👇 கதைகள் வாசிக்க / கேட்க 👇
💎 Premium Site🛒 Amazon Kindle▶️ YouTube Audio
Skip to content
Home » முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள்-2024 » Page 2

முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள்-2024

சமூகத்தில் ஏற்படும் எதார்த்தமான கதைகள். Tamil novels. Completed Novels. முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள்-2024

காதலின் காலடிச் சுவடுகள் -14

காதலின் காலடிச் சுவடுகள் 14 மதுவின் வீட்டில்…. மதுவை இழுத்து வந்து தரையில் தள்ளி… “சித்தி, சித்தி எங்க இருக்கீங்க”??? என்று வீடே அதிரும் படி கத்த…. மெதுவாக ஆடி அசைந்து அறையில் இருந்து… Read More »காதலின் காலடிச் சுவடுகள் -14

காதலின் காலடிச் சுவடுகள்-13

காதலின் காலடிச் சுவடுகள் 13வேந்தன் வயது இருக்கும் ஒருவன் சண்டையிட சாப்பிட முடியாமல் எழுந்து நின்ற மதுவை” யாழினி நீ உட்கார்ந்து சாப்பிட்டு போ”….என்ற வேந்தன்..” அவ வருவா மகேந்திரா நீ போய் ஹால்ல… Read More »காதலின் காலடிச் சுவடுகள்-13

காதலின் காலடிச் சுவடுகள்-12

காதலின் காலடிச் சுவடுகள் 12 மதுவுடன் யாராவது ஒருவர் இருக்க வேண்டும் என்ன செய்ய என்று யோசித்து கவிதாவை துணை வைத்தனர்… மது, கவிதா ஒரே வயது என்பதால் இவர்களுக்கு சாதகமாக அமைந்தது…. தன்… Read More »காதலின் காலடிச் சுவடுகள்-12

காதலின் காலடிச் சுவடுகள் 9

“வேற என்ன குறைச்சல்.. சொல்லுடி என்னோட மக்கு பொண்டாட்டி” என்று வேந்தன் கேட்க.. அவனை அதிர்ச்சியாக பார்த்தாள் மது…. “எதுக்கு அப்படி பாக்கற ?? எப்ப இருந்தாலும் நீ தான் என் பொண்டாட்டி. ..… Read More »காதலின் காலடிச் சுவடுகள் 9

காதலின் காலடிச் சுவடுகள் -11

காதலின் காலடிச் சுவடுகள் 11″ வாடி என்னோட ராசாத்தி” என்று பேத்தியை பார்த்த சந்தோஷத்தில் கன்னம் இரண்டையும் தொட்டு திருஷ்டி எடுத்தார்…. பின்பு கோபத்தில்” நீ எதுக்குடி இங்க வந்த அங்கேயே போக வேண்டியது… Read More »காதலின் காலடிச் சுவடுகள் -11

காதலின் காலடிச் சுவடுகள்-10

காதலின் காலடிச் சுவடுகள் 10 திருநெல்வேலி மாவட்டத்தில் நல்லூர்(கற்பனை ஊர் நிஜமா இருக்கான்னு தெரியாது ஒகே) என்னும் சிறு கிராமம் இவர்களுடையது.. இவர்களுடைய வரலாறு பார்த்து விட்டு வருவோம் வாங்க.. . ரங்கராஜன், வேலம்மாள்… Read More »காதலின் காலடிச் சுவடுகள்-10

காதலின் காலடிச் சுவடுகள் 10

திருநெல்வேலி மாவட்டத்தில் நல்லூர்(கற்பனை ஊர் நிஜமா இருக்கான்னு தெரியாது ஒகே) என்னும் சிறு கிராமம் இவர்களுடையது.. இவர்களுடைய வரலாறு பார்த்து விட்டு வருவோம் வாங்க.. . ரங்கராஜன், வேலம்மாள் தம்பதியினர்.. நல்லூர் கிராமத்தில் பெரும்… Read More »காதலின் காலடிச் சுவடுகள் 10

கானல் பொய்கை 15

பாரதிக்கும் பாலாவுக்கும் பிரியம்வதா ‘ஃபேமிலி தெரபியைத்’ தொடர்ந்து அளித்து வந்தார். அதனால் பாரதியைப் புரிந்துகொள்வது அவனுக்கு எளிமையாகிவிட அந்த பாதிப்பின் போது அவளது கவனத்தை மடைமாற்றி குற்றவுணர்ச்சிக்குள் அவள் விழாமல் இருக்கும் பொறுப்பை அவன்… Read More »கானல் பொய்கை 15

தீரா காதலே – 17

தீரா காதலே – 17 மூன்று நாட்கள் கழித்து காலையில் அனைத்து ஊடகங்களிலும் முக்கிய தலைப்புச் செய்திகளாக மோசடி வழக்கு பற்றிய தகவல்கள் வெளியாகின. //லோன் ஆப் செயலிகள் மூலம் மோசடியில் ஈடுபட்ட ஏழுபேர்… Read More »தீரா காதலே – 17

தீரா காதலே – 16

தீரா காதலே – 16 அலுவலகத்திற்கு செல்லும் நேரமாதலால் காலை நேர பரபரப்புடன் சாலையெங்கும் அனைவரும் சுறுசுறுப்பாக சென்று கொண்டிருக்க ஆதினி வீட்டை கடந்து சாலையில் நடந்து கொண்டிருந்தாள். கடந்து சென்ற ஆட்டோ அனைத்தும்… Read More »தீரா காதலே – 16