Skip to content
Home » Secret Writer Story / வாசகர்களுக்கான போட்டி-2024

Secret Writer Story / வாசகர்களுக்கான போட்டி-2024

என் இதயத்தின் மெல்லிசை ராகம் நீ-1

வாசகர் போட்டிக்கு பெயர் மறைத்து எழுதுகின்றேன். கீப் சப்போர்டிங் பிரெண்ட்ஸ் என் இதயத்தின் மெல்லிசை ராகம் நீ ராகம் 🎶 1 🎶 தடதடவென தண்டவாளத்துடன் இணைந்து ராகம் இட்டுக் கொண்டிருந்த ரயில் வண்டி,… Read More »என் இதயத்தின் மெல்லிசை ராகம் நீ-1

இருளில் ஒளியானவன்-2

ஒளியானவன் 2 மூன்று நாட்கள் கழித்து கண் விழித்தாள் வைஷ்ணவி. அந்த மூன்று நாட்களும், மூன்று யுகங்களாக கடந்தது அவளது தாய் தந்தையருக்கு. இவர்களிடம் மகள் கண்விழித்ததை கூறிய செவிலி, மருத்துவரிடம் சொல்ல சென்று… Read More »இருளில் ஒளியானவன்-2

இருளில் ஒளியானவன்-1

இருளின் ஒளியானவன் கதை வாசகரின் போட்டிக்கு எழுதுகின்றேன். பெயர் மறைத்து எழுதுவதால் சைட் அட்மின் ஐடியில் பதிவிடப்படுகிறது. உங்கள் வாசிப்பும் கருத்தையும் ஆவலுடன் எதிர்பார்க்கும் எழுத்தாளர். கதையை வாசிங்க உங்க கருத்தை சொல்லுங்க. இருளில்… Read More »இருளில் ஒளியானவன்-1

ஒரு மழைப்பொழுதினில்-5

மறுநாள் காலை ஆதனும் முருகனும் புதிய அதிகாரிக்காக காத்திருந்தனர். ஆதனுக்கு மிகவும் வருத்தம். ஏதோ பெரிய தவறு இதற்கு பின் இருப்பதுபோலே தோன்றியது. அவனை விசாரிக்க விடாமல் விரட்டியடிக்கின்றனர். புதிதாய் வருபவன் நிச்சயம் இந்த… Read More »ஒரு மழைப்பொழுதினில்-5

தேவதையாக வந்தவளே-9

தேவதை 9 மாலினி அன்று நடந்ததை கூறிக் கொண்டிருந்தாள். ஆனால் இன்று அது அவன் கண் முன் நடப்பது போல இருந்தது அரவிந்திற்கு. மாலினி பேசிக் கொண்டிருப்பது தன் தங்கையை பற்றி. அவளின் இறப்பைப்… Read More »தேவதையாக வந்தவளே-9

ஒரு மழைப்பொழுதினில்-2

கொலை செய்யப்பட்டவன் பெயர் நெடுமாறன். சிறுகுடி கிராமத்தை சேர்ந்தவன். அவனுடைய பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கதறியடித்து ஓடி வந்தனர். உடற்கூராய்வு முடிந்து தலையையும் உடலையும் ஒன்றாய் தைத்திருந்தனர். நல்ல வேளை… தலையும் உடலும்… Read More »ஒரு மழைப்பொழுதினில்-2

ஒரு மழைப்பொழுதினில்-1

ஆண்டவன் எழுதிய அழகிய ஓவியம். பச்சை வண்ணத்தில் கோணல்மானலாய் ஒரு குடை… அதில் வண்ணமாய் மலர்கள் பூத்துக் குலுங்கியது. கன்னக் கதுப்பில் வதுவை வைத்திருக்கும் கரும்புள்ளி போல் திருஷ்டி பொட்டொட்டி தன்னையே அழகு பார்க்கும்… Read More »ஒரு மழைப்பொழுதினில்-1

தேவதையாக வந்தவளே-6

தேவதை 6 குழந்தையின் தாய் இறந்து விட்டாளா??. அப்படி என்றால் அன்று பார்த்தது குழந்தையின் தாயையா??. இரத்த வெள்ளத்தில் இருந்ததனால் அன்று அவளுக்கு அடையாளம் தெரியவில்லை. இன்றும் அந்தப் பெண்ணை அவளுக்கு அடையாளம் தெரியவில்லை… Read More »தேவதையாக வந்தவளே-6

தேவதையாக வந்தவளே-5

தேவதை 5 கட்டியவனையே நம்ப முடியாமல் இருந்தவளுக்கு. இவன் இவனை நம்ப சொல்கிறானே??. யார் இவன் இவனை எப்படி நம்புவது??. என்ற எண்ணம் தோன்றினாலும் அவளுக்கு வேறு வழி இருந்திருக்கவில்லை. அவனுடைய உயிராய் மாறிவிட்ட… Read More »தேவதையாக வந்தவளே-5

தேவதையாக வந்தவளே-4

தேவதை 4 அவன் வாகனத்தில் ஏறி அமர்ந்ததுமே அவன் தந்தையிடம் இருந்து அழைப்பு வந்திருக்க. “சொல்லுங்க டாட் “, என்றான். “உங்க அம்மா அங்க வந்திருக்காளா? “. “ஆமா காலையிலையே, அவங்க கத்துன கத்துல… Read More »தேவதையாக வந்தவளே-4