை மது இறுக்கமான அணைக்க… “லட்டு நான் போகணும்.. ப்ளீஸ் நீ இப்படி செய்தால் என்னால போக முடியாது”… என்று கூற… அவன் இதழில் அழுத்தமான… Read More »காதலின் காலடிச் சுவடுகள்-18

காதலின் காலடிச் சுவடுகள்-17

காதலின் காலடிச் சுவடுகள் 17 இரவே கல்பனாவின் தம்பி ரஞ்சித் வர அக்கா, தம்பி இருவரும் சதி ஆலோசனை நடத்தி ஒரு முடிவுக்கு வந்தனர்….அதன் பின்னரே நிம்மதியாக உறங்கினர்… மதுவிற்கு எப்போதும் போல் கனவு… Read More »காதலின் காலடிச் சுவடுகள்-17

காதலின் காலடிச் சுவடுகள்-16

காதலின் காலடிச் சுவடுகள் 16 இன்னும் இரண்டு நாள் மட்டுமே என்ற வேந்தனின் நம்பிக்கையில் … கடவுளே அவன்களை கண்டு பிடிஞ்சிடணும்… என்று அவசரமாக ஒரு வேண்டுதலை மது வைக்க… “யாழினி ” என்ற… Read More »காதலின் காலடிச் சுவடுகள்-16

காதலின் காலடிச் சுவடுகள்-15

காதலின் காலடிச் சுவடுகள் 15 மதுவின் அறை நோக்கி சென்ற கவிதாவை என்ன கூறியும் தடுத்து நிறுத்த முடியவில்லை…. ” மது கதவை திற ” என்ற கவியின் குரல் கேட்டு கதவை திறந்து… Read More »காதலின் காலடிச் சுவடுகள்-15

கானல் பொய்கை – 17 (Final)

எம்.எஸ்.என் பல்நோக்கு மருத்துவமனை, நுங்கம்பாக்கம்… பிரியம்வதா பரிந்துரை கடிதத்தில் கையெழுத்திட்டுப் பாலாவிடம் நீட்டினார். கூடவே பாரதியின் மனநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நேரிடையாக கண்காணித்து அவர் தயாரித்த மருத்துவ அறிக்கை, அவளுக்கு இதுவரை கொடுக்கப்பட்ட தெரபிகள்,… Read More »கானல் பொய்கை – 17 (Final)

கானல் பொய்கை – 16 (Pre-Final)

பாரதி அன்று மாமியார் மற்றும் அன்னையுடன் மொபைலில் கான்ஃபரன்ஸ் அழைப்பில் இணைந்திருந்தாள். திருமணமாகி மாதங்கள் ஓடிவிட்டன. பெரியவர்கள் இருவரும் குழந்தையைப் பற்றி எதுவும் யோசித்து வைத்திருக்கிறீர்களா என்று விசாரித்தார்கள். பாரதிக்கோ நாணம் குமிழிட்டது. வார்த்தைகள்… Read More »கானல் பொய்கை – 16 (Pre-Final)