Skip to content
Home » Secret Writer Story / வாசகர்களுக்கான போட்டி-2024 » Page 3

Secret Writer Story / வாசகர்களுக்கான போட்டி-2024

Secret Writer Story / வாசகர்களுக்கான போட்டி-2024

இருளில் ஒளியானவன்-25

இருளில் ஒளியானவன் 25 வைஷ்ணவி, திருமண தினத்தன்று நடந்ததை சொல்லிக் கொண்டு இருந்தாள்.“ஏற்கனவே மாப்பிள்ளை வீட்டினர் செய்த அலப்பறையில், என் தாய் தந்தையர் கலங்கி நிற்கும் போது, நானும் வருந்துவது அவர்களுக்கு தெரிந்தால் அவ்வளவுதான்,… Read More »இருளில் ஒளியானவன்-25

இருளில் ஒளியானவன்-24

இருளில் ஒளியானவன் 24 வைஷ்ணவியின் பிறந்தநாளுக்கு, தான்தான் முதலில் வாழ்த்து சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டே படுத்த விஷ்ணு, கண்விழிக்கும்  போது வைஷ்ணவி அவன் அருகில் இல்லை. வேகமாக எழுந்து விஷ்ணு  அவளை… Read More »இருளில் ஒளியானவன்-24

இருளில் ஒளியானவன்-22

இருளில் ஒளியானவன் 22 கோயிலில் அமைத்திருந்த மணமேடையில் அமர்ந்து, ஐயர் சொல்லும் மந்திரங்களை சொல்லிக் கொண்டு இருந்தான் விஷ்ணு. வாய் மந்திரங்களை கூறிக்கொண்டு இருந்தாலும், கண்களோ எப்பொழுது வைஷ்ணவியை பார்ப்போம் என்று, அவள் வரும்… Read More »இருளில் ஒளியானவன்-22

இருளில் ஒளியானவன்-21

இருளில் ஒளியானவன் 21 வைஷ்ணவி – விஷ்ணு திருமண ஏற்பாட்டை இரு பெற்றோர்களும் எப்படி செய்யலாம் என்று கலந்தாலோசிக்க ஆரம்பித்தனர். அன்று பீச் ரெசார்ட்டில் பேசியதற்கு பிறகு ஒரு வாரம் கழித்து அதைப் பற்றி… Read More »இருளில் ஒளியானவன்-21

இருளில் ஒளியானவன்-20

இருளில் ஒளியானவன் 20 விஷ்ணு தன் மனதில் இருந்ததை கூறிக்கொண்டு இருந்தான். “அவள் திருமண பத்திரிக்கை பார்த்ததும், சரி நான் தான் அவளை காதலித்தேன் போல் அவளுக்கு என் மேல் எந்த எண்ணமும் இல்லை.… Read More »இருளில் ஒளியானவன்-20

இருளில் ஒளியானவன்-19

இருளில் ஒளியானவன் 19 திடீரென்று விஷ்ணுவை அங்கு கண்டதும் “ஏய் நெட்ட கொக்கு! நீ எப்படி இங்க?” என்று கூறி, நினைவு வந்தவளாக, நாக்கை கடித்துக் கொண்டு தந்தையை திரும்பிப் பார்த்தாள். அவர்களோ தூரமாக… Read More »இருளில் ஒளியானவன்-19

இருளில் ஒளியானவன்-18

இருளில் ஒளியானவன் 18 வெங்கட்டிடம் இருந்த பண பலத்தின் வாயிலாக, தனி விசாரணை. நீதிபதியும் இரு தரப்பு வக்கீல்களுமே உள்ளே இருந்தனர். வைஷ்ணவி பதட்டமாகத்தான் அந்த அறைக்குள் வந்தாள். நீதிபதி இடத்தில் இருந்த வயதான… Read More »இருளில் ஒளியானவன்-18

இருளில் ஒளியானவன்-17

இருளில் ஒளியானவன் 17 வைஷ்ணவியின் பேச்சு, அவள் பழைய நிலைமைக்கு வெகு விரைவில் வந்து விடுவாள் என்று நிம்மதியே அளித்தது பெற்றோராகிய அன்பரசுக்கும் லட்சுமிக்கும். அதில் மகிழ்ச்சியாக அவனுக்கும் வடையையும், சூடாக டீ கொடுத்து,… Read More »இருளில் ஒளியானவன்-17

இருளில் ஒளியானவன்-16

இருளில் ஒளியானவன் 16 தங்களது அறைக்கு வந்த அன்பரசு, சோபாவில் சாய்ந்து அமர்ந்து மகளிடம் எப்படி பேசப்போகிறோம் என்று யோசித்துக் கொண்டிருந்தார். நடந்த விஷயத்தை கேசவனிடமும் சொல்லிவிட்டு தான் வந்திருந்தார். அவர்தான் இனிமேல் தாமதிக்க… Read More »இருளில் ஒளியானவன்-16

இருளில் ஒளியானவன்-15

இருளில் ஒளியானவன் 15 அன்பரசு தனது மேனேஜருக்கு அழைத்து, மகள் வருவதைப் பற்றி முன்பே கூறி, அவளிடம் யாரும் திருமணத்தைப் பற்றி பேசக்கூடாது என்று சொல்லி, முன்பு அலுவலகத்திற்கு வரும் பொழுது எப்படி அவளிடம்… Read More »இருளில் ஒளியானவன்-15