Skip to content
Home » முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள்-2024

முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள்-2024

  • சமூகத்தில் ஏற்படும் எதார்த்தமான கதைகள். Tamil novels. Ongoing

தித்திக்கும் நினைவுகள்-11

அத்தியாயம்-11 ஜோதி பரீட்சை முடியவும் வேதவள்ளி உடல் நிலை சற்று தேறியதும் இருவரையும் கௌதமே காரில் அழைத்து ஊருக்கு சென்றான். சியாமளா முதலில் பயந்தாலும் பின்னர் ஜோதி வேதவள்ளி பேச்சில் வேதவள்ளிக்கு எவ்வித கோவமும்… Read More »தித்திக்கும் நினைவுகள்-11

Competition Judge-Introduction

முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள்-2024 கதைகளுக்கு வாசிப்பு நடுவாராக முத்துலட்சுமி மோகன்தாஸ் M.A. அவர்களை பற்றி.. நடுவர் மோ.முத்துலட்சுமி மோகன்தாஸ் அவர்கள் எனது வேண்டுக்கோளுக்கு இணங்க போட்டிக்கதையை வாசித்துகதைக்கரு, எழுத்துநடை அடிப்படையில் கதைகளை தேர்ந்தெடுத்து உள்ளார்.… Read More »Competition Judge-Introduction

கண்ணுக்குள் கடல்-10

அத்தியாயம்-10 இரவு முழுக்க கணவன் வராதது பிருந்தாவுக்குள் உதறலெடுக்க, காண்ஸ்டேபிளை அழைத்து கேட்டாள். சார் காலையில வந்துட்டு போனதோட அவ்ளோ தான் மேம். அப்பறம் வரலையே” என்று கூற இடிந்து போனாள். பின்னர் சமாதானம்… Read More »கண்ணுக்குள் கடல்-10

கண்ணுக்குள் கடல்-9

அத்தியாயம்-9 “அவனை எழுப்ப முயற்சிப்பது சுத்த வேஸ்ட். ஏன்னா அவன் எழுந்துக்க மாட்டான்.” என்று சர்வானந்தன் கூற, “சார் எப்படி சார் தப்பிக்கறது? யாரிடமாவது சொல்லி வச்சிட்டு வந்திங்களா? உங்களை தேடி எந்த போலீஸாவது… Read More »கண்ணுக்குள் கடல்-9

கண்ணுக்குள் கடல்-8

அத்தியாயம்-8 பிருந்தா சர்வானந்தன் இருவரும் நிரஞ்சனை பற்றி பேசிப் பேசியே கோவில் இருந்து வீடு திரும்பி இருந்தார்கள். சர்வானந்தன் இன்று வீட்டிற்கு விரைவில் வந்ததனால் நிறைய பேச வேண்டும் என்று ஆசையோடு இருந்தாள். இன்று… Read More »கண்ணுக்குள் கடல்-8

கண்ணுக்குள் கடல்-7

அத்தியாயம்-7    நிரஞ்சன் இனியும் தன்னால் இந்த சென்னையில் தனியாளாக வாழ்வது கடினமென உணர்ந்தான்.‌   சாப்பிடாமல் கண்ணை கட்ட தள்ளாடினான்.‌   தாய் தந்தை நினைவு தாக்கவும் கண்ணீர் துளிகள் வழிந்தது.    யாரிடமாவது… Read More »கண்ணுக்குள் கடல்-7

காதலின் காலடிச் சுவடுகள்-19 (முடிவுற்றது)

காதலின் காலடிச் சுவடுகள் 19 அவர் சென்றதும் கல்பனா செல்லாமல் நிற்க…. ” உங்களுக்கு என்ன அதான் ரெடி செய்து கூட்டிட்டு வரேன் சொல்லிடேன் இல்ல போங்க போய் வேலையை பாருங்க “…. ”… Read More »காதலின் காலடிச் சுவடுகள்-19 (முடிவுற்றது)

என் தேடலில் தொலைந்தவன் ள் நீ -12

அந்த மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் ……. “எஸ் பி ரூம் எங்க இருக்கு” என கேட்டுக்கொண்டு ஒருவன் வந்திருந்தான் “செகண்ட் ப்ளோர் லெப்ட் பக்கம் நாலாவது ரூம் “என ஒரு கான்ஸ்டபிள் கூறவும்… Read More »என் தேடலில் தொலைந்தவன் ள் நீ -12

கண்ணுக்குள் கடல்-6

அத்தியாயம் -6      இரண்டு வாரமாய் வினோத்திற்கு மானஸ்வியை சமாதானம் செய்வதிலேயே நேரம் கழிந்தது.     மானஸ்வி எளிதில் மனம் மாறவில்லை. இருக்காதா பின்னே?! இரவு நேரத்தில் தன் திருமணம் சம்மதமாக… Read More »கண்ணுக்குள் கடல்-6

காதலின் காலடிச் சுவடுகள்-18

காதலின் காலடிச் சுவடுகள் 18 செல்ல நினைத்த வேந்தனை மது இறுக்கமான அணைக்க… “லட்டு நான் போகணும்.. ப்ளீஸ் நீ இப்படி செய்தால் என்னால போக முடியாது”… என்று கூற… அவன் இதழில் அழுத்தமான… Read More »காதலின் காலடிச் சுவடுகள்-18