Skip to content
Home » Short Stories / சிறுகதைகள்

Short Stories / சிறுகதைகள்

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது அது போல சிறுகதைகள் அளவில் சிறிதெனினும் கதைகருவால் மனதில் நீங்கா இடம் பிடிக்கும்.

கனவுகள் கலைந்ததே….

அழகான காலை பொழுது மலர்ந்துக் கொண்டிருந்த சமயம். “என்னங்க என்னங்க… எழுந்திரிங்க. எவ்ளோ நேரம் தூங்குவிங்க” என்று எழுப்பிய சாம்பவியை தன் வன்கரத்தால் இழுத்து, நெஞ்சில் பதிய வைத்து கொண்டவன், “சாம்பவி மேடம் ரொம்ப… Read More »கனவுகள் கலைந்ததே….

இதமான இதயவலி (சிறுகதை)

இதமான இதயவலி ஷாலினியின் அலைப்பேசி சிணுங்க, உதட்டை கடித்தபடி “சொல்லு ஹரிஷ்” என்றாள்.“ஆபிஸ் முடிஞ்சு சீக்கிரம் வந்துட்டேன். வீடு பூட்டி இருக்கு. பாப்பாவும் நீயும் எங்க போனிங்க?” என்றான். “இ..இங்க கொஞ்சம் தள்ளி வாக்கிங்”… Read More »இதமான இதயவலி (சிறுகதை)

எண்ணங்கள் மாறலாம் – சிறுகதை

எண்ணங்கள் மாறலாம் ஞாயிற்றுக் கிழமையின் அதிகாலை உறக்கத்தைக் கலைப்பதைப் போல அறைக் கதவைத் திறப்பதும் மூடுவதுமாக இருந்தாள்  அரவிந்தனின் மனைவி அர்ச்சனா. போதாக்குறைக்கு பீரோவின் கதவும் டமால் டிமீல் தான். சென்னையில் தான் அரக்கபரக்க… Read More »எண்ணங்கள் மாறலாம் – சிறுகதை

அவன் பெயர் அஜித்

நீண்ட நாட்கள் கழித்து கால் பதிக்கிறேன். பெருமிதம் கொள்கிறேன். மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அன்று நான் பிறந்து வளர்ந்த மண்ணின் வாசனை சற்றும் மாறாமல் இன்றும் கலப்படமின்றி அதே வாசனையுடன் இருந்தது. நான் வீட்டின்… Read More »அவன் பெயர் அஜித்

சொந்தமும் கொண்டாட்டமும் – மிருதுளா அஷ்வின்

“அம்மா… அம்மா….” என்று உரக்க அழைத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தாள் வாசுகி. வாசுகி வீட்டினுள் வரும் போது அவளது தாயார் தினசரி நாளிதழ் ஒன்றை காலை நீட்டி சுவற்றில் சாய்வாக அமர்ந்தபடி வாசித்துக் கொண்டிருந்தார்.… Read More »சொந்தமும் கொண்டாட்டமும் – மிருதுளா அஷ்வின்

மஞ்ச சீலை

சூரியனின் கதிர்கள் பூமிக்கு படாத வண்ணம் மழை மேகங்கள் பூமியைச் சூழ்ந்து கொண்டிருந்தது.  வழக்கமாக ஐந்து மணிக்கு எழுந்து தன் வேலைகளை தொடங்குபவர், இன்றும் சற்று அசதியினால் ஆறு மணிக்கு தான் எழுந்தார்.  பஞ்சனையில்… Read More »மஞ்ச சீலை

புதுவரவு

முதுகெலும்பின் முடிவில் விண் என்று வலி தோன்றியதும் சிறிது படபடப்பு தோன்றியது. உடனே செல்பேசி எடுத்து தன் கணவனுக்கு அழைத்தாள். உடனே எடுக்கப்பட்டது  எடுத்ததும் என்னங்க இடுப்பு வலிக்குதுங்க  மேடம் சார் இன்னும் வரவில்லை.… Read More »புதுவரவு

பனித்தல்

    பனித்தல்      மழையின் தூறல் மெல்ல மெல்ல பூமியை தொட்டு முத்தமிட முதலில் ஆசையாய் நனைந்த தளிர்மலர் நேரமெடுக்கவும் பெரிதாய் சாரலடிக்கவும் சுற்றி முற்றி பார்த்தாள். அங்கே பெரிய மரம் குடைப்… Read More »பனித்தல்

குளம்பி வாசம் வீசுதே

 குளம்பி வாசம் வீசுதே     தன் கைகடிகாரத்தை நொடிக்கு ஒரு முறை பார்த்து கொண்டு அந்த காபி ஷாப்பில் காத்திருந்தாள் ஸ்ரீமதி.        கிருஷ் இன்னமும் வர தாமதமாக்கி கொண்டிருந்தான்.  … Read More »குளம்பி வாசம் வீசுதே

  அ-அம்மா ஆ-ஆதிரா

        அ-அம்மா ஆ-ஆதிரா         “தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி சூர்யா அவள் கைப்பட எழுதிய கடிதம் கண்டு பெற்றோர் களங்கிய காட்சி மனதை ரணப்படுத்தியது.  … Read More »  அ-அம்மா ஆ-ஆதிரா