தீரா காதலே – 15
தீரா காதலே – 15 நல்ல நண்பன் அண்டை வீட்டுகாரன் தீபக்கின் இழப்பு இருவர் மனதையும் வருத்தியது. தங்களுக்கே இப்படி இருக்குமாயின் மெர்ஸிக்கு அவன்தானே யாவும் அவளுக்கு எப்படி வலிக்கும் என்று உணர்ந்தவர்கள் அவளை… Read More »தீரா காதலே – 15
சமூகத்தில் ஏற்படும் எதார்த்தமான கதைகள். Tamil novels. Completed Novels. முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள்-2024
தீரா காதலே – 15 நல்ல நண்பன் அண்டை வீட்டுகாரன் தீபக்கின் இழப்பு இருவர் மனதையும் வருத்தியது. தங்களுக்கே இப்படி இருக்குமாயின் மெர்ஸிக்கு அவன்தானே யாவும் அவளுக்கு எப்படி வலிக்கும் என்று உணர்ந்தவர்கள் அவளை… Read More »தீரா காதலே – 15
தீரா காதலே – 14 கதிரவன் தன் ஆளுமையை கூட்டி தன் செங்கதிர்களை செந்தீயாய் தகிக்க வைக்கும் உச்சிவெயில் நேரம். தோளில் ஒரு பையும் கையில் ஒரு வாட்டர் பாட்டிலுமாக வைத்துக்கொண்டு தான் செல்ல… Read More »தீரா காதலே – 14
அத்தனை பேரும் இது நம்மால் முடியுமா? என்று கேட்க ஒரு தடவை தன் பார்வையால் அறையை சுற்றி பார்த்தவள் “இங்கே நம்ம பேசுறது என்ன பண்ணுறோம்ங்கிறதை எல்லாம் அவங்களாலே பார்க்க முடியுமா?..” அவள் கேள்விக்கு… Read More »16.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்
காலையில் பாலா கண் விழித்தபோது பாரதியின் உடைமைகள் மீண்டும் வார்ட்ரோபுக்குள் குடியேறியிருந்தன. தன்னை அறியாமல் மனதுக்குள் பரவிய இதத்தை அனுபவிப்பதா உதாசீனப்படுத்திவிட்டு அடுத்த வேலையைக் கவனிப்பதா என திணறிப்போனான் அவன். மெதுவாக எழுந்தவன் சமையலறையை… Read More »கானல் பொய்கை 10
காதலின் காலடிச் சுவடுகள் 8 புகழ் அருண் வந்து சொல்லிவிட்டு சென்று ஒரு வாரம் முடிந்தது…. வெள்ளிக்கிழமை காலை முதலே பரபரப்பாக இருந்தாள் மது….. அவளுக்கு தெரியும் ஊருக்கு சென்றால் என்ன என்ன கலவரங்கள்… Read More »காதலின் காலடிச் சுவடுகள்-8
தீரா காதலே – 13 அன்பினி நிகில் இருவரும் அலைபேசியின் வீடியோ காணொளி முடிவடைந்ததும் அதை அணைத்து மேஜையில் வைத்து விட்டு கனத்த மனத்துடன் பிரியதர்ஷனை நோக்கினர். சில நிமிடங்கள் அமைதியாக கழிய “இவ்வளவு… Read More »தீரா காதலே – 13
பிரியம்வதாவின் முன்னே தலையைக் குனிந்தபடி அமர்ந்திருந்தாள் பாரதி. அவளுக்கு அடுத்து இங்கே நடப்பதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்ற ரீதியில் அமர்ந்திருந்தான் பாலா. கடந்த இரண்டு கவுன்சலிங்குகளில் பாரதி சொன்ன விவரங்களை வைத்து அவளுக்கு இருக்கும்… Read More »கானல் பொய்கை 9
காதலின் காலடிச் சுவடுகள் 7 “என்ன சண்டை”????? ” அது டிவி ரிமோட் சண்டை “ “எது டிவி ரிமோட் சண்டையா???? டிவி ரிமோட் சண்டைக்கு எல்லாம் பேசமா இருப்பார்களா”????? ” சண்டையில கவி… Read More »காதலின் காலடிச் சுவடுகள்-7
தீரா காதலே – 12 🎶 அடடா.. எனகென்ன ஆகுதுதினம் போகும் வழியெல்லாம்இப்ப மறந்து மறந்து போகுதுதனியா நான் நிக்கும் போதெல்லாம்உன் எண்ணம் மட்டும்தான்நிக்காம போதை ஏறுது முழுசா உனக்கென நான் வாழுறேன்புதுசா தினம்… Read More »தீராகாதலே – 12
அந்த போலீஸ்காரனே இயலினிக்கு வூட்டக்காரனா ஆகிட்டா என்று விசாலம் கூறியதும்மே இயலினிக்கு அவரை எட்டி உதைத்தால் என்ன? என்றே தோன்ற அதை செயல்படுத்தவே இமைகளை திறந்தாள்… ஆனால் என்ன? இவள் இது போல் ஏதேனும்… Read More »அரளிப்பூ 11