Skip to content

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

The leader-50

அத்தியாயம்-50   செய்தி சேனல்கள் அனைத்தும் ஒரே செய்தியை மட்டும் ஒளிபரப்பிக் கொண்டிருந்தன.   “தென்னிந்தியாவின் முக்கிய தொழிலதிபர் சத்ரியன் சுட்டுக் கொலை!தலைப்பு தந்துவிட்டு, கீழே வாசிக்கும் நேரம் இவரை பலர் கிங்பின் என்று… Read More »The leader-50

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

The leader-49

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அத்தியாயம்-49 யோகேஷ் பீட்டர் உதவியோடு குழந்தைகள் டிராவல் பஸ்ஸில் பயணிக்க ஏற்பாடு நடந்துக் கொண்டிருக்க, ஷ்ரத்தாவும் மற்ற சிலரும் அங்கே இருந்தனர்.   அந்த இரவு வானமே கருப்பாக இருந்தது. மழை வருமா வராதா… Read More »The leader-49

The leader-47

அத்தியாயம்-47 “என் சத்ரியன் அந்த குழந்தையை மீட்டுக் கொண்டு வருவார்…” அந்த வார்த்தையை சொல்லிவிட்டு ஷ்ரத்தா அறையை விட்டு வெளியேறியிருந்தாள்.   ஆனால் அவள் சொன்ன அந்த ஒரு வரி மட்டும் சத்ரியனின் காதுகளை… Read More »The leader-47

The leader-45

அத்தியாயம்-45 The leader-45 கடல் பயணத்திலிருந்து திரும்பி இரண்டு நாட்கள் ஆகியிருந்தது. வீடு மீண்டும் பழைய பரபரப்பை அடைந்திருந்தது. சத்ரியன் தனது அலுவலக அறையில் சில கோப்புகளை பார்த்துக் கொண்டிருந்தான். ஷ்ரத்தா அவளது அறையில்… Read More »The leader-45

The leader-43

அத்தியாயம்-43 அடுத்த சில நாட்கள்… சத்ரியன் ஷ்ரத்தாவை வெளியே அனுப்பவே இல்லை. மருந்து, உணவு, ஓய்வு, எல்லாமே நேரத்திற்கு நடந்தது. உடல் மெதுவாக தேறியது. ஆனால் மனம்? அது இன்னும் தேறவில்லை. சத்ரியனாக ஒரு… Read More »The leader-43

The leader-42

அத்தியாயம்-42 The leader-42 சத்ரியன் நீண்ட நேரம் அமைதியாக நின்றான். ஷ்ரத்தாவின் கண்களில் இன்னும் கண்ணீர் வழிந்துக் கொண்டேயிருந்தது. அதை பார்த்தவன் எரிச்சலுடன் தலையை கோதினான். “இப்ப எதுக்கு அழற?” என்றான். “ஹரிணிக்காகவா? அது… Read More »The leader-42

The leader-39

The leader-39 அத்தியாயம்-39   இரவு வீடு முழுவதும் அமைதியாக இருந்தது. ஆனால் அந்த அமைதிக்குள் ஏதோ தவறாக இருப்பதை வினோத் உணர்ந்தான்.   சத்ரியன் கோபத்துடன் ஷ்ரத்தா அறையிலிருந்து விலகிச் சென்றதும், ஷ்ரத்தா… Read More »The leader-39

The leader-31

The leader-31 அத்தியாயம்-31 பங்களாவில் அந்த மாலை நேரம் விசித்திரமான அமைதி. பெரிய ஜன்னல்கள் வழியே விழுந்த சூரிய ஒளி, பளபளக்கும் தரையில் நீளமான நிழல்களை வரைந்து கொண்டிருந்தது. வெளியே பாடிகார்ட்ஸ் வழக்கம்போல நடமாடினர்.… Read More »The leader-31

The leader-30

The leader-30 அத்தியாயம்-30 ஷ்ரத்தாவுக்கு கிங்பின்னான சத்ரியனை கொல்ல வருவதற்கு காரணம் உண்டு. தன்னை போல சாதாரணமானவளை யார் கொல்ல வருவாங்க? தனது தந்தை இறந்தப்பின் தனக்குண்டான வாழ்வியலை ஒருமுறை மீண்டும்‌ நினைவுப்படுத்தி பார்த்து… Read More »The leader-30

தாரமே தாரமே வா-36

அத்தியாயம்-36 ஏற்கனவே யுகன் கொஞ்சம் குழம்பி இருக்க ரியா சொல்லும் பெண் யார்? திலீப் யாரை விரும்புகின்றான் என்றவனுக்குள் அதற்கு மேல் யோசிக்க முடியாது ஐஸூவிடமே கேட்டு விட்டான். ”அம்பு திலீப் யாரை விரும்பினான்?” என அச்சத்துடன் கேட்டான். ”அவன் எங்க…