Skip to content
Home » Secret Writer Story / வாசகர்களுக்கான போட்டி-2024 » Page 5

Secret Writer Story / வாசகர்களுக்கான போட்டி-2024

Secret Writer Story / வாசகர்களுக்கான போட்டி-2024

அன்பென்ற மழையிலே-7

எழிலரசியின் திருமணம் முடியவும் கிளம்புவதை போல், பிற்பகல் மூன்று மணிக்கு விமான டிக்கெட் எடுத்திருந்தான் அன்புக்கரசன். ஏனெனில் எழிலரசி புகுந்த வீட்டுக்கு கிளம்புவதை தன்னால் பார்க்க முடியும் என்று தோன்றவில்லை. தேவையில்லாத கவலை வந்து… Read More »அன்பென்ற மழையிலே-7

இருளில் ஒளியானவன்-25

இருளில் ஒளியானவன் 25 வைஷ்ணவி, திருமண தினத்தன்று நடந்ததை சொல்லிக் கொண்டு இருந்தாள்.“ஏற்கனவே மாப்பிள்ளை வீட்டினர் செய்த அலப்பறையில், என் தாய் தந்தையர் கலங்கி நிற்கும் போது, நானும் வருந்துவது அவர்களுக்கு தெரிந்தால் அவ்வளவுதான்,… Read More »இருளில் ஒளியானவன்-25

அன்பென்ற மழையிலே-6

மழை-6“மரகத வள்ளிக்கு மணக்கோலம். என் மங்கலச் செல்விக்கு மலர்க் கோலம். “ என மைக் செட்டில் பாடல் அலறிக்கொண்டிருக்க, திருமண ஏற்பாடுகள் படு ஜோராக நடந்து கொண்டிருந்தன. அழகரின் மூத்த மகன், மருமகள் மாப்பிள்ளையை… Read More »அன்பென்ற மழையிலே-6

இருளில் ஒளியானவன்-24

இருளில் ஒளியானவன் 24 வைஷ்ணவியின் பிறந்தநாளுக்கு, தான்தான் முதலில் வாழ்த்து சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டே படுத்த விஷ்ணு, கண்விழிக்கும்  போது வைஷ்ணவி அவன் அருகில் இல்லை. வேகமாக எழுந்து விஷ்ணு  அவளை… Read More »இருளில் ஒளியானவன்-24

அன்பென்ற மழையிலே-5 

மழை -5  அன்பு அதிகாலையிலேயே ப்ரீத்தியைக் கூட்டிக் கொண்டு மீனாட்சி அம்மன் கோவிலுக்குக் கிளம்பி விட்டான். அவளும் மதுரை என்றவுடன் மீனாட்சி, மீனாட்சி என்றே கேட்டுக் கொண்டிருக்க, அதிகாலை பூஜை பார்க்கக் கிளம்பி வந்து… Read More »அன்பென்ற மழையிலே-5 

அன்பென்ற மழையிலே…-4

மழை-4  எழிலரசிக்கு நாள் வைக்கும் வைபவம் , மாமா அத்தை வீட்டினர் கூடத்தில் கூடியிருந்தனர். முன்னதாக வீட்டின் முன் பந்தல்கால் ஊண்ட குழி தோண்டப்பட்டு, ஆண், பெண் என ஒத்தை படையில் கம்பை பிடிக்கச்… Read More »அன்பென்ற மழையிலே…-4

இருளில் ஒளியானவன்-22

இருளில் ஒளியானவன் 22 கோயிலில் அமைத்திருந்த மணமேடையில் அமர்ந்து, ஐயர் சொல்லும் மந்திரங்களை சொல்லிக் கொண்டு இருந்தான் விஷ்ணு. வாய் மந்திரங்களை கூறிக்கொண்டு இருந்தாலும், கண்களோ எப்பொழுது வைஷ்ணவியை பார்ப்போம் என்று, அவள் வரும்… Read More »இருளில் ஒளியானவன்-22

மகிழ்ந்திரு-10

அத்தியாயம் 10 ஓர் ஆழ்ந்த மௌனம் நிலவியது இல்லத்தில். லவனி முகத்தில் எதையும் வெளிக்காட்ட வில்லை. ‘பணத்துக்காகவும் பிஸினஸ்காகவும் பெத்த பொண்ணைப் பத்திக் கவலைப்படாம செகண்ட் மேரேஜ் செஞ்சுக்கிட்ட அப்பா, எப்படியான மாப்பிள்ளைய பார்ப்பாருனு… Read More »மகிழ்ந்திரு-10

இருளில் ஒளியானவன்-21

இருளில் ஒளியானவன் 21 வைஷ்ணவி – விஷ்ணு திருமண ஏற்பாட்டை இரு பெற்றோர்களும் எப்படி செய்யலாம் என்று கலந்தாலோசிக்க ஆரம்பித்தனர். அன்று பீச் ரெசார்ட்டில் பேசியதற்கு பிறகு ஒரு வாரம் கழித்து அதைப் பற்றி… Read More »இருளில் ஒளியானவன்-21

அன்பென்ற மழையிலே…-3

மழை-3  அன்பழகன், அதுதான் அழகர் அய்யாவின் முழு பெயர். அன்பழகன், அழகனாகி, வயது மூப்பின் காரணமாக அழகன், அழகர் ஐயா ஆகி விட்டார். அண்ணன் மேல் உள்ள பிரியத்தில் மகனுக்கும் அவரின் முன் பாதியோடு… Read More »அன்பென்ற மழையிலே…-3