Skip to content

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

பிரியமானவரே என் தேவதூதனே-6

அத்தியாயம்-6 அடுத்த நாள் காலை நேரம். வீட்டிற்கு வெளியில் பனித்துளிகள், இன்னும் இலைகளின் முனையில் தொங்கிக் கொண்டிருந்தன. கேரளாவின் அந்த ஈரமான குளிர் காற்று ஜன்னல் வழியாக மெதுவாக உள்ளே வந்து அறையை நிரப்பியது.… Read More »பிரியமானவரே என் தேவதூதனே-6

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

தாரமே தாரமே வா-1

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அத்தியாயம்-1 ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை  இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை  நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்  புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே! தன் இஷ்ட தெய்வம் விநாயகரை, மனதார வணங்கி நெற்றியில் திருநீறு அணிந்தான் நாயகன் ரித்தீஷ்வரன். ”இறைவா ஐசு இன்னிக்கு செமஸ்டர்…

பிரியமானவரே என் தேவதூதனே-4

அத்தியாயம்-4 மதியம் சாரா வீட்டில் உணவென்றதால் அங்கே செல்ல ஒவ்வொருத்தரும் புறப்பட்டார்கள். அப்படியே மெர்ஸியை மேத்யூ வீட்டில் விட்டுவிட்டு வரவும், முடிவெடுத்தனர். மெர்ஸி தான் தன் அண்ணனிடம் வந்து, “சார்லஸ்… சாராவை உனக்கு பிடிச்சிருக்கா?… Read More »பிரியமானவரே என் தேவதூதனே-4

பிரியமானவரே என் தேவதூதனே-3

அத்தியாயம்-3   இன்று இந்த நேரம் சாரா அழுதால், வெளியே இருக்கும் தன் பெற்றவர்கள் கூட தன்னை தான் திட்டுவார்கள். ஏதோ பழைய காதலை மனதில் வைத்து சாராவை அழவைப்பதாக கூறுவார்கள். ஏற்கனவே தாய் தந்தைக்கு துகிரா வந்து சென்றது பிடிக்கவில்லை….

கரை தந்த கடலே-14 (முடிவுற்றது)

அத்தியாயம்-14   பிரசன்னாவுக்கு தந்தை பிரதீப் இன்னமும் எந்த முடிவும் சொல்லாமல் அலைக்கழிப்பதால் கோபத்தோடு நடமாடினான்.   காஞ்சனாவிடம் கூட, “ஆச்சி… நீங்களும் அப்பாவிடம் கல்யாணம் செய்ய சொல்லி புஷ் பண்ணலாம்ல” என்றவனிடம், “அடப்போட… நான் சொல்லி கேட்பதா இருந்தா, நீ…

கரை தந்த கடலே-13

அத்தியாயம்-13 பிரதீப் தனியறையில் சென்று கதவை அடைத்துக் கொள்ள, காஞ்சனாவோ பிரசன்னாவிடம், “என் பையன் பிரதீப்பை அந்த பொண்ணுக்கு பிடிச்சிருக்காடா? என்ன சொன்னா?” என்று கேட்க, “அய்யோ ஆச்சி, அவங்க இரண்டு பேரும் என்ன… Read More »கரை தந்த கடலே-13

கரை தந்த கடலே-10

அத்தியாயம்-10   பிரசன்னா ஆர்வமாகவும், பிரதீப் சங்கடமாகவும் முதல் முறை ஒருயிடத்துக்கு வந்திருக்கின்றார்கள் என்றால் அது இவ்விடமே. பிரதீப் பிறந்து வளர்ந்த வீடு. கல்லூரி வரை இங்கு தான் ஓடியாடி திரிந்தது. கடைசியாக வீட்டை… Read More »கரை தந்த கடலே-10

லாவா மன்னவா-26

அத்தியாயம்-26 “இப்ப இந்த இடம் காலியா தானே இருக்கு. என்னை அதுல லாக் பண்ணிடு” என்று விக்ரம் நெஞ்சை தொட்டு பேச, “என் ஹார்ட் இந்த இடத்துல இருக்குன்னா… என் நெஞ்சுல எம்டி பிளேஸ்.… Read More »லாவா மன்னவா-26

லாவா மன்னவா-25

அத்தியாயம்-25 கமலகண்ணன் ஓரளவு உடல்நிலை சீராகி சிறிது சிறிதாக நடைமுறை உணவை எடுத்துக் கொள்ள, ரவிபிரகாஷோ “இப்படி உடல்நிலையை கெடுத்து வச்சிட்டு தான் கல்யாணத்தை அவசரமா பண்ணினியாடா?” என்று கேட்க கமலகண்ணன் சிறுமுறுவலிட்டார். “உயிரோட… Read More »லாவா மன்னவா-25

லாவா மன்னவா-24

அத்தியாயம்-24   ராதிகா வந்ததும் மகனை மருமகள் டவல் பாத் எடுப்பதை கண்டு, “துணியை கொண்டா.. நான் என் பிள்ளையை குளிப்பாட்டறேன். நீ உங்க அம்மாவை பாரு” என்றார். விக்ரமுக்கோ ‘அவளே டவல் பாத்… Read More »லாவா மன்னவா-24