Skip to content
Home » Secret Writer Story / வாசகர்களுக்கான போட்டி-2024 » Page 5

Secret Writer Story / வாசகர்களுக்கான போட்டி-2024

Secret Writer Story / வாசகர்களுக்கான போட்டி-2024

இருளில் ஒளியானவன்-5

ஒளியானவன் 5 கேசவன் அவனை அழைத்ததும் “ஒன்னும் இல்ல அங்கிள். அம்மா சொன்னதைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். திருமணம் சிறப்பாக நடந்தது என்று தான் கூறினார்கள்” என்றான். “ஆமாம், சிறப்பாக.. வெகு சிறப்பாக நடந்தது.… Read More »இருளில் ஒளியானவன்-5

இருளில் ஒளியானவன்-4

ஒளியானவன் 4 திருமணம் செய்து வைத்தால் அவன் குணமாகி விடுவான் என்று வெங்கட்டின் தந்தை கூறியதை கேட்டு கோபமானார் கேசவன். “உங்களுக்கு உண்மையில் கொஞ்சமாவது அறிவு இருக்கிறதா? இல்லையா? அவனது நோய் எப்படிப்பட்டது என்று… Read More »இருளில் ஒளியானவன்-4

என் இதயத்தின் மெல்லிசை ராகம் நீ-1

வாசகர் போட்டிக்கு பெயர் மறைத்து எழுதுகின்றேன். கீப் சப்போர்டிங் பிரெண்ட்ஸ் என் இதயத்தின் மெல்லிசை ராகம் நீ ராகம் 🎶 1 🎶 தடதடவென தண்டவாளத்துடன் இணைந்து ராகம் இட்டுக் கொண்டிருந்த ரயில் வண்டி,… Read More »என் இதயத்தின் மெல்லிசை ராகம் நீ-1

இருளில் ஒளியானவன்-2

ஒளியானவன் 2 மூன்று நாட்கள் கழித்து கண் விழித்தாள் வைஷ்ணவி. அந்த மூன்று நாட்களும், மூன்று யுகங்களாக கடந்தது அவளது தாய் தந்தையருக்கு. இவர்களிடம் மகள் கண்விழித்ததை கூறிய செவிலி, மருத்துவரிடம் சொல்ல சென்று… Read More »இருளில் ஒளியானவன்-2

இருளில் ஒளியானவன்-1

இருளின் ஒளியானவன் கதை வாசகரின் போட்டிக்கு எழுதுகின்றேன். பெயர் மறைத்து எழுதுவதால் சைட் அட்மின் ஐடியில் பதிவிடப்படுகிறது. உங்கள் வாசிப்பும் கருத்தையும் ஆவலுடன் எதிர்பார்க்கும் எழுத்தாளர். கதையை வாசிங்க உங்க கருத்தை சொல்லுங்க. இருளில்… Read More »இருளில் ஒளியானவன்-1

ஒரு மழைப்பொழுதினில்-5

மறுநாள் காலை ஆதனும் முருகனும் புதிய அதிகாரிக்காக காத்திருந்தனர். ஆதனுக்கு மிகவும் வருத்தம். ஏதோ பெரிய தவறு இதற்கு பின் இருப்பதுபோலே தோன்றியது. அவனை விசாரிக்க விடாமல் விரட்டியடிக்கின்றனர். புதிதாய் வருபவன் நிச்சயம் இந்த… Read More »ஒரு மழைப்பொழுதினில்-5

ஒரு மழைப்பொழுதினில்-2

கொலை செய்யப்பட்டவன் பெயர் நெடுமாறன். சிறுகுடி கிராமத்தை சேர்ந்தவன். அவனுடைய பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கதறியடித்து ஓடி வந்தனர். உடற்கூராய்வு முடிந்து தலையையும் உடலையும் ஒன்றாய் தைத்திருந்தனர். நல்ல வேளை… தலையும் உடலும்… Read More »ஒரு மழைப்பொழுதினில்-2

ஒரு மழைப்பொழுதினில்-1

ஆண்டவன் எழுதிய அழகிய ஓவியம். பச்சை வண்ணத்தில் கோணல்மானலாய் ஒரு குடை… அதில் வண்ணமாய் மலர்கள் பூத்துக் குலுங்கியது. கன்னக் கதுப்பில் வதுவை வைத்திருக்கும் கரும்புள்ளி போல் திருஷ்டி பொட்டொட்டி தன்னையே அழகு பார்க்கும்… Read More »ஒரு மழைப்பொழுதினில்-1