Skip to content
Home » Secret Writer Story / வாசகர்களுக்கான போட்டி-2024 » Page 3

Secret Writer Story / வாசகர்களுக்கான போட்டி-2024

Secret Writer Story / வாசகர்களுக்கான போட்டி-2024

உள்ளொளிப் பார்வை – 5

அத்தியாயம் – 5 ஆயிரம் கண்கள் நிகழ்ச்சியின் ஆரம்ப தினம் விமல நாராயணனுக்கு பெரிய பாதிப்பில்லாமல் சென்று இருக்க, அவனைச் சேர்ந்தவர்களுக்கோ பரபரப்பாகச் சென்று இருந்தது. விமலின் அம்மா ருக்மணியிடம் அவர் வசிக்கும் தெருவில்… Read More »உள்ளொளிப் பார்வை – 5

மகிழ்ந்திரு-13

அத்தியாயம் 13 லவனிகா வெளியே வருவதைக் கண்ட மகிழ்ந்தன் வாகனத்தை இயக்கிச் சென்று அவளின் அருகே நிறுத்தினான். தனக்கு மறுபுறம் இருந்த கதவை எட்டி அவளிற்காக திறந்து விட, “நானே கார்க்கிட்ட வருவேன்ல? நீ… Read More »மகிழ்ந்திரு-13

எலிசா 3

  • Elisa 

பாவம் 3      வேறு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த கணேஷின் நண்பர்களில் உயிரோடு இருக்கும் ஒரே ஆளான ரவியை, பல போராட்டத்திற்கு பிறகு நேரில் சந்தித்தான் வீரன்.      “சார் நாங்க நாலு பேரும்… Read More »எலிசா 3

உள்ளொளிப் பார்வை – 4

அத்தியாயம் – 4 ஆயிரம் கண்கள் வீட்டினுள் மக்களில் ஒருவராகச் சென்ற விமலைக் கண்டு மற்றப் போட்டியாளர்கள் திகைத்து நிற்க, முதலில் சுதாரித்தப் பத்திரிகையாளர் தியா, “வெல்கம் மிஸ்டர். விமல்.” என்றாள். அவளைத் தொடர்ந்து… Read More »உள்ளொளிப் பார்வை – 4

அன்பென்ற மழையிலே-12

மழை -12 எழிலரசி, அவளுக்குள்  இரண்டு வருடங்களுக்கு முன் இருந்த கள்ளமற்ற கிராமத்துப் பெண் மறைந்து, இறுக்கமான நகரவாசி ஆகியிருந்தாள். தான் பயிற்றுவிக்கும் பிள்ளைகளோடும், ப்ரீத்தியோடும் இருக்கும் போது மட்டுமே மனம் விட்டுச் சிரிப்பாள். … Read More »அன்பென்ற மழையிலே-12

உள்ளொளிப் பார்வை – 3

அத்தியாயம் – 3 மார்கழி ஒன்றாம் தேதி. அதிகாலை ஐந்து மணி. தஞ்சாவூர் அருகே உள்ள கிராமம் ஒன்றில் இருந்த சிறு கோவிலில் இனிமையான பெண் குரலில் “மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்“… Read More »உள்ளொளிப் பார்வை – 3

இருளில் ஒளியானவன்-30 (முடிவுற்றது)

இருளில் ஒளியானவன் 30 இன்று வைஷ்ணவியின் பிறந்தநாள் என்பதால் மதிய உணவிற்கு கேசவன் மற்றும் மாலாவையும் அழைத்து இருக்க, அவர்களும் வந்திருந்தார்கள். பெரியவர்கள் அனைவரின் காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய வைஷ்ணவியுடன் சேர்ந்து விஷ்ணுவும்… Read More »இருளில் ஒளியானவன்-30 (முடிவுற்றது)

இருளில் ஒளியானவன்-29

இருளில் ஒளியானவன் 29 இவ்வளவு நாட்கள் அம்மா, அப்பாவை பார்க்க, அவள் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று சொல்லும் பொழுதெல்லாம் வெங்கட் ஏன் தட்டி கழித்தான் என்று இப்பொழுதுதான் புரிந்தது வைஷ்ணவிக்கு. தாய் ஃபோன்… Read More »இருளில் ஒளியானவன்-29

மகிழ்ந்திரு-12

அத்தியாயம் 12 “இது மகிழ்ந்தன். டிரைவரா ஜாய்ன் பண்ணி இருக்கான். இனிமேல் இங்கதான் தங்கப் போறான். ஃபுட்டும் நம்ம கூடதான். ரூம் அரேஞ்ச் பண்ணிக் கொடுத்திடு!” “மகிழ், இது பானு. இங்க எல்லாமே இவதான்.… Read More »மகிழ்ந்திரு-12

உள்ளொளிப் பார்வை – 2

இந்தக் கதையில் வரும் பெயர்கள், சம்பவங்கள் யாவும் கற்பனையே. யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் அல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்தியாயம் – 2 விமல் ஒரு ஆசையில் ஆடிஷனில் கலந்துக் கொண்டாலும், நிச்சயம் தேர்வு… Read More »உள்ளொளிப் பார்வை – 2