The leader-43
அத்தியாயம்-43 அடுத்த சில நாட்கள்… சத்ரியன் ஷ்ரத்தாவை வெளியே அனுப்பவே இல்லை. மருந்து, உணவு, ஓய்வு, எல்லாமே நேரத்திற்கு நடந்தது. உடல் மெதுவாக தேறியது. ஆனால் மனம்? அது இன்னும் தேறவில்லை. சத்ரியனாக ஒரு… Read More »The leader-43
எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.
அத்தியாயம்-43 அடுத்த சில நாட்கள்… சத்ரியன் ஷ்ரத்தாவை வெளியே அனுப்பவே இல்லை. மருந்து, உணவு, ஓய்வு, எல்லாமே நேரத்திற்கு நடந்தது. உடல் மெதுவாக தேறியது. ஆனால் மனம்? அது இன்னும் தேறவில்லை. சத்ரியனாக ஒரு… Read More »The leader-43
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
அத்தியாயம்-42 The leader-42 சத்ரியன் நீண்ட நேரம் அமைதியாக நின்றான். ஷ்ரத்தாவின் கண்களில் இன்னும் கண்ணீர் வழிந்துக் கொண்டேயிருந்தது. அதை பார்த்தவன் எரிச்சலுடன் தலையை கோதினான். “இப்ப எதுக்கு அழற?” என்றான். “ஹரிணிக்காகவா? அது… Read More »The leader-42
The leader-39 அத்தியாயம்-39 இரவு வீடு முழுவதும் அமைதியாக இருந்தது. ஆனால் அந்த அமைதிக்குள் ஏதோ தவறாக இருப்பதை வினோத் உணர்ந்தான். சத்ரியன் கோபத்துடன் ஷ்ரத்தா அறையிலிருந்து விலகிச் சென்றதும், ஷ்ரத்தா… Read More »The leader-39
The leader-31 அத்தியாயம்-31 பங்களாவில் அந்த மாலை நேரம் விசித்திரமான அமைதி. பெரிய ஜன்னல்கள் வழியே விழுந்த சூரிய ஒளி, பளபளக்கும் தரையில் நீளமான நிழல்களை வரைந்து கொண்டிருந்தது. வெளியே பாடிகார்ட்ஸ் வழக்கம்போல நடமாடினர்.… Read More »The leader-31
The leader-30 அத்தியாயம்-30 ஷ்ரத்தாவுக்கு கிங்பின்னான சத்ரியனை கொல்ல வருவதற்கு காரணம் உண்டு. தன்னை போல சாதாரணமானவளை யார் கொல்ல வருவாங்க? தனது தந்தை இறந்தப்பின் தனக்குண்டான வாழ்வியலை ஒருமுறை மீண்டும் நினைவுப்படுத்தி பார்த்து… Read More »The leader-30
அத்தியாயம்-36 ஏற்கனவே யுகன் கொஞ்சம் குழம்பி இருக்க ரியா சொல்லும் பெண் யார்? திலீப் யாரை விரும்புகின்றான் என்றவனுக்குள் அதற்கு மேல் யோசிக்க முடியாது ஐஸூவிடமே கேட்டு விட்டான். ”அம்பு திலீப் யாரை விரும்பினான்?” என அச்சத்துடன் கேட்டான். ”அவன் எங்க…
The leader-27 அத்தியாயம்-27 சத்ரியன் ஷ்ரத்தா இருவரும் பேசிய அந்த இரவு, அவர்கள் சந்திப்பின் பின் பங்களா முழுவதும் அமைதியாக இருந்தது. அந்த அமைதிக்குள் இரண்டு பேருக்கும் மட்டும் தூக்கம் வரவில்லை. சத்ரியன் தனது அறையில் படுக்கையில் சாய்ந்திருந்தான். ஏசியின்…
தாரமே தாரமே வா-35 அத்தியாயம்-35 வெங்கடேஷ் அங்கிருந்த சேரில் உட்கார்ந்து ரித்தீஷ் வருகைக்கு அவனை சீண்ட காத்திருக்க ரித்திஷ் வந்தவன். ”வெல்கம் வெல்கம்… இப்படி இங்க என்னை எதிர்பார்த்திருக்க மாட்ட அப்படி தானே?” என்று… Read More »தாரமே தாரமே வா-35
அத்தியாயம்-26 ஷ்ரத்தா சத்ரியனின் அறை முன் நின்றுகொண்டிருந்தாள். அவள் கைகள் உயர்ந்து. கதவை தட்ட சென்று மீண்டும் கீழிறங்கியது. தான் உள்ளே நுழைந்தால் என்ன பேசுவான்? முதலில் தான், என்ன பேச போகின்றோம்? அவளுக்கே… Read More »The leader-26
அத்தியாயம்-22 அறையில் ஏசி குளிர் சீராக பரவிக் கொண்டிருந்தது. அதோடு மருந்தின் வாசனையும், ரத்தம் கலந்த மணமும் கலந்து ஒரு விதமான மூச்சுத்திணறலை தந்தது. ஷ்ரத்தாவுக்கு அந்த அறையில் நிமிடங்கள் கூட நிற்க முடியாத… Read More »The leader-22