இருளில் ஒளியானவன்-14
இருளில் ஒளியானவன் 14 லட்சுமி வைஷ்ணவியின் அறைக்கு வந்து மகளை பார்த்தார். அவள் உறங்குவதைக் கண்டு சற்று நேரம் ஓய்வு எடுக்கட்டும் என்று சத்தமில்லாமல் கதவை சாற்றிவிட்டு சென்றார். அவர் சென்ற பிறகு கண்… Read More »இருளில் ஒளியானவன்-14
Secret Writer Story / வாசகர்களுக்கான போட்டி-2024
இருளில் ஒளியானவன் 14 லட்சுமி வைஷ்ணவியின் அறைக்கு வந்து மகளை பார்த்தார். அவள் உறங்குவதைக் கண்டு சற்று நேரம் ஓய்வு எடுக்கட்டும் என்று சத்தமில்லாமல் கதவை சாற்றிவிட்டு சென்றார். அவர் சென்ற பிறகு கண்… Read More »இருளில் ஒளியானவன்-14
இருளில் ஒளியானவன் 13 விஷ்ணுவிடம் அவனை அடித்ததற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு, அவனது கன்னத்தை பார்த்தாள் வைஷ்ணவி. தாடி அடர்ந்த முகத்தைக் கண்டு குழப்பமாக நின்றாள்.சங்கீதா லக்ஷ்மிக்கு அனுப்பும் குடும்ப புகைப்படத்தை எல்லாம் பார்த்து இருக்கிறாள்… Read More »இருளில் ஒளியானவன்-13
இருளில் ஒளியானவன் 12 கேசவன் கூறியபடியே அன்றே மருத்துவமனையில் இருந்து வைஷ்ணவியை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார் அன்பரசு. அவள் உடலின் நலம் நன்றாக தேறி விட்டது. மனதை மட்டும் இனிமேல் இவர்கள் காயப்டுத்தாமல்… Read More »இருளில் ஒளியானவன்-12
இருளில் ஒளியானவன் 10 வைஷ்ணவியின் திருமண செய்தியை கேட்டதில் அதிர்ந்து, தனது அறைக்கு வந்த விஷ்ணு அப்படியே கட்டிலில் மல்லாக்க படுத்து விட்டான். அவனது இதயம் பாரமாக இருக்க, தொண்டை அடைத்துக்கொண்டு அழுகை வந்தது.… Read More »இருளில் ஒளியானவன்-10
இருளில் ஒளியானவன் 9 நண்பர்கள் இருவருக்குமே வைஷ்ணவியை மருமகளாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உள்ளுக்குள் இருந்தது.கேசவன் தன் மகன் மகேஷிடம் வைஷ்ணவியை பற்றி கேட்க, அவள் தனக்கு தங்கை போல் என்று கூறிவிட்டான்.… Read More »இருளில் ஒளியானவன்-9
இருளில் ஒளியானவன் 8 இத்தனை நாள் படிப்பில் கவனமாக இருந்த விஷ்ணு, நீண்ட நாள் கழித்து வைஷ்ணவியை பார்த்து அதிர்ந்து விட்டான். குண்டு குண்டு கன்னங்கள் ஒட்டி மெலிந்திருந்த வைஷ்ணவியை பார்த்து “ஏய் பூசணி,… Read More »இருளில் ஒளியானவன்-8
பாவம் 1 8 நவம்பர் 2022, மாலை ஆறு மணி. சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே வந்த பூமி, தன் மீது படும் சூரியக்கதிர்களை அப்படியே நிலவிடம் எதிரொளிக்கும் முழுச் சந்திர கிரகணத்தின்… Read More »எலிசா 1
ஒளியானவன் 7 தனது வேலைகளை முடித்துக் கொண்டு அறைக்கு வந்த விஷ்ணு அவர்களது சிறுவயது காலத்தை நினைத்துப் பார்த்தான். சாரங்களின் குடும்பம் வசதியான குடும்பம் என்பதால் அவன் படிப்பு முடித்ததும் வியாபாரத்திற்காக அவனது தந்தை… Read More »இருளில் ஒளியானவன்-7
ஒளியானவன் 6 விஷ்ணு கூறியதும் தான் “ஆமாம், அவள் மனோதத்துவ மருத்துவரிடம் பேசியும் இன்னும் யாரையுமே அனுமதிக்க மறுக்கிறாள் . அவளிடம் நானே பேச வேண்டும் என்று தான் இருந்தேன். இன்று வீட்டுக்கு அனுப்பலாம்… Read More »இருளில் ஒளியானவன்-6
ராகம் 🎶 2 🎶 “ஷாலு! நீ உள்ள போ. நான் வண்டியை பார்க்கிங் விட்டு வரேன்.” “சரி,” என்றவள் அந்த நான்கு தளங்களைக் கொண்ட எஸ் எம் மருத்துவமனையை பார்த்தவண்ணம் இறங்கினாள். அவள்… Read More »என் இதயத்தின் மெல்லிசை ராகம் நீ-2