நீயின்றி வாழ்வேது-21
நீயின்றி வாழ்வேது-21 சிக்னலில் புழுதியும் ஹாரன் சத்தமும் காதை கிழிக்க “இன்னும் எவ்ளோ நேரமெடுக்கும் வண்டி மூவ் ஆன மாதிரியே இல்லை” என்று விருஷாலி அலுத்தபடி கேட்க, “பீக் ஹவர்ஸ் ஷாலி. ஸ்கூல், காலேஜ்,… Read More »நீயின்றி வாழ்வேது-21
எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.
நீயின்றி வாழ்வேது-21 சிக்னலில் புழுதியும் ஹாரன் சத்தமும் காதை கிழிக்க “இன்னும் எவ்ளோ நேரமெடுக்கும் வண்டி மூவ் ஆன மாதிரியே இல்லை” என்று விருஷாலி அலுத்தபடி கேட்க, “பீக் ஹவர்ஸ் ஷாலி. ஸ்கூல், காலேஜ்,… Read More »நீயின்றி வாழ்வேது-21
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
அத்தியாயம்-5 திருடுவது தவறென்று சிவகாமி சொல்லி வளர்த்தாலும், ஏன் ஒருமுறை காலில் பிரம்பால் அடித்து வெளுத்த போதும், திருட மாட்டேன் அம்மா’ என்று கண்ணீர் வடித்த அதே நிரஞ்சன் தான் எவ்வித கவலையின்றி… Read More »வெண்மேகமாய் கலைந்ததே-5
அத்தியாயம் -6 இரண்டு வாரமாய் வினோத்திற்கு மானஸ்வியை சமாதானம் செய்வதிலேயே நேரம் கழிந்தது. மானஸ்வி எளிதில் மனம் மாறவில்லை. இருக்காதா பின்னே?! இரவு நேரத்தில் தன் திருமணம் சம்மதமாக… Read More »வெண்மேகமாய் கலைந்ததே-6
அத்தியாயம்-4 கருப்பட்டி அல்வா என்றால் பிருந்தாவுக்கு கொள்ளை பிரியம் என்று வாங்கி வர, அங்கே ஒரு சிறுவன் உணவு பொட்டலத்தை எடுத்து கொண்டு ஓடியிருந்தான். போலீஸ் உடை என்றதும் கண்கள் மிரண்டு ஓடினான் அச்சிறுவன்… Read More »வெண்மேகமாய் கலைந்ததே-4
அத்தியாயம்-10 இரவு முழுக்க கணவன் வராதது பிருந்தாவுக்குள் உதறலெடுக்க, காண்ஸ்டேபிளை அழைத்து கேட்டாள். சார் காலையில வந்துட்டு போனதோட அவ்ளோ தான் மேம். அப்பறம் வரலையே” என்று கூற இடிந்து போனாள். பின்னர் சமாதானம்… Read More »வெண்மேகமாய் கலைந்ததே-10
அத்தியாயம்-7 நிரஞ்சன் இனியும் தன்னால் இந்த சென்னையில் தனியாளாக வாழ்வது கடினமென உணர்ந்தான். சாப்பிடாமல் கண்ணை கட்ட தள்ளாடினான். தாய் தந்தை நினைவு தாக்கவும் கண்ணீர் துளிகள் வழிந்தது. யாரிடமாவது… Read More »வெண்மேகமாய் கலைந்ததே-7
அத்தியாயம்-3 சர்வானந்தன் நம்பிக்கையாய் பிருந்தாவை கைபிடித்து அழைத்து வர, அதற்கு நேர் மாறாக அவன் தந்தையோ “அங்கே நில்லுடா” என்று அரற்றினார்.வாசலில் அடி எடுத்து வைக்கும் பிருந்தாவின் வருகை தடைப்பட்டது. “#யாரைக் கேட்டு இவள்… Read More »வெண்மேகமாய் கலைந்ததே-3
அத்தியாயம்-2 சர்வானந்தன் போலீஸ் உடையோடு தன் பைக்கில் பறந்துக் கொண்டிருக்க, வீட்டிலிருந்து அழைப்பு வந்தது. தனது இருசக்கர வாகனத்தை ஓரமாய் நிறுத்தி, “சொல்லுங்கப்பா?” என்றான் சர்வானந்தன். “என்ன ஆனந்தா… Read More »வெண்மேகமாய் கலைந்ததே-2
கண்ணுக்குள் கடல்-டீஸர் ”சார் சார்… சார் எழுந்துடுங்க. எனக்கு பயமாயிருக்கு” என்று அழ, சற்று தள்ளியிருந்த காதலன் வினோத் அவனுமே மயங்கியிருக்க, அவனை பிடித்து உலுக்கினாள். சர்வானந்தன் கூறிய போது ‘என்ன இவர்… Read More »வெண்மேகமாய் கலைந்ததே – டீஸர்
அந்தியாயம்-6 காரில் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த சம்ருதியை கண்ணாடி வழியாக பார்த்து வசந்திடம் பேச்சு கொடுத்தான் விகர்த்தனன். படிப்பு, உத்தியோகம், தங்கிருக்கும் இடம் இத்யாதிகளை கேட்டிருந்தவனுக்கு கூடுதலாக ஜனனி பேசிக்கொண்டே வந்தாள். அண்ணா அண்ணா’ என்று… Read More »நெஞ்சை கொய்த வதுகை -6