Skip to content
Home » Blog

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-14

  ஆலியே-14 அவனிடம் தோற்கப் பிடிக்காமல் தான் என்னைக் கல்யாணம் செய்ய இத்தனை மெனக்கெடலா? உடைந்திடும் குரலில் கேட்டாள் அகமேந்தி. அவள் கன்னமேந்தி “ஸ்வீட்ஹார்ட் என் காதல் உன் கண்ணுக்குத் தெரியலையா… சுற்றி சுற்றி… Read More »முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-14

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

தெரிந்துசெயல்வகை-47

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

பொருட்பால் | அரசியல் |தெரிந்துசெயல்வகை குறள்:461 அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்ஊதியமும் சூழ்ந்து செயல் ஒரு செயலைத்‌ தொடங்குமுன்‌ அதனால்‌ அழிவதையும்‌, அழிந்தபின்‌ ஆவதையும்‌, பின்பு உண்டாகும்‌ ஊதியத்தையும்‌ ஆராய்ந்து செய்ய வேண்டும்‌. குறள்:462 தெரிந்த இனத்தொடு… Read More »தெரிந்துசெயல்வகை-47

தட்டிக்கொடு

தட்டிக்கொடு    பிள்ளைகளை வளர்ப்பதில் அப்பா அம்மாவோட முக்கிய வேலையில் ஒன்னு தட்டிக்கொடுக்கறது.    எந்த காரணம் என்றாலும், எந்த வித சோகத்திலும் மனசொடிந்து தன் பிள்ளைங்க சோர்வா இருக்கறப்ப தட்டிக்கொடுத்து ஆதரவா பேசுவாங்க.   … Read More »தட்டிக்கொடு

இலக்கு

இலக்கு யாராவது எப்பவாது… தினமும் எழுந்துக்கறோம் சாப்பிடறோம், படிக்கறோம், வேலைக்கு போகறோம், அசதியானா தூங்கறோம். ஒவ்வொரு வயதுக்கும் ஒரு கடமை என்று வாழ்கின்றோம். அந்தந்த வயதில் உள்ள கடமைகளை நிறைவேற்றுகின்றோம்.இந்த உலகத்துல பிறக்கின்றோம் இறக்கின்றோம்.… Read More »இலக்கு

வெகுளாமை-31

அறத்துபால் | துறவறவியல்| வெகுளாமை-31 குறள்: 301 செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்காக்கின்என் காவாக்கால் என் பலிக்கும்‌ இடத்தில்‌ சினம்‌ வராமல்‌ காப்பவனே சினம்‌ காப்பவன்‌; பலிக்காத இடத்தில்‌ காத்தால்‌ என்ன? காக்காவிட்டால்‌ என்ன? குறள்: 302 செல்லா… Read More »வெகுளாமை-31

அபியும் நானும்-12

 🍁 12            அடுத்த நாள் பள்ளியில் ஒரு நோட்டீஸ் வந்தது. அங்கு படிக்கும் பள்ளியில் டூர் செல்வதற்கான அறிவிப்பு அது. கீர்த்தி தானும் வரவில்லை அபியும் வரயியலாது என்று கூற, அபிமன்யு அவளை ஒரு… Read More »அபியும் நானும்-12

அபியும் நானும்-8

🍁8                                      கீர்த்தனா மேடிட்ட வயிற்றோடு காரில் பரீட்சை மட்டும் வர பர்மிஷன் வாங்கி இருந்திட.. வீட்டிலே சொல்லி கொடுக்க ஆசிரியரை எல்லாம் வந்து நிறுத்தினான்.             திருமணம் கல்வி என்று இரண்டிலும் ஒரே நேரத்தில்… Read More »அபியும் நானும்-8

புகழ்-24

திருக்குறள் | அறத்துப்பால்| இல்லறவியல் | புகழ்-24 குறள்-231 ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லதுஊதியம் இல்லை உயிர்க்கு வறியவர்க்கு ஈதல்‌ வேண்டும்‌. அதனால்‌ புகழ்‌ உண்டாக வாழவேண்டும்‌. அப்புகழ்‌ அல்லாமல்‌ உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும்‌… Read More »புகழ்-24

ஈகை-23

திருக்குறள் | இல்லறவியல் | ஈகை-23 குறள்:221 வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்குறியெதிர்ப்பை நீர துடைத்து வறியவர்க்கு ஒரு பொருளைக்‌ கொடுப்பதே ஈகை எனப்படுவது. மற்றவர்க்குக்‌ கொடுப்பதெல்லாம்‌ பயனை எதிர்பார்த்துக்‌ கொடுக்கும்‌ தன்மை உடையது.… Read More »ஈகை-23

அபியும் நானும்-2

🍁2             தனது ஆடையில் ஈரம் உணர்ந்து கண் விழித்த கீர்த்தனா எப்பொழுதும் போல அபி தான் என்று, அவளை எழுப்பி அரை தூக்கத்திலே உடை மாற்றி விட்டு, நேற்று காய போட்ட… Read More »அபியும் நானும்-2