Skip to content
Home » Secret Writer Story / வாசகர்களுக்கான போட்டி-2024 » Page 4

Secret Writer Story / வாசகர்களுக்கான போட்டி-2024

Secret Writer Story / வாசகர்களுக்கான போட்டி-2024

தேவதையாக வந்தவளே-29

தேவதை 29 விடிந்து விடியாமல் இருக்க. வெளிச்சம் அவள் முகத்தை தீண்டும்போது. கண்களை மூடி ஆழ்ந்த சிந்தனையில் இருந்த மாலினி கண்களை பிரித்தாள். நேரத்தை பார்த்தாள், மணி ஐந்து என்று காட்டியது. குழந்தையை பார்த்தாள்.… Read More »தேவதையாக வந்தவளே-29

அன்பென்ற மழையிலே-11

மழை -11  “ ஹேய் ஏகே, இவன் ரொம்ப பண்றான். எனக்கு வர்ற கோபத்துக்கு, பேப்பர் வெயிட் எடுத்து அவன் மண்டையை உடைக்கனும் போல இருக்கு. டீல் வேணாம்னு ஒரு வார்த்தை சொல்லு, இவன்… Read More »அன்பென்ற மழையிலே-11

என் இதயத்தின் மெல்லிசை ராகம் நீ-3

ராகம் 3 “ஷாலு! ஷாலு!” மனோவின் குரலிலேயே நேற்றைய இரவைக் கொண்டு பதட்டமாக உள்ளான் என்பதை உணர்ந்தவள், வேகவேகமாக அறையின் கதவை திறந்தாள், ஷாலினி. “ஷாலு, நீ ஓகே தானே?” என்றான், கண்களில் படிந்த… Read More »என் இதயத்தின் மெல்லிசை ராகம் நீ-3

அன்பென்ற மழையிலே-9

மழை-9   அன்று முற்பகலில் எழிலரசியும், கந்தவேலும் மணமக்களாக மேடையில் நின்று நன்பர்கள், உறவினர் என ஒவ்வொரு குழுவினருடனும் போட்டோ எடுத்துக் கொண்டு இருந்தனர். நீண்ட வரிசை காத்திருந்தது, அதனாலேயே அன்புவும், ப்ரீத்தியும் தூரத்திலிருந்தே சொல்லிக்… Read More »அன்பென்ற மழையிலே-9

அன்பென்ற மழையிலே-10

மழை-10  அழகர் மயஙகி விழுந்த நொடியில் அவளின் சித்தம் தெளிந்தது. தன் வாழ்வின் பிடிமானம் அப்பா மட்டுமே, அவரை காப்பாற்ற வேண்டும் என மூளை துரிதமாக வேலை செய்த்து.  “ அப்பா, அப்பா” என… Read More »அன்பென்ற மழையிலே-10

இருளில் ஒளியானவன்-26

இருளில் ஒளியானவன் 26 வெங்கட் கோவமாக பேசிவிட்டு, சாப்பிட வரும்படி சொல்லி கீழே சென்று விட்டான். அவளுக்கோ பயத்தில் கால்கள் அங்கிருந்து நகர மறுத்தது. ‘ஏன் இப்படி கோபப்படுகிறார். விளக்கை தானே அணைத்தேன். பகலில்… Read More »இருளில் ஒளியானவன்-26

அன்பென்ற மழையிலே-8

மழை-8 அன்புவும், ப்ரீத்தியும் கிளம்பி வந்த பிறகு திருமண மண்டபத்தில் நடந்த களேபரத்தில் அழகருக்கு மாரடைப்பு வந்து மயங்கி விழுந்திருக்க, சோழவந்தானில் உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு, செயற்கை சுவாச கருவியின் உதவியோடு… Read More »அன்பென்ற மழையிலே-8

எலிசா

அத்தியாயம் 2      சமர் இறந்து போய் ஒரு வாரம் ஆகி இருந்தது. அதே போல் வீரன் காஞ்சிபுரம் மாற்றலாகி வந்தும் ஒரு வாரம் ஆகி இருந்தது. தலையைச் சுற்றி இருக்கும் மத்த வேலைகளுக்கு… Read More »எலிசா

மகிழ்ந்திரு-11

அத்தியாயம் 11 ஜெயசேகருக்குச் சிகிச்சை அளிக்க வந்த மருத்துவரை, வாயிலிற்கு வந்து அழைத்துச் சென்றான் பணியாள் ஒருவன். அதைப் பார்த்திருந்த மகிழ்ந்தன், “ஒரு நிமிசம்.” “நீங்க போங்க டாக்டர்!” என மருத்துவரை அனுப்பியவன், “யார்… Read More »மகிழ்ந்திரு-11