Skip to content
Home » Completed Novels

Completed Novels

வணக்கம்,

சிலருக்கு முடிவுற்ற நாவல்கள் படிக்க ஆர்வமான இருக்கும். இந்த பகுதியில் கீழே,  எழுத்தாளர்கள் தங்கள் கதைகளை முழுமையாக முடித்து வெளியிட்டுள்ள நாவல்கள் பதிவாகியிருக்கும்.

காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க விரும்புகிறீர்களா? இங்கு உங்களுக்காக சில இணைப்புகளை உள்ளன.

காற்றோடு காற்றாக-8

அத்தியாயம்-8 டீப்பாயின் மேல் கிடந்த பட்டுப்புடவை நகைகளின் மீது பார்வையைப் பதித்து அமர்ந்திருந்தார்கள் மூவரும். இன்னும் பிரமை தீரவில்லை. அவர்கள் நினைத்தது என்ன? இப்போது நடந்திருப்பது என்ன? சொந்த ஊரில் திருமணத்தில் பிரியாவைப் பார்த்ததும்,… Read More »காற்றோடு காற்றாக-8

தித்திக்கும் நினைவுகள்-18

அத்தியாயம்-18 ஞாயிறு வர காரில் ஜோதி வேதா இருவருமே பேசியபடி வந்துகொண்டு இருந்தார்கள். எந்த பிரச்னையும் இல்லாமல் போய் வரணும் கடவுளே என்று வேண்டி கொண்டு ஓட்டினான். வீட்டில் நுழைந்ததும் ”என்னம்மா மண்டபம் பிடிக்கலயா?” என்றான். ”இல்லை… Read More »தித்திக்கும் நினைவுகள்-18

தித்திக்கும் நினைவுகள்-17

அத்தியாயம்-17 சியாமளா போன் செய்து வளர்மதி கர்ப்பமாக இருப்பதை அறிவிக்க எல்லோரும் மகிழ்ந்தார்கள். கௌதம் நேரமிருக்கும் போது வருவதாக கூறிட சிவாவிற்கு வளர்மதிக்கு போனில் வாழ்த்தை தெரிவித்தான். சனாவிற்கு கௌதம் எப்பொழுது செல்வானோ அப்பொழுது… Read More »தித்திக்கும் நினைவுகள்-17

தித்திக்கும் நினைவுகள்-16

அத்தியாயம்-16 கௌதம் அண்ணா ஏதேனும் திட்டிவிடுவார்களோ என்று ஜோதி பயப்பட அவன் ஒன்றும் சொல்லவில்லை. அறையில் வேகமாக சென்று விட்டாள். கௌதம் அவன் அறைக்கு சென்று கதவை மூடும் சமயம் வேதவள்ளி வந்து நின்றாள்.… Read More »தித்திக்கும் நினைவுகள்-16

தித்திக்கும் நினைவுகள்-15

அத்தியாயம் -15 தாமரைக்கு உள்ளுக்குள் திகுதிகுவென எரிந்தது. இதை இன்றே காந்தனுடன் சொல்லி விடலாம் என்றால் அவர் பெண்ணின் ஆசைக்கே முன் மொழிவார். சியாமளவிடம் சொல்லலாம் என்றால் சியாமளாவே கௌதம்மிற்கு பொண்ணு கேட்டாலும் கேட்கலாம்.… Read More »தித்திக்கும் நினைவுகள்-15

தித்திக்கும் நினைவுகள்-14

அத்தியாயம்–14 ”சாதனா அதான் தாமரை அத்தையோட பொண்ணு” என்று கௌதம் விளக்கினான். ”அவ எப்படி உங்கிட்ட சொன்னா அவகூட உனக்கு எப்படி பழக்கம்” என்றதும் வேலையை நிறுத்தியவன் மெல்ல மெல்ல மாட்டினேன் என்ற படி வேதாவை… Read More »தித்திக்கும் நினைவுகள்-14

தித்திக்கும் நினைவுகள்-13

அத்தியாயம் –13 சாப்பிட்டு கௌதம் தனது வீட்டிற்கு அழைத்து வந்தான். சாதனா முதலில் தயங்கி நிற்க கௌதம் முறைப்பில் தானாக வந்தாள். அது அபார்ட்மெண்ட் அடுக்ககம். இரெண்டாம் அடுக்கில் மூன்றாம் வீடு. மூன்று அறை அட்டாச்… Read More »தித்திக்கும் நினைவுகள்-13

தித்திக்கும் நினைவுகள்-12

அத்தியாயம் –12 நெற்றி வேர்வை வழிய கர்சீப்பை கொண்டு நொடிக்கு ஒரு முறை துடைத்தபடி ”இந்த சாதனா இப்படி நேரத்தை கடத்துறாளே… எனக்கு டென்ஷனா இருக்கு” சிவா கூறி முடித்தான். ”சிவா எனக்கு பயமா இருக்கு. அப்பா… Read More »தித்திக்கும் நினைவுகள்-12

தித்திக்கும் நினைவுகள்-10

அத்தியாயம்–10 சட்டென்று கண்ணாடியை கழற்றியவன் ”நிஷா அது…” என்று எழுந்தவன் ”இரு பேசிட்டு வர்றேன்” என்று சாதனா பக்கம் நடந்தான் சுந்தரோ ”டேய் தெரிந்த பெண்ணா?” என்றான். அவனின் கையை பற்றி , ”ஆமா டா மாமா பொண்ணு” என்று கையை பிரித்து அவளிடம் வந்து… Read More »தித்திக்கும் நினைவுகள்-10

தித்திக்கும் நினைவுகள்-9

அத்தியாயம்–9 பைக்கில் கௌதம் மற்றும் ஜோதி போய் கொண்டு இருக்கும் போது அவர்களை குறுக்கே வந்து நின்றது ஒரு ஸுகூட்டி. சடேன் பிரேக் போட்டு நிறுத்தி கோவமாக திட்ட வாயை திறந்தான் கௌதம் அந்த… Read More »தித்திக்கும் நினைவுகள்-9