அன்பென்ற மழையிலே-7
எழிலரசியின் திருமணம் முடியவும் கிளம்புவதை போல், பிற்பகல் மூன்று மணிக்கு விமான டிக்கெட் எடுத்திருந்தான் அன்புக்கரசன். ஏனெனில் எழிலரசி புகுந்த வீட்டுக்கு கிளம்புவதை தன்னால் பார்க்க முடியும் என்று தோன்றவில்லை. தேவையில்லாத கவலை வந்து… Read More »அன்பென்ற மழையிலே-7