Skip to content
Home » Short Stories / சிறுகதைகள் » Page 2

Short Stories / சிறுகதைகள்

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது அது போல சிறுகதைகள் அளவில் சிறிதெனினும் கதைகருவால் மனதில் நீங்கா இடம் பிடிக்கும்.

சக்தி

 சக்தி     இன்று திருமணம் முடித்து ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில் யாவராக இருந்தாலும் கோவிலுக்கு செல்வார்கள். இல்லையேல்… ஹோட்டல், சினிமா, பீச், பார்க் என்று செல்லலாம். ஆனால் லீலா தற்போது வந்து நிற்குமிடம்… Read More »சக்தி

புத்தாண்டு சபதம்

புத்தாண்டு சபதம்     புத்தாண்டு வருவதற்குள் ஆயிரதெட்டு விளம்பரம் டிவியில் விடாமல் போட்டு இம்சை செய்தனர்.     நகைகள் ஆடைகள் பர்னிச்சர்கள் என்று எதற்கெடுத்தாலும் இலவச சலுகை போட்டு அதை பிடிக்காவிட்டாலும்… Read More »புத்தாண்டு சபதம்

 அனுவும்👧 டினுவும்🐻

சங்கமம் என்னும் தளத்தில் “தனிமை” என்ற தலைப்பின் கீழ் எழுதி பரிசு பெற்ற கதை.                        அனுவும்👧 டினுவும்🐻     சுற்றிலும்… Read More » அனுவும்👧 டினுவும்🐻

உவகை கொள்(ல்)

உவகை கொள்(ல்)        ஓலா ஆட்டோ அந்த குறுக்கு சந்தில் செல்ல எதிரே லாரி வண்டி வரவும் ஓரமாய் நின்று வழிக் கொடுத்து பின்னரே இரண்டு நான்கு தெரு உள்ளுக்குள் வளைந்து… Read More »உவகை கொள்(ல்)

குலானின் கை வண்ணம்

  குலானின் கை வண்ணம்   லட்சுமி பாத்திரத்தை டம் டும் என்று வைத்து அம்மியில் வேர்கடலை துவையலை அரைத்து கொண்டிருந்தாள்.       ”இந்த கரண்ட் கண்டுபிடிச்ச காலத்துலயும் நான் இந்த அம்மி கல்லுல அரைச்சிட்டு… Read More »குலானின் கை வண்ணம்

இல்லாளின் பந்தம் 144

     இல்லாளின் பந்தம் 144 அம்மாடி லட்சுமி பேப்பர் எங்க?” என்றே ரகுவரனின் குரலுக்கு கையில் மணக்க மணக்க தேநீர் எடுத்து கொண்டு பேப்பர் நீட்டினாள்.      தேநீர் சுவைத்த ரகுனந்தன் ”என்ன எப்பவும் விட… Read More »இல்லாளின் பந்தம் 144

மேதினி உதயம் 

     மேதினி உதயம்                  கோவிட்-19, இது சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசு மனிதர்களிடம் ஏற்படுத்தும் தொற்று நோயாகும். சீனாவின் ஊகான் நகரத்தில் இது ஏற்படுத்திய கொடிய தாக்கத்திற்குப் பின்பு தான் இந்த பெயர் வைக்கப்பட்டது.… Read More »மேதினி உதயம் 

ஒரு பக்க கதை-ஒளியும் ஒலியும்

  இன்று காலையில் எழுந்ததும் சன் மியூசிக் வைத்து விட்டு பாலை காய்ச்சி அடுப்பை பற்ற வைத்தாள் அதிதி. அதில் வரும் விளம்பரத்தை பொருத்து கொள்ளாது உடனே மாற்றினாள் மகள். அதில் சிங்க பெண்ணே என்று… Read More »ஒரு பக்க கதை-ஒளியும் ஒலியும்