Skip to content
Home » Secret Writer Story / வாசகர்களுக்கான போட்டி-2024 » Page 2

Secret Writer Story / வாசகர்களுக்கான போட்டி-2024

Secret Writer Story / வாசகர்களுக்கான போட்டி-2024

அன்பென்ற மழையிலே-18

மழை-18 மதுரையில் அழகர் ஐயாவுக்கும் அவரது மகளுக்கும் ஏகப்பட்ட வரவேற்பு. இரண்டு வருடம் கழித்து அப்பா, சொந்த மண்ணில், சொந்த வீட்டில் தங்க வருகிறார் எனவும் மகன்கள் தாம் ஆக்கிரமித்திருந்ததை அகற்றி, வீட்டை சுத்தப்… Read More »அன்பென்ற மழையிலே-18

உள்ளொளிப் பார்வை – 8

அத்தியாயம் – 8 ஆயிரம் கண்கள் போட்டி விறுவிறுப்பாகச் செல்ல ஆரம்பித்தது. தமிழ் நிலவன் தலைவர் பொறுப்பு ஏற்றதும், மீண்டும் பெண்களே சமையல், ஆண்கள் வீடு சுத்தம் என்ற பொறுப்பேக் கொடுத்தார். இதில் தியா,… Read More »உள்ளொளிப் பார்வை – 8

உள்ளொளிப் பார்வை-7

அத்தியாயம் – 7 அடுத்த வாரத்தின் முதல் நாள். எப்போதும் போல அதிகாலையில் எழுந்து தன் வேலைகளை முடித்துவிட்டு விமலன் திரும்ப, அங்கே வைஷி நின்று இருந்தாள். கண்டு கொள்ளதாவன் போல சென்று விட்டான்.… Read More »உள்ளொளிப் பார்வை-7

அன்பென்ற மழையிலே-17

மழை-17  “பதாயி ஹோ, ஷாதி முபாரக் , மிஸ் கௌர். உங்க அன்பு உங்களுக்குக் கிடைக்க போறார், வாழ்த்துக்கள்” பிரேம் சம்பிரதாயமாக ப்ரீத்தியிடம் சொல்ல, அவனைக்  கூர்ந்து பார்த்தவள்,  “ பதாயி, முபாரஹ், வாழ்த்துக்கள்… Read More »அன்பென்ற மழையிலே-17

அன்பென்ற மழையிலே-16

மழை -16 அழகர் அய்யா, மூன்று நாள் மருத்துவமனையிலிருந்தார். அம்மாவும், மகனுமான அவரை தாங்கினர். அவர் பதட்டமடைய கூடிய செய்திகளை முற்றிலும் தவிர்த்தனர். அன்பு எழிலை, உள்ளே அனுமதிக்கவும் யோசித்தான். ஆனால் மகளைப் பார்க்காமல்… Read More »அன்பென்ற மழையிலே-16

மகிழ்ந்திரு-15

அத்தியாயம் 15 “பானுமா, மேடம் ரொம்ப குடிப்பாங்களா.?” என அவளின் காதருகே கிசுகிசுப்பாய் கேட்ட மகிழ்ந்தனைப் புரியாமல் பார்த்தவள், “ஏன் அப்படிக் கேட்கிற.?” “இல்ல, நான் அவங்களை முதல்ல பார்த்ததே பார்ல தான். குடிச்சிருந்தாங்க.… Read More »மகிழ்ந்திரு-15

உள்ளொளிப் பார்வை – 6

அத்தியாயம் – 6 ஆயிரம் கண்கள் நிகழ்ச்சி ஆரம்பித்து முதல் வாரம் நிறைவுற, எல்லாரும் கன்ஃபஷன் அறைக்குச் சென்று யாராவது ஒருவரை நாமினேட் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டு இருந்தது. இதற்குள் தினமும் சிறு… Read More »உள்ளொளிப் பார்வை – 6

என் இதயத்தின் மெல்லிசை ராகம் நீ-5

ராகம் 5 மனோ, ஷாலினி வீட்டிற்கு வந்த நேரம், எப்பொழுதும் போல் சஞ்சய் டைனிங் டேபிளில் உட்கார்ந்து இருந்தான். “என்னடா இது? இவர் எப்போ பார்த்தாலும் டைனிங் டேபிளிலேயே உட்கார்ந்து இருக்காரு! நாம போனா… Read More »என் இதயத்தின் மெல்லிசை ராகம் நீ-5

என் இதயத்தின் மெல்லிசை ராகம் நீ-4

ராகம் 4 ‘இப்பவே கண்ணை கட்டுதே!எப்படி இந்த குடும்பத்தோட குப்பை கொட்டப் போறேன்னு தெரியல. மனோவை தவிர எல்லோரும் ஒரு தினுசா இருக்காங்க. மனுஷன் கூச்ச சுபாவமா இருக்கலாம்…அதுக்குன்னு இப்படியா? பார்த்தாலே பத்தடி தூரம்… Read More »என் இதயத்தின் மெல்லிசை ராகம் நீ-4

மகிழ்ந்திரு-14

அத்தியாயம் 14 அன்றைய தினத்தின் நண்பகலில் அந்த செய்திதான், தொழில் வட்டாரத்தில் உள்ளவர்களைப் பரபரப்பாக்கி இருந்தது. லவனிகா, ‘திருமண நிகழ்வில் தன் மீதுதான் தவறு என்றும், அதற்காக சர்வேஷின் குடும்பத்தாரிடம் மனதார மன்னிப்பு வேண்டுவதாகவும்’… Read More »மகிழ்ந்திரு-14