காதலின் காலடிச் சுவடுகள்-7
காதலின் காலடிச் சுவடுகள் 7 “என்ன சண்டை”????? ” அது டிவி ரிமோட் சண்டை “ “எது டிவி ரிமோட் சண்டையா???? டிவி ரிமோட் சண்டைக்கு எல்லாம் பேசமா இருப்பார்களா”????? ” சண்டையில கவி… Read More »காதலின் காலடிச் சுவடுகள்-7
காதலின் காலடிச் சுவடுகள் 7 “என்ன சண்டை”????? ” அது டிவி ரிமோட் சண்டை “ “எது டிவி ரிமோட் சண்டையா???? டிவி ரிமோட் சண்டைக்கு எல்லாம் பேசமா இருப்பார்களா”????? ” சண்டையில கவி… Read More »காதலின் காலடிச் சுவடுகள்-7
தீரா காதலே – 12 🎶 அடடா.. எனகென்ன ஆகுதுதினம் போகும் வழியெல்லாம்இப்ப மறந்து மறந்து போகுதுதனியா நான் நிக்கும் போதெல்லாம்உன் எண்ணம் மட்டும்தான்நிக்காம போதை ஏறுது முழுசா உனக்கென நான் வாழுறேன்புதுசா தினம்… Read More »தீராகாதலே – 12
அந்த போலீஸ்காரனே இயலினிக்கு வூட்டக்காரனா ஆகிட்டா என்று விசாலம் கூறியதும்மே இயலினிக்கு அவரை எட்டி உதைத்தால் என்ன? என்றே தோன்ற அதை செயல்படுத்தவே இமைகளை திறந்தாள்… ஆனால் என்ன? இவள் இது போல் ஏதேனும்… Read More »அரளிப்பூ 11
பிரியம்வதாவின் அறையில் முகம் இறுக அமர்ந்திருந்தான் பாலா. அவனருகே குளிரில் நடுங்கிய ஆட்டுக்குட்டி போல இருந்த பாரதியின் தேகத்தில் வெடவெடப்பு அடங்கவில்லை. பாரதியின் தற்கொலை எண்ணம், தன்னையே காயப்படுத்திக்கொள்ளும் குணத்திற்கான காரணமென்ன என்பதை அவனிடம்… Read More »கானல் பொய்கை 8
அத்தியாயம்-2 சர்வானந்தன் போலீஸ் உடையோடு தன் பைக்கில் பறந்துக் கொண்டிருக்க, வீட்டிலிருந்து அழைப்பு வந்தது. தனது இருசக்கர வாகனத்தை ஓரமாய் நிறுத்தி, “சொல்லுங்கப்பா?” என்றான் சர்வானந்தன். “என்ன ஆனந்தா… Read More »கண்ணுக்குள் கடல்-2
காதலின் காலடிச் சுவடுகள் 6 “ரம்யா” என்ற ஒற்றை சொல்லோடு அமைதியாகி விட்டான் வேந்தன்” “வேந்தா ” என்று அழைத்த புகழுக்கும் பேச்சே வரவில்லை…….வேந்தனின் இலக்கற்ற பார்வை இன்னும் இன்னுமாய் புகழ், அருண் இருவரையும்… Read More »காதலின் காலடிச் சுவடிகள்-6
காலேஜ் சென்ற மகளை இரண்டு நாட்களாக காணவில்லை என பெற்றோர் இருவரும் பெண்ணவளை தேடிக்கொண்டு காலேஜ், ஸ்ரீயின் வீடு மற்றும் ஊரில் மகள் செல்ல கூடிய இடம் என்று இந்த இரண்டு நாட்களுக்குள் தேடாத… Read More »15.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்
பிரியதர்ஷன் “யெஸ். தீபக் அவனா சூசைட் பண்ணிக்கல. அவனை தூண்டி விட்ருகாங்க” என்று சொல்லியதை கேட்டு நிகிலும் அன்பினியும் அதிர்ச்சியுடன் அவனை நோக்கினார்கள். “என்ன சொல்றீங்க தர்ஷன்?” அன்பினி “இந்த டைரியை பாருங்க ரெண்டு… Read More »தீரா காதலே – 11
சுசரிதாவின் வானவில் தளத்தில் எழுத ஆரம்பித்திருந்தாள் பாரதி. அதுவும் சுசரிதா என்ற புனைப்பெயரிலேயே. அவளோடு சேர்ந்து கிட்டத்தட்ட பதினான்கு எழுத்தாளர்கள் அதே புனைப்பெயரில் வெவ்வேறு கதைகளை எழுதிக்கொண்டிருந்தார்கள். சிலருக்குப் பணத்தேவை, சிலருக்கோ இல்லத்தரசி தானே… Read More »கானல் பொய்கை 7
ஏனோ இயலினியை அசிங்க படுத்தி விட்டு அவளின் மனது காயம்படும் படியாகவே சதாசிவம் இவ்வளவு தூரம் பேசி விட்டு சென்ற பிறகு தான் இயலினிக்கு இன்னும் அதிகமாக பசிப்பது போல் இருந்தது… ஆகையால் அவரிடம்… Read More »அரளிப்பூ 10