விருப்பமில்லா மணமேடை விரும்பியவளோடு
பெயர் சொல்லி எழுதுபவர் கனி சுரேஷ்
விருப்பமில்லா மணமேடை விரும்பியவளோடு
மறுமணம் கான்செப்ட்
தம்பி இறந்து முப்பது நாளில், தம்பி காதலித்த பெண்ணை அண்ணன் மணக்கின்றான். ஏன் என்ன இப்படி அவசர காரணம் என்று ட்விஸ்ட் வச்சி இழுக்கலை. ஹரிணி பிரகனன்ட்.
சித்தார்த் விரும்பிய பெண் கிடைக்காம திருமணமே வேண்டாமென்று முடிவெடுக்க, தம்பி குழந்தை தன் வீட்டில் வரவேற்க, அக்குழந்தைக்கு தந்தையாக தியாகம் செய்து திருமணம் செய்ய அரை மனதாய் சம்மதிக்கிறான்.
ஹரிணிக்கு காதலன் மகிழ் பேசிய பழகிய நாளில் அண்ணன் சித்தார்த் ஒரு பெண்ணை விரும்புவது கூறியிருக்க ஹரிணிக்கு சித்தார்த் காதலித்தது தெரியும். அது யாரென அறிந்து சேர்த்து வைக்க ஆசைப்படறா?
மகிழின் ஒரு நாள் குடிப்போதையில் வாழ்க்கை சக்கரம் சுழற்றி அதற்கு ஹரிணி பலியானது தான் பாவம்.
கதை விறுவிறுப்பாக சென்றது. வாழ்த்துகள் மா
Kani suresh
Arumaiyana kadhai karu...
Siddhu parents um sari harini parents um sari avanga pillaigalukkaga than yosikkirargal...
Siddhu harini👌👌👌💕💕💕💕💕
Mahi character kudikarathu etharkum theervu aagathu athu alivukku than vali vagukkum oru neram nithanam thavaruna ellame thappa than pogum......
Siddhu harini purithal arumai......
Super concept nalla eluthi irukinga.....
All the best sis👌👌👌👌👌💕💕💕💕💕💕
Leave a reply
-
நந்தினி சுகுமாரன்-தந்தை மண் முகநூல் விமர்சனங்களின் தொகுப்பு
2 years ago
-
நர்மதா சுப்ரமணியம்-எனை நீங்காதிரு கதைக்கு வந்த முகநூல் விமர்சனங்களின் தொகுப்பு
2 years ago
-
அனுஷாடேவிட்-தீரா காதலே கதைக்கு வந்த முகநூலின் விமர்சன தொகுப்புகள்
2 years ago
-
நித்யா மாரியப்பன்-கானல் பொய்கைக்கு வந்த முகநூல் விமர்சனங்களின் தொகுப்பு
2 years ago
-
சுடரி இருளில் ஏங்காதே
2 years ago
Currently viewing this topic 1 guest.
- 143 Forums
- 2,634 Topics
- 3,143 Posts
- 1 Online
- 2,149 Members
