Skip to content

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

பிரியமானவரே என் தேவதுதனே-23

பிரியமானவரே என் தேவதுதனே-23 அத்தியாயம்-23   (Few Months Later)   சில மாதங்கள் கடந்து போயிருந்தது. புதிய வீட்டில் சாரா சார்லஸ் இருவரும் தங்கள் இயல்பான நிலையில் வாழ்க்கை வாழ கற்றுக்கொண்டு இணைந்துவிட்டனர்.… Read More »பிரியமானவரே என் தேவதுதனே-23

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

பிரியமானவரே என் தேவதூதனே-22

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அத்தியாயம்-22 “என்னோட மேரேஜ்னால நான் பேஷண்ட் கவுன்சிலிங் டைமை க்ளேஸ் பண்ணிட்டேன்…” சார்லஸ் சொன்னதும்… அறை முழுக்க அமைதி விழுந்தது. சாரா அங்கேயே நின்றாள். அவளது உள்ளம்… மெதுவாக சுருண்டது. ‘நம்மட விவாகம் உங்க… Read More »பிரியமானவரே என் தேவதூதனே-22

பிரியமானவரே என் தேவதூதனே-20

அத்தியாயம்-20   மெர்ஸி வந்துவிட்டு சென்றப்பின், சாராவை நிர்மலா பெரிதாக அதிர்ந்து கூட பேசவில்லை.   மெர்ஸி மட்டும் அன்னையோடு சேர்ந்து சாராவை காயப்படுத்தினால் நிர்மலா கூடுதலாக தனக்கு ஆள் சேர்ந்து விட்டதென்று சாராவை… Read More »பிரியமானவரே என் தேவதூதனே-20

பிரியமானவரே என் தேவதூதனே-19

அத்தியாயம்-19   அந்த காலடி சத்தம் கேட்டு, சாரா கண்ணீரை துடைக்க கூட முடியாமல் நின்றாள். “சாரா…” அந்த குரல் சாராவுக்கு பரிச்சயமானது. மெதுவாக திரும்பினாள். வாசலில்மெர்ஸி மேத்யூ  நின்றிருந்தார்கள்.   அவள் பின்னால்… Read More »பிரியமானவரே என் தேவதூதனே-19

பிரியமானவரே என் தேவதூதனே-18

அத்தியாயம்-18 சமையலறையில் சமைத்து கொண்டே மெதுவாக உற்சாகத்துடன், சாரா பாடினாள். அவளுக்கு தனக்காக சார்லஸ் நிர்மலாவிடம் பேசியதை கண்டு சிறு ஆனந்தம். ‘மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ மயிலிறகில் வாசம் வந்துச்சா வந்தல்லோ… Read More »பிரியமானவரே என் தேவதூதனே-18

The leader-1

🔥தி லீடர்🔥 (அடங்காத திமிர் அரசன்)   அத்தியாயம்-1   அங்கிருந்தவர்களின் கைகளில் மின்னி மறைந்து போனில், தொடர் அழைப்பு ஒலிகள், வந்தவண்ணம் இருந்தது. அவர்களில் பெரும்பாலோருக்கு கைகள் நடுங்கியது. எதிரே நின்றவனின் விஸ்வரூபம்… Read More »The leader-1

பிரியமானவரே என் தேவதூதனே-17

அத்தியாயம்-17 அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை காலை. வீட்டில் சர்ச் செல்வதற்காக, சாரா வெள்ளை நிற சால்வார் அணிந்து கண்ணாடி முன்னால் நின்றாள். முகத்தில் மெதுவான நிம்மதி இருந்தாலும்… உள்ளுக்குள் இன்னும் ஒரு சிறிய பதட்டம்.… Read More »பிரியமானவரே என் தேவதூதனே-17

தாரமே தாரமே வா-10

அத்தியாயம்-10   சிலை போல எண்ணி பூரிப்பில் கிடந்த ஐஸ்வர்யாவை “தள்ளி நில்லு” என்று கடந்து ”உன்னை யாரு இங்கே வர சொன்னாங்க…” என இலாவை பிடித்து அமர வைத்தான். ”அம்மா பிரியாணி செய்தாங்க… Read More »தாரமே தாரமே வா-10

பிரியமானவரே என் தேவதூதனே-16

அத்தியாயம்-16 நேற்றைய இரவில் சாராவின் உடலும் மனமும் சோர்ந்தாலும் முடிவில் அளவற்ற ஆனந்தத்தை அள்ளி வழங்கி மகிழ்ச்சி கடலில் முழ்கடித்தான் சார்லஸ். அந்த அழகான தருடங்கள் தந்த இதத்தில் நிம்மதியாக சார்லஸின் அருகில் சாய்ந்து… Read More »பிரியமானவரே என் தேவதூதனே-16

தாரமே தாரமே வா-9

அத்தியாயம்-9             சுக்குநூறாக சிதறிய போனை எடுத்து பேட்டரி போட்டு பார்க்க அதுவோ உடைபட்ட சுவடோடு ஆன் ஆனது. ”தேங்க் காட்” என உதிர்த்து ”எதுக்கு இப்படி போனை பிடுங்கின?” என்றான். ”உங்களை எங்கயும் போகாம இருக்க சொன்னது நீங்க எவளையும்…