Skip to content
Home » Completed Novels

Completed Novels

வணக்கம்,

சிலருக்கு முடிவுற்ற நாவல்கள் படிக்க ஆர்வமான இருக்கும். இந்த பகுதியில் கீழே, காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.

எந்தன் உயிரமுதே-12 (முடிவுற்றது)

அத்தியாயம்-12     விஷ்ணு தன் அருகே குத்துவிளக்காக சுடரிடும் பெண்ணவளை உடனே வாறி அணைத்திடும் ஆவல் பெறுக, கைகளை மெதுவாக அவளது வெற்றிடையில் கோலமிட்டான்.    கமலியின் மான்விழிகள் மிரண்டு “விச்சு சும்மாயிரு,… Read More »எந்தன் உயிரமுதே-12 (முடிவுற்றது)

எந்தன் உயிரமுதே-11

அத்தியாயம்-11    விஷ்ணு எம்.பி.ஏ எக்ஸாம் எழுதி முடித்த கையோடு ஈஸ்வரன் மூலமாக பேங்கில் லோன் எடுத்து, பெங்களூரில் ‘வசுந்தரா மெஸ்’ ‘வசுந்தரா காபி கஃப்பே’ ஆரம்பித்தான். முதலில் ஈஸ்வரன் உதவியால் லோன் வாங்க… Read More »எந்தன் உயிரமுதே-11

எந்தன் உயிரமுதே-10

அத்தியாயம்-10 சாதாரணமான மொட்டை மாடி படிக்கட்டுகள், கால்கள் அடுத்தடுத்த அடியை எடுத்து வைக்கும் போது மணற்மூட்டைகளை காலில் கட்டி, செங்குத்தான மலையில் ஏறுவது போல மிகவும் கடினமாக இருந்தது ஈஸ்வரனுக்கு. பொண்ணு பார்த்தவளை மறுக்க… Read More »எந்தன் உயிரமுதே-10

எந்தன் உயிரமுதே-9

அத்தியாயம்-9    முகத்தில் முத்தங்களை விதைத்து தன்னவளை தன்னோடு அணைக்க, கமலிக்கு விஷ்ணு செயல் அதிர்ச்சியை தர, அவனோ உதட்டில் சங்கமிக்க துவங்கினான்.     கமலி தன்னிலை மறந்து அவன் தோளை பற்றி… Read More »எந்தன் உயிரமுதே-9

எந்தன் உயிரமுதே-8

அத்தியாயம்-8    வீட்டுக்கு வந்ததும் ஆரம்பிக்க வேண்டாமென்று ஈஸ்வரன் கமலியை தூரமிருந்து ரசித்தான்.    கமலிக்கு அது எரிச்சலை தந்திருக்க வேண்டும். ஆனால் இங்கிருந்து சென்றால் விஷ்ணுவின் முகதரிசனம் தடைப்படுமே என்று பொறுத்து கொண்டாள்.… Read More »எந்தன் உயிரமுதே-8

எந்தன் உயிரமுதே-7

அத்தியாயம்-7   தனக்கொரு மகள் இருந்து மணமுடித்தால் வரப்போகும் பெண் அக்குழந்தையை வேறொரு உறவாக கருதி விலகி நிறுத்திவிடுகின்ற இந்த உலகில். தன் அண்ணன் மகளை தனக்கு வரப்போகும் பெண் நன்றாக பார்த்து கொள்வாளா… Read More »எந்தன் உயிரமுதே-7

எந்தன் உயிரமுதே-6

அத்தியாயம்-6      இரண்டு நாளாக விஷ்ணு வீட்டை தாண்டி வெளியே வரவில்லை. விஷ்ணு பற்றி ஒன்றும் பாதியுமாக அறிந்த கமலிக்கு முழுமையாக தெரியாமல் திண்டாடினாள்.     நந்தினிக்கு இனிப்பு பிடிக்குமென்று குலோப்ஜாமூன்… Read More »எந்தன் உயிரமுதே-6

எந்தன் உயிரமுதே-5

அத்தியாயம்-5     ஈஸ்வரன் புகைப்படத்தை சுட்டிக்காட்டி விஷ்ணு கேட்ட அதே கேள்வியை, இளங்கோ கேட்டு முடித்தார்.    “உங்க சின்ன பையனுக்கு எப்ப கல்யாணம் ஆச்சு?” என்றார்.‌    “அட நீங்க வேற… Read More »எந்தன் உயிரமுதே-5

எந்தன் உயிரமுதே-4

அத்தியாயம்-4    நான்கு மாதம் கடந்திருக்க, ஒரு திருமண விழாவில் கமலி நீண்ட சடை பின்னி, பூ வைத்து நடந்து வந்தாள். மணமக்களை ‘ஜும்’ செய்த ‘டிரோன் கேமிரா’ சற்று மண்டபத்திற்கு வந்த கமலியையும்… Read More »எந்தன் உயிரமுதே-4

எந்தன் உயிரமுதே-3

அத்தியாயம்-3      ரங்கநாதன் அதெல்லாம் வேண்டாமென்று கூற வாயெடுக்கும் நேரம். ரங்கநாதன் தாயார் தெய்வானை “தாராளமா பேசுங்க தம்பி” என்று கூறவும் தாய் கூறியதில் ரங்கநாதன் மறுக்கவில்லை.     சுதாவோ “கமலி அவரை… Read More »எந்தன் உயிரமுதே-3