Skip to content
Home » முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள்-2024 » Page 6

முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள்-2024

சமூகத்தில் ஏற்படும் எதார்த்தமான கதைகள். Tamil novels. Completed Novels. முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள்-2024

13.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

வலிகள் புதிது இல்லை கடந்து வந்த பாதை எல்லாம் உருவ கேலியினால் பல முகங்களின் மூலம் வலியை அனுபவித்து இருந்தவள் தான் ஏன் இவர்கள் செந்தில் சொல்லி செய்தாலும் அவர்களின் வார்த்தைகள் அவளை காயப்படுத்தாமல்… Read More »13.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

காதலில் காலடிச் சுவடுகள்-5

காதலில் காலடிச் சுவடுகள் 5 “அப்பாடா!! நான் மட்டும் தான் இவன் கிட்ட மாட்டிகிட்டேன்னு நெனச்சேன்…இப்ப இவனும் ஐஐஐ ஜாலி ஜாலி”.. என்று கைதட்டி குதுகலித்தான் அருண்… வேந்தன் , புகழ் இருவரும் ஒருசேர… Read More »காதலில் காலடிச் சுவடுகள்-5

கானல் பொய்கை 6

பகலவன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்து அன்றோடு இரு நாட்கள் கடந்திருந்தது. அவர் டவுன் மார்க்கெட்டிலிருக்கும் அரிசி மண்டியில் பொறுப்பாளாராக வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். வருகிற சம்பளத்தில் வீட்டு வாடகை, இதர செலவுகள்,… Read More »கானல் பொய்கை 6

முகப்பு இல்லா பனுவல் – 18

விடிய விடிய தன் ஆசையை சோனாவிடம் சொல்லிக் கொண்டு இருந்த தேவராஜன், சூரியன் உதித்து வெகு நேரம் கழித்துதான் படுக்கையில் இருந்து எழுந்தான்.  ஏனோ அவன் தலை வின் வின் என்று வலித்தது. தலையில்… Read More »முகப்பு இல்லா பனுவல் – 18

கானல் பொய்கை 5

பாரதி வெற்றிகரமாக அவளது முதல் கதையை முடித்துவிட்டாள். பெரிதாக கருத்து எதுவும் சொல்லவில்லை. அவள் இதுவரை படித்துச் சலித்த ஆயிரம் கதைகளின் பாதிப்பில் ஆயிரத்து ஒன்றாவதாக அவள் எழுதிய கதை அது. பெரிதாகத் திருப்பம்… Read More »கானல் பொய்கை 5

தீரா காதலே – 10

பார்த்தசாரதி நகர் புது வீட்டில் புதுமண தம்பதியர்களாக காலடி எடுத்து வைத்தனர் தீரா ஆதினி. இவர்களின் வீடு முதல் தளத்தில் இருந்தது. பெற்றவர்களும் நண்பர்களும் வீட்டினை நிறைக்க மன நிறைவை உணர்ந்தனர் தம்பதியர். காலையில்… Read More »தீரா காதலே – 10

முகப்பு இல்லா பனுவல் – 17

தேவராஜன் கமிஷனராக பதவியேற்றதும், டெல்லியில் நடந்த காவல்துறை கலந்தாசனைக் கூட்டத்தில், கலந்து கொள்வதற்காக சென்றிருந்தான். மூன்று நாட்கள் நடந்த கூட்டத்தின் இறுதி நாள் அன்று அனைவரிடமும் பேசிவிட்டு தான் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வந்தான்.  அங்கிருக்கும்… Read More »முகப்பு இல்லா பனுவல் – 17

முகப்பு இல்லா பனுவல் – 16

தேவராஜன், மாதவியை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கதிரிடம் கேட்க, கதிருக்கோ என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் அமைதியாக இருந்தான்.  “ஏன் அமைதியாக இருக்கிறாய்?” என்று தேவராஜன் கதிரை பார்க்க,  “இல்லை சார்.… Read More »முகப்பு இல்லா பனுவல் – 16

கானல் பொய்கை 4

 “காலேஜ் ஃபைனல் இயர் படிக்குறப்ப இருந்து இந்தப் பிரச்சனை இருக்கு மேம்” ஓரளவுக்கு அமைதியான பாரதி கூற பிரியம்வதா அவளது பேச்சைக் கவனித்தபடியே நோட்பேடில் குறித்துக்கொண்டார். “அப்பவும் இதை கண்ட்ரோல் பண்ணிக்க நீ ஏதாச்சும்… Read More »கானல் பொய்கை 4

என் வாசம் நீ உன் சுவாசம் நான்-21

பாகம்-21 அவளின் மெல்லிய அழிப்புக்கு அவன் அவள் அருகில் வந்ததும், சட்டை காலரை பிடித்துக் கன்னத்தில் அழுத்தி ஒரு முத்தம் தந்தாள். பெரியவர்களும் அதைப் பெரியதாக எடுத்துக் கொள்ள்வில்லை. குழந்தைகள் சந்தோசமாக இருப்பது தானே… Read More »என் வாசம் நீ உன் சுவாசம் நான்-21