Skip to content
Home » முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள்-2024 » Page 12

முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள்-2024

சமூகத்தில் ஏற்படும் எதார்த்தமான கதைகள். Tamil novels. Completed Novels. முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள்-2024

என் வாசம் நீ உன் சுவாசம் நான் -13

அத்தியாயம்-13 மறு நாள் காலையில் அவளிடம் இருந்து அழைப்பு வந்தது.“குட் மார்னிங் சார்! எங்க இருக்கீங்க? “” குட் மார்னிங் சந்திரா! இங்க ஆபிஸ்ல தான் இருக்கேன், சொல்லுங்க என்ன விஷயம்?”. எதையோ கணினியில்… Read More »என் வாசம் நீ உன் சுவாசம் நான் -13

என் வாசம் நீ உன் சுவாசம் நான் -12

பாகம்-12ராகவ் சென்றதும் அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள் சந்திரா. அவள் எதையும் எப்போதும் அவ்வளவு எளிதாக வாய் திறந்து சொல்பவள் இல்லை. இதைச் சொன்னால் அவர்களுக்கு மனச் சங்கடம் இவர்களுக்கு மனச் சங்கடம்… Read More »என் வாசம் நீ உன் சுவாசம் நான் -12

என் வாசம் நீ உன் சுவாசம் நான்-11

 பாகம்-11 சூர்யாவுக்கும் சந்திராவுக்கும்  வழக்கம் போலவே நாட்கள் நகர்ந்துக் கொண்டிருந்தன. நாட்கள் செல்ல செல்ல வயிற்றின் பாரமும் அதிகரிக்கத் தொடங்கியது. “ஏன் சந்திரா நீ ஏன் பஸ்சுல வர்ற? உன்னோட கணவர் கிட்ட சொல்லி… Read More »என் வாசம் நீ உன் சுவாசம் நான்-11

தீரா காதலே – 5

சாரதி நகர் குட்டி குட்டியா வீடுகளை நெருக்கமாக கொண்டு பார்ப்பதற்கு ஒரு மினி பெரிய வீடு போன்ற தோற்றத்தை கொண்ட அந்த ஏரியாவின் கடைசி வீட்டின் முன் தங்கள் ஈருருளியை நிறுத்தி விட்டு அவ்வீட்டின்… Read More »தீரா காதலே – 5

அரளிப்பூ 4

கறி கடைகார நடேசன் இயலினியின் வண்டியில் இருந்த மருந்தை பார்த்ததும், “எதுக்கு மருந்து? எவனுக்காவது ஊத்தி விட போறியா என்ன?” என்று இயலினியிடம் விளையட்டாக கேட்க இயலும் அவர் பார்த்த தனது வண்டியில் இருந்த… Read More »அரளிப்பூ 4

என் வாசம் நீ உன் சுவாசம் நான்-10

பாகம்-10ராகவ் சென்றதும் தன் அறைக்கு வந்தவள், சூர்யாவை பற்றிய தன் இனிய நினைவுகளை புரட்டிப் பார்த்தாள்.அவள் தினமும் அலுவலகத்துக்குச் செல்லும்போது அவன் பைக்கில் வருவது வழக்கம்தான். பஸ்ஸில் நின்றுக் கொண்டும் உட்கார்ந்தும் அவனை பார்த்திருக்கிறாள்.… Read More »என் வாசம் நீ உன் சுவாசம் நான்-10

என் வாசம் நீ உன் சுவாசம் நான்-9

பாகம்-9சூர்யா மகேஷ் விஷயத்தைப் பற்றி நேரடியாகவே கேட்டதால் அவளும் நேரடியாகவே விஷயத்திற்கு வந்தாள் .“மகேஷுக்கு என்ன சொல்லி இருக்கீங்க?”“உனக்கு பெர்சனலா சொல்லனுமா? இல்ல அபிஷியலா தெரிஞ்சுக்கணுமா? ஒற்றைப் புருவம் ஏறி இருந்தது.“ரெண்டும் !”“முதல்ல அவனை… Read More »என் வாசம் நீ உன் சுவாசம் நான்-9

அரளிப்பூ 3

செலவு செய்யும் ஒவ்வொரு காசுக்குமே கணக்கு எழுதி வைக்கக் கூடியவள்… உணவை சிறிதும் வீணாக்கவே கூடாது என்று நினைக்கக் கூடியவள்… எவரேனும் கடன் கேட்டால் முக்கியம்மாக உறவுகள் கேட்டால் கொடுக்கவே கூடாது என்பதில் உறுதியாக… Read More »அரளிப்பூ 3

07.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

போகும் அவர்களை பார்த்துக் கொண்டு இருந்தவளை செல்வி… என அழைத்தான் யாதவ் ஹா என திரும்பி பார்த்தவளிடம் சுற்றி கண் காட்ட திரும்பி பார்த்தாள் அங்கு இருந்த மொத்த பேரும் இங்கு நிகழ்ந்ததை பார்த்துக்… Read More »07.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

என் வாசம் நீ உன் சுவாசம் நான்-8

பாகம்-8மகேஷ் அலுவலகம் விட்டுச் சென்று விட்டான். இருப்பினும் சந்திராவின் மனம் என்னவோ அவனையே சுற்றிக் கொண்டிருந்தது. மகேஷ் சூர்யாவிடம் என்ன சொல்லி இருப்பான்? சூர்யா மகேஷ் மீது என்ன நடவடிக்கை எடுத்திருப்பான்? வீணாவிற்குத் தெரியும்.… Read More »என் வாசம் நீ உன் சுவாசம் நான்-8