Skip to content
Home » முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள்-2024 » Page 3

முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள்-2024

சமூகத்தில் ஏற்படும் எதார்த்தமான கதைகள். Tamil novels. Completed Novels. முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள்-2024

கானல் பொய்கை 14

பாரதி பிரியம்வதாவிடம் தொடர்ந்து தெரபிக்குச் சென்றுவந்தாள். அவர் கொடுத்த மருந்துகளையும் உட்கொண்டாள். மருந்துகளின் பக்கவிளைவாக சில நேரங்களில் அவளையும் மீறி கோபத்தில் கத்திவிடுவாள். ஆனால் பாலா மருத்துவரின் ஆலோசனையைக் கருத்தில் கொண்டு அவளைக் குழந்தை… Read More »கானல் பொய்கை 14

கானல் பொய்கை 13

பாரதியிடம் மேற்கொண்டு எந்தச் சமாதானமும் பேசவில்லை பாலா. ஆனால் இனியொரு முறை தவறாக அவளிடம் பேசிவிடக்கூடாதென மனதில் அழுத்தமாகப் பதியவைத்துக்கொண்டான். பாரதியும் அடுத்தடுத்த நாட்களில் ‘வெர்சுவல் குரு’ செயலியில் குழந்தைங்களுக்கு ஆங்கிலபாடம் மற்றும் ஆங்கிலத்தில்… Read More »கானல் பொய்கை 13

காதலின் காலடிச் சுவடுகள்-9

காதலின் காலடிச் சுவடுகள் 9 “வேற என்ன குறைச்சல்.. சொல்லுடி என்னோட மக்கு பொண்டாட்டி” என்று வேந்தன் கேட்க.. அவனை அதிர்ச்சியாக பார்த்தாள் மது…. “எதுக்கு அப்படி பாக்கற ?? எப்ப இருந்தாலும் நீ… Read More »காதலின் காலடிச் சுவடுகள்-9

20.அழகிற்கு ஏதடி வர்ணங்கள் (இறுதி)

ஐந்து வருடங்களுக்கு பிறகு, காலங்கள் உருண்டோட அதன் வழி பயணித்தவர்களின் வாழ்க்கையிலும் பல மாற்றங்கள் ஸ்ரீ கலைச்செல்வியின் நட்பு காலேஜ் தொடங்கி இன்று ஒரே இடத்தில் வேலை செய்யும் நிலைக்கு வந்திருந்தது அன்று காலை… Read More »20.அழகிற்கு ஏதடி வர்ணங்கள் (இறுதி)

கானல் பொய்கை 12

கொதிநீர் பட்டு சிவந்து எரிச்சல் கண்ட மேனியோடு உடையைக் கூட மாற்றாமல் ட்ரஸ்சிங் டேபிள் மோடா மீது அமர்ந்திருந்தாள் பாரதி. காயத்தையும் தாண்டி மனதை துளைத்தெடுத்த வேதனை ஒருவாறு அடங்கியிருந்தது. உடல் இயல்புநிலைக்குத் திரும்பியிருந்தது.… Read More »கானல் பொய்கை 12

19.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

இன்ஸ்பெக்டரிடம் அங்கு இருந்த அனைத்தையும் வீடியோ எடுத்த ஃபோன் மற்றும் சிசிடிவி புடேஜ்யில் தங்களை என்ன எல்லாம் செய்தான் என்பதற்கான ஆதாரம் அவனின் கம்பனி ப்ராடக்ட் எல்லாம் எப்படி உற்பத்தி ஆகிறது அதன் பின்… Read More »19.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

18.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

யாதவ் வந்த இடத்தையும் இத்தனை நாள் கம்ப்ளைன்ட் கொடுக்கப்பட்ட பெயரில் தேடிக்கொண்டு இருந்த பெண்ணவள் ஒருவனை துப்பாக்கி முனையில் வைத்திருப்பதை கண்டு யோசனையுடன் தங்களோடு இருந்த ஒரு காவல் அதிகாரிக்கு மீடியாவை வர சொல்லு… Read More »18.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

17.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

தொடர்ந்து ஒரு வாரமாக நடக்கும் அனைத்தையும் கவனித்துக் கொண்டு இருந்த கலைச்செல்வி அன்று‌ அனைத்திற்கும் தயாராக இருந்தாள் உடன் இருந்த பெண்களிடம் கண்ணை காட்டினாள் எப்போதும் இவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தை தவிர வேறு… Read More »17.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

ஒரு தென்றல் புயலானால்-1

தென்றல் புயலானால்…. அத்தியாயம்-1 இரு நாட்களுக்குப் பிறகு வெய்யோன் வெளியே வந்திருக்க, மெல்ல வெளிச்சம் பரவி, பின் பிரகாசமாக விடிந்தது அந்தக் காலைப் பொழுது. ஒற்றை கையில் தேநீர் கோப்பையைப் பிடித்திருந்தவள், மற்றொரு கையில்… Read More »ஒரு தென்றல் புயலானால்-1

கானல் பொய்கை 11

மருத்துவர் பிரியம்வதாவின் முன்னே அமைதியாக அமர்ந்திருந்தாள் பாரதி. அவள் மீண்டும் சிகிச்சையைத் தொடர முன்வந்ததில் அவருக்குச் சந்தோசம். கூடவே ஒரு மருத்துவராக அவளுக்கு வந்த பாதிப்பை நினைத்து அவள் தன்னையே குறைவாக எண்ணிவிடக்கூடாது என்று… Read More »கானல் பொய்கை 11